tag:blogger.com,1999:blog-4793133223147577903.post2155159948878253316..comments2024-03-28T08:02:38.445-07:00Comments on Neerkondar Entammal Venkudusamy Naidu: ஊஞ்சலில் இவ்வளவு விஷயங்களா?njagadeedsan9@gmail.comhttp://www.blogger.com/profile/02325139747448195862noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4793133223147577903.post-84382634204298205152018-08-11T07:13:10.741-07:002018-08-11T07:13:10.741-07:00ஊஞ்சல், பசுமையான நினைவுகளைத் தூண்டிவிட்டது. எத்தன...ஊஞ்சல், பசுமையான நினைவுகளைத் தூண்டிவிட்டது. எத்தனை ஆடம்பர ஊஞ்சல் வந்தாலும், என் காலத்திய ஊஞ்சலுக்கு ஈடாகாது. ஆலமரக் கொப்பில் கயிறுகட்டி, அதில் பனைமட்டையை உட்காரும் பலகையாக அமைத்து, அதில் அமர்ந்து ஊஞ்சலாடும் சுகமே தனி. அதுமட்டுமா, ஆலம் விழுதுகளைப் பிடித்து, ஊஞ்சலாடுவது, இன்னும் தனி சுகம். இந்தக்காலத்து இளைஞர்களுக்கு, இந்த அனுபவமே கிடையாது, தெரியாது என்று கூட சொல்லலாம். சுதந்தரமான உலகத்தில், சுதந்தரமாக விளையாட, அவர்களுக்கு நேரமும் இல்லை, அப்படிப்பட்டதான மரமும், தற்போது இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், அதிலும் ஒரு கடையை வைத்து, இவர்கள் சுதந்தரத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறார்கள் என்பது தான் வருத்தம்.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.com