tag:blogger.com,1999:blog-4793133223147577903.post2482734979602327979..comments2024-03-28T05:55:11.632-07:00Comments on Neerkondar Entammal Venkudusamy Naidu: எது தர்மம்?njagadeedsan9@gmail.comhttp://www.blogger.com/profile/02325139747448195862noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4793133223147577903.post-31465687164097439412018-07-30T09:00:11.090-07:002018-07-30T09:00:11.090-07:00சுருங்கக் கூறின், சொல்வதனால் குறைந்து போகும் பொருட...சுருங்கக் கூறின், சொல்வதனால் குறைந்து போகும் பொருட்கள் இரண்டு.<br /><br />1) நீ செய்த புண்ணியங்களை, தருமங்களை நீயே எடுத்துச் செல்வதனால், புண்ணியம் குறையும்.<br />2) நீ செய்த பாவங்களை நீயே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும்.<br /><br />குறைய வேண்டியது பாவம், நிறைய வேண்டியது புண்ணியம். <br /><br />ஆதலினால், நீ செய்த புண்ணியத்தைக் கூறாதே..பாவத்தைக் கூறு. என்பதே.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.com