tag:blogger.com,1999:blog-4793133223147577903.post5555471426802484061..comments2024-03-28T17:58:44.867-07:00Comments on Neerkondar Entammal Venkudusamy Naidu: ”குரங்கு புத்தி’ என்றே சொல்வது வழக்கம்.njagadeedsan9@gmail.comhttp://www.blogger.com/profile/02325139747448195862noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4793133223147577903.post-65551188135958366602019-01-07T19:57:52.654-08:002019-01-07T19:57:52.654-08:00This comment has been removed by the author.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-67190664938727372672019-01-07T18:51:52.765-08:002019-01-07T18:51:52.765-08:00அய்யா! வெ.சாமி அவர்கள்! ஆஞ்சநேயரின் மகத்துவத்தை மி...அய்யா! வெ.சாமி அவர்கள்! ஆஞ்சநேயரின் மகத்துவத்தை மிக அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். மிகவும் அருமை.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-90180025391406871562018-08-02T04:16:19.807-07:002018-08-02T04:16:19.807-07:00பெருமை, உசத்தி, இந்த வார்த்தைகளுக்கு ஒரு சிறுகதை.
...பெருமை, உசத்தி, இந்த வார்த்தைகளுக்கு ஒரு சிறுகதை.<br /><br />உணவு வகைகளை விற்பனை செய்யும் கடை ஒன்று இருந்தது. அங்கே உணவை அழகாய் மடிக்க, அழகான *அலுமினியத்தாள்*. அதன் பளபளப்பு<br />உணவின் சுவைக்கு மேலும் மெருகூட்டக் கூடியதாக இருந்தது. பலரும் அதை விரும்பினார்கள்.<br />தனக்கு இருந்த வரவேற்பு, அலுமினியத் தாளுக்கு மிகவும் *பெருமையை* கொடுத்தது. உணவை வாங்குபவர்கள் தனக்காகத்தான் வாங்கு<br />கிறார்கள் என்று நம்பத் தொடங்கியது.<br /><br />ஒரு பெண்மணி கடைக்கு வந்து உணவு<br />வாங்கினார். அவர் வாங்கிய உணவுப்<br />பொருட்களெல்லாம் அதிலேயே வைத்துக் கட்டப்பட்டன. அவர் பணத்தைக் கோடுத்து வாங்கும்போது *காகிதம்* தனக்குத்தானே சொல்லிக்<br />கொண்டது, நான் *மதிப்பு மிக்கவன் தான்.* எத்தனை விலை கொடுத்து என்னை வாங்குகிறார்கள். <br />வாங்கிக் கொண்டுவந்த பெண்மணி,<br />பொட்டலத்தை உணவு மேஜையில் வைத்துவிட்டுத் தட்டு எடுத்து வரப் போனார். அடடா! என்னுடைய கவர்ச்சி<br />என்னை எங்கே கொண்டுவந்து உட்கார வைத்திருக்கிறது பார் என்று மீண்டும்<br />தனக்குள் *பெருமையாய்* எண்ணிக் கொண்டது காகிதம்.<br /><br />பெண்மணி தட்டையும், பாத்திரத்தையும்<br />எடுத்து வந்தார். பொட்டலத்தில் இருந்த<br />சகலத்தையும், பாத்திரங்களுக்கு மாற்றினார். காகிதத்தை சுத்தமாய் வழித்தெடுத்துவிட்டு, காகிதத்தை சுருட்டிக் குப்பையில் வீசினார். நாறிப்<br />போன உணவுத் துணிக்கைகளோடும், <br />அசிங்கம்பிடித்த குப்பைகளோடும், அவமானத்துடன் கிடக்கும்போதுதான்<br />காகிதத்துக்குப் புரிந்தது.<br /><br />தனக்குக் கிடைத்த மரியாதையெல்லாம்<br />தனக்குச் சொந்தமல்ல, அது *தனக்குள்* வைக்கப்பட்டிருந்த பொருளுக்கு சொந்தமானது என்று.<br /><br />ஆம், சகோதர சகோதரிகளே! <br /><br />பகவான் நம்மைக் கொண்டு, எத்தனையோ அற்புதங்களையும், திறமைகளையும், வரங்களையும், ஒன்றுமில்லாத நமக்குள், அவர் பெருமைதரும் காரியங்களை, நிரப்புகிறார். நாம் வெறும் களிமண், நம்மை உருவாக்குகிறவர் பகவான். நாம் அனைவரும், அவர் கரத்தின் கிரியை. ஆகவே வீண் பெருமை வேண்டாம். நம் உள்ளம் என்னும் ஆத்துமாவில் இறைபக்தி இளையோடிக் கொண்டே இருந்தால், தனக்கு கிடைத்த மரியாதை எல்லாம், தனக்குள் வைக்கப்பட்டிருந்த நல்ல சிந்தனை கொண்ட, உள்ளத்துக்கு சொந்தம் ஆகும்.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.com