tag:blogger.com,1999:blog-4793133223147577903.post7377454990979012273..comments2024-03-29T03:10:09.101-07:00Comments on Neerkondar Entammal Venkudusamy Naidu: உறவுகள் மத்தியில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், மனித உறவில் மதிப்பு, இல்லறம், மெய் மகிழ்ச்சி போன்றவை பற்றிnjagadeedsan9@gmail.comhttp://www.blogger.com/profile/02325139747448195862noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4793133223147577903.post-32640191600394956692018-08-11T04:08:35.640-07:002018-08-11T04:08:35.640-07:00மன தைரியம் என்ற வார்த்தைக்கு, ஒரு கதை.
குரு பூனை ...மன தைரியம் என்ற வார்த்தைக்கு, ஒரு கதை.<br /><br />குரு பூனை ஓன்று இருந்தது. அதனிடம் பல சிஷ்யன் பூனைகள் பயின்று வந்தன. எல்லாப் பூனைகளும் தங்களுக்கு வருகிற சந்தேகங்களை, குருவிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வது வழக்கம்.<br /><br />ஒருநாள், ஒரு சிஷ்யன் பூனை, வேதனை<br />யுடனும், குழப்பத்துடனும் காணப்பட்டது. குருபூனை அதைப் பரிவுடன் பார்த்து, அதன் குழப்பத்திற்கான காரணத்தைக் கேட்டது.<br /><br />சிஷ்யன் பூனை சொன்னது, குருவே! நான் எப்போதும் சாலைகளிலும், சுவர்களிலும் நடந்து போகிறேன். வழியில் எத்தனையோ வாகனங்கள், மிருகங்கள் எதிர்ப்படுகின்றன. நான் கவனமாக முன்னே சென்று விடுகிறேன். *ஆனால் இந்த வால்*? இது என் பின்னால் வந்து கொண்டுதான் இருக்கிறதா, இது எதிலாவது சிக்கிக் கொள்ளுமா? வேறு மிருகமோ, வாகனமொ சிதைத்துவிடுமா<br />என்ற கவலையும், பயமும் என்னை வாட்டி<br />வதைக்கின்றன குருவே! இந்த வாலைப் பிடித்துக் கையில் வைத்துக் கொண்டால், எந்தக் குழப்பமும் இல்லாமல் நடமாடுவேன்<br />உதவி செய்ய முடியுமா குருவே? என்றது.<br /><br />குரு சொன்னது அடமூடனே! பூனை இனம் பிறந்தது முதற்கொண்டே, வாலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது, பூனைகள் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றன..வாலும் பின்னால் சென்று கொண்டேதான் இருக்கிறது. நீயும், எதையும் குறித்து குழப்பிக் கொள்ளாமல் மன தைரியத்துடன் போ..வால் உன் பின்னாலேயே தொடர்ந்து வரும் என்றது. <br /> தேவையற்ற குழப்பமும், பயமும் எதையுமே சாதிக்கப் போவதில்லை. உன் திராணிக்கு(சக்தி) மேலான எதுவுமே உனக்கு நேரப்போவதுமில்லை. <br /><br />*ஈசனிடம் நம்பிக்கை வைத்து, குழப்பமில்லாமல் உன் வழியில் ஒழுங்காய் நட. வால் பிரச்சனையில்லாமல் உன் பின்னாலேயே வரும்*.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-40159806758883830922018-08-11T00:03:37.446-07:002018-08-11T00:03:37.446-07:00அருமை அய்யா. திருக்குறள்: 71 also திருக்குறள்: 129...அருமை அய்யா. திருக்குறள்: 71 also திருக்குறள்: 129ஐ, மிக அழகாக ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள்.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.com