Sunday, 20 July 2025

வடகலை,தென்கலை

தென்கலை, பிராட்டியை எல்லா ஜீவர்களின் உருவகமாகக் காண்கிறது.

வடகலை, விஷ்ணுவையும் பிராட்டியையும் ஒருங்கிணைத்து பரமனின் உருவகமாகப் பார்க்கிறது. இந்த உருவகத்திற்கு ‘ஈருடல் ஓருயிர்’ அல்லது மிதுனம் என்று பெயர்.

No comments:

Post a Comment