இரவலாக தரும் நகைகளையோ, அல்லது ஒருவர் போட்ட நகையை வாங்கி, அப்படியே அணிந்து கொள்ளக்கூடாது. இது தோஷத்தை ஏற்படுத்தும்.. தோஷத்துடன் நகை அணிந்து கொள்வது, பலவிதமான இன்னல்களை தந்துவிடும்..
எனவே, பிறரது நகைகளை பயன்படுத்தும் முன்பு, பன்னீர், கஸ்தூரி மஞ்சளை நீரில் கலந்து, அதை இரவல் நகைகளை மூழ்கி எடுத்து, பிறகு அணிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment