jaga flash news

Sunday, 29 August 2021

Excellent information about Bhagwan Shri Krishna

Excellent information about Bhagwan Shri Krishna

1) Krishna was born *5252 years  ago* 
2) Date of *Birth* : *18 th July,3228 B.C*
3) Month : *Shravan*
4) Day :  *Ashtami*
5) Nakshatra : *Rohini*
6) Day : *Wednesday*
7) Time : *00:00 A.M.*
 Shri Krishna *lived 125 years, 08 months & 07 days.*
9) Date of *Death* : *18th February 3102BC.*
10) When Krishna was *89 years old* ; the mega war *(Kurukshetra war)* took place. 
11) He died *36 years after the Kurukshetra* war.
12) Kurukshetra War was *started on Mrigashira Shukla Ekadashi, BC 3139. i.e "8th December 3139BC" and ended on "25th December, 3139BC".*  
12) There was a *Solar eclipse between "3p.m to 5p.m on 21st December, 3139BC" ; cause of Jayadrath's death.*
13) Bhishma died on *2nd February,(First Ekadasi of the Uttarayana), in 3138 B.C.*

14) Krishna  is worshipped as:
(a)Krishna *Kanhaiyya* : *Mathura*
(b) *Jagannath*:- In *Odisha*
(c) *Vithoba*:- In *Maharashtra*
(d) *Srinath*:  In *Rajasthan*
(e) *Dwarakadheesh*: In *Gujarat*
(f) *Ranchhod*: In *Gujarat*
(g) *Krishna* : *Udupi in Karnataka*
h) *Guruvayurappan in Kerala*

15) *Bilological Father*: *Vasudeva*
16) *Biological Mother*: *Devaki*
17) *Adopted Father*:- *Nanda*
18) *Adopted Mother*: *Yashoda*
19 *Elder Brother*: *Balaram*
20) *Sister*: *Subhadra*
21) *Birth Place*: *Mathura*
22) *Wives*: *Rukmini, Satyabhama, Jambavati, Kalindi, Mitravinda, Nagnajiti, Bhadra, Lakshmana*
23) Krishna is reported to have *Killed only 4 people* in his life time. 
(i) *Chanoora* ; the Wrestler
(ii) *Kansa* ; his maternal uncle
(iii) & (iv) *Shishupaala and Dantavakra* ; his cousins. 
24) Life was not fair to him at all. His *mother* was from *Ugra clan*, and *Father* from *Yadava clan,* inter-racial marriage. 
25) He was *born dark skinned.* He was not named at all throughout his life. The whole village of Gokul started calling him the black one ; *Kanha*. He was ridiculed and teased for being black, short and adopted too. His childhood was wrought with life threatening situations.
26) *'Drought' and "threat of wild wolves" made them shift from 'Gokul' to 'Vrindavan' at the age 9.*
27) He stayed in Vrindavan *till 10 years and 8 months*. He killed his own uncle at the age of  10 years and 8 months at Mathura.He then released  his biological mother and father. 
28) He *never returned to Vrindavan ever again.*
29) He had to *migrate to Dwaraka from Mathura due to threat of a Sindhu King ;  Kala Yaavana.*
30) He *defeated 'Jarasandha' with the help of 'Vainatheya' Tribes on Gomantaka hill (now Goa).*
31) He *rebuilt Dwaraka*. 
32) He then *left to Sandipani's Ashram in Ujjain* to start his schooling at age 16~18. 
33) He had to *fight the pirates from Afrika and rescue his teachers son ;  Punardatta*;  who *was kidnapped near Prabhasa* ; a sea port in Gujarat. 
34) After his education, he came to know about his cousins fate of Vanvas. He came to their rescue in ''Wax house'' and later his cousins got married to *Draupadi.* His role was immense in this saga. 
35) Then, he helped his cousins  establish Indraprastha and their Kingdom.

36) He *saved Draupadi from embarrassment.*

37) He *stood by his cousins during their exile.*
38) He stood by them and *made them win the Kurushetra war.*

39) He *saw his cherished city, Dwaraka washed away.* 
40) He was *killed by a hunter (Jara by name)* in nearby forest. 
41) He never did any miracles. His life was not a successful one. There was not a single moment when he was at peace throughout his life. At every turn, he had challenges and even more bigger challenges. 
42) He *faced everything and everyone with a sense of responsibility and yet remained unattached.*

43)  He is the *only person, who knew the past and future ; yet he lived at that present moment always.*

44) He and his life is truly *an example for every human being.*🌷🙏🏻

*Jai  Shri Krishna*🙏

குழந்தை கடமைகளை

குழந்தை பிறந்த 3 வது மாதம் குழந்தைக்கு சூரியனை காண்பிக்க வேண்டும் ..நான்காவது மாதம் சந்திரனையும் ,பசுவையும் காண்பிக்க வேண்டும்...6வது மாதம் குழந்தைக்கு அன்னம் ஊட்ட வேண்டும்..அது குருவாயூராக இருந்தால் சிறப்பு.

குழந்தை படிக்க துவங்கும்போது கணபதி மந்திரங்கள்,அபிராமி அந்தாதி போன்ற சின்ன சின்ன ஸ்லோகங்களையும் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்..குழந்தையின் முன்பு தாய் எப்போதும் குளித்து, சுத்தமாகவும்,நல்ல சிரிப்புடனும்,கலகலப்பாக பழக வேண்டும் தந்தை சுறுசுறுப்புடன் காலை கடமைகளை குழந்தைக்கு பழக்க வேண்டும்..!!

Saturday, 28 August 2021

திருநீற்றுப் பச்சிலையின் மருத்துவ பயன்கள்

பூக்களுக்கு மணம் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்றுதான். ஆனால், சில செடிகளில் இலைகளும் மணம் வீசுவதுண்டு. அப்படியொரு சிறப்புப் பெற்றது திருநீற்றுப் பச்சிலை. இந்தச் செடிகள் மலைப்பிரதேசங்களில் அதிகம் வளர்வதுண்டு. தமிழ் நாட்டில் சில கோயில்களில் வளர்த்து வருகின்றனர். இதன் பயன்களைப் பற்றி பார்ப்போம்!

* நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம்,தூக்கமின்மை சரியாவதுடன், மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும்.
* இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும்.
* திருநீற்றுப்பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் திருநீற்றுப்பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும்.
* காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.
* முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும்.
* கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போதுஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும்.
அதேபோல் இதன் விதையை பிரசவத்துக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால் ஏற்பட்ட வலி குறையும்.
* பச்சிலை விதையை கசாயம் செய்து குடித்து வந்தால்சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திரக்கோளாறுகள் சரியாகும்.
* திருநீற்றுப்பச்சிலை விதையை சப்ஜா விதை என்பார்கள். இதில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.
* 5 கிராம் விதையை 100 மில்லி தண்ணியில் 3 மணி நேரம் ஊற வைத்து குடித்துவந்தால்வயிற்றுக் கடுப்பு, ரத்தக்கழிச்சல்,நீர் எரிச்சல், வெட்டை போன்றவை சரியாகும்

Thursday, 26 August 2021

அப்படி இந்த 'நாலு' க்கு என்னதாங்க ஸ்பெஷல்?????

அப்படி இந்த 'நாலு' க்கு  என்னதாங்க ஸ்பெஷல்?????

1. 'நாலு' பேரு 'நாலு' விதமா பேசுவாங்க.

2. 'நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல. 

3. 'நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல??

4. 'நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும் 

5. அவரு 'நாலு'ம் தெரிஞ்சவரு,  'நாலு'ம் புரிஞ்சவரு. 

6. 'நாலு' வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.

ஏன் இந்த 'நாலு' மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்...

சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்,பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு,நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு,பிரபந்தத்தில் நாலாயிரம்  என  நான்கு வரும்.
நாலடியார், நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது,இனியவை நாற்பது
அக நானூறு,புற நானூறு,நாலாயிர திவ்ய பிரபந்தம் ...

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்"
ஔவையின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி...இதில் நாலு என்பது.. நாலடியார்..

"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
"வேதம் நான்கினும்" மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே"

நான்மறை...என்பது வேதங்கள் நான்கு.

சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள் நான்கு பேர்.
அப்பர்,சம்பந்தர்,சுந்தரர்,மாணிக்க வாசகர்.இவர்களை நால்வர் என அழைக்கிறோம்.

வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் ,அவற்றை  நாலு ரிஷிக்களிடம்  பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்.அவர்கள்
ருக் – பைலர், யஜூர் — ஜைமினி, சாம — வைசம்பாயன, — அதர்வண — சுமந்து.

தசரதனுக்கு நான்கு பிள்ளைகள்.

நான்கு புருஷார்த்தங்கள்..அவை
தர்ம, அர்த்த, காம, மோட்சம்.

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை
கடக்க வேண்டிய நிலைகளும் நான்கு.
பிரம்மசர்யம் , கிருஹஸ்தாச்ரமம்  வானப்ரஸ்தம், சந்யாசம் 

பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் நான்கு பேர்.சநகர், சநாதனர், சநந்தனர், சனத் குமாரர்.

நான்கு வர்ணங்கள்..பிராமண, ஷத்ரிய, வைஸ்ய, சூத்ர

பிரம்மாவுக்கு நான்கு தலைகள்.சதுர்முகன் என்ற பெயர் பிரம்மாவுக்கு.

ஆதிசங்கரர் பாரத நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு மடங்கள் நிறுவி,நான்கு சீடர்களை நியமித்தார்.

அக்னிக்கு கம்பீரா,யமலா,மஹதி,பஞ்சமி என நான்கு வடிவங்கள்.

திசைகள் நான்கு

ஹரித்வார், அலஹாபாத் (பிரயாகை, த்ரிவேணி சங்கமம்), நாசிக், உஜ்ஜையினி என நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.

ரத, கஜ, துரக, பதாதி (தேர், யானை, குதிரை, காலாட் படைகள்..என நால் வகைப் படைகள்.

அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி, பிரக்ஞானம் பிரம்ம, அயமாத்ம ப்ரம்ம..உபநிஷத்தில் கூறப்படும் நாலு மஹா வாக்யங்கள்.

வெல்ல முடியாத நாலு..
நித்ரா..ஸ்வப்ன..ஸ்த்ரீ..காம
அக்னி..இந்தன..கரா..பாண

கனவு காண்பது தூக்கத்தை நிறைவு செய்யாது
பெண்களுக்கு ஆசை நிறைவு செய்யாது
தீயை விறகு நிறைவு செய்யாது
குடிகாரனை குடி நிறைவு செய்யாது

ந ஸ்வப்னேன ஜயேத் நித்ராம் ந காமேன ஜயேத்ஸ்திரியஹ
ந இந்தனேன ஜயேதக்னீம் ந பானேன கராம் ஜயேத்..விதுர நீதி

இதையே ஹிதோபதேசம்
அக்னியை விறகு அணைக்காது
சமுத்திரத்தை ஆறுகள் நிறைக்காது
யமனை எல்லா உயிர்களும் சேர்ந்தாலும் வெல்ல முடியாது


யுகங்களும்..கிரதம், திரேதம், துவாபரம், கலி என நான்கு

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு..பெண்டிரின் நால்வகை குணங்கள்

சிவராத்ரியில் நாலு கால பூஜை நடக்கும்

நான்கு வேதங்களும் கற்றவர்களை சதுர்வேதி என்பார்கள்.

நான்கு என்ற எண் சிறப்புக்கள் கொண்டிருந்தாலும்.. , 

"நாலு பேரை போல வாழ்வில் நல்லா இருக்கனும்.."

" செத்தாலும், 
நல்லதுக்கும்,
கெட்டதுக்கும் நான்கு பேர் வேண்டும்" 

என்ற கருத்தாக்கத்தையும் கொண்டுள்ளது.

நாலு பத்தி எழுதினத ஒரு நாலு பேராவது படிச்சா சரி...படிப்பீங்களா?😂

Wednesday, 25 August 2021

*தமிழ் எண்கள்*

  
*தமிழ் எண்கள்*
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo

Sunday, 22 August 2021

கிராம்பு

கிராம்பு மரத்தின் கிராம்பு அல்லது அதன் பூ மொட்டுகள் இந்திய வீடுகளில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது



 சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் மனிதனுக்கு அதிக நன்மைகள் அளிக்கக்கூடிய முக்கிய பொருள் கிராம்பு. இதை பச்சையாகவோ அல்லது உணவில் கலந்தோ சாப்பிடலாம். கிராம்பு மரத்தின் கிராம்பு அல்லது அதன் பூ மொட்டுகள் இந்திய வீடுகளில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு இனிப்பு மற்றும் நறுமண மசாலா என அறியப்பட்டாலும், கிராம்பு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

கிராம்பின் ஆரோக்கிய நன்மைகள்


கிராம்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதில் மாங்கனீசு அதிகம் உள்ளது. மூளை செயல்பாடு மற்றும் வலுவான எலும்புகளுக்கு நன்மை தரும், வைட்டமின் கே அதிகம் உள்ளது..

ஆன்டிஆக்ஸிடன்ட், ஆண்டிமைக்ரோபியல் பண்புகள்:

ஹெல்த்லைன் கட்டுரையின் படி, கிராம்பில் யூஜெனோல் என்ற கலவை உள்ளது, இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது, இதனால் நாள்பட்ட நோய்களைத் தடுக்க முக்கிய பங்காற்றுகிறது. யூஜெனோல், ஒலிக் அமிலங்கள் மற்றும் அதன் அத்தியாவசிய எண்ணெய்களில் காணப்படும் லிப்பிட்களும் மசாலாவின் ஆண்டிமைக்ரோபியல் திறனை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.


வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கிரம்புக்கு அதிக பங்கு உண்டு. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சிறந்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இயற்கை தயாரிப்புகளின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு பழைய ஆய்வில், கிராம்புகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கலவைகள் பொதுவாக ஈறு நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் வளர்ச்சியை நிறுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கல்லீரல் ஆரோக்கிய மேம்பாடு


கிராம்பில் உள்ள யூஜெனோல் கல்லீரலுக்கு நன்மை அளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளனர். ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவை கல்லீரலை காயத்திலிருந்து பாதுகாக்கும், சிரோசிஸ் அல்லது நாள்பட்ட கல்லீரல் சேதத்தைத் தடுக்கும்.

இரத்த சர்க்கரைக்கு உதவி :

ஜர்னல் ஆஃப் நேச்சுரல் மெடிசின்ஸ் 2012 இன் ஆய்வின்படி, வகை 2 நீரிழிவு நோயில் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை கிராம்பு கணிசமாக அடக்கும்.

வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சை:

கிராம்புகளிலிருந்து எடுக்கப்படும் அத்தியாவசிய எண்ணெய்கள் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்த உதவும் என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது, ஏனெனில் யூஜெனோல் சளி உற்பத்தியை கணிசமாக குறைக்கும் திறன் கொண்டது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்க:

கிராம்பு சாறு மனித புற்றுநோய் உயிரணுக்களின், குறிப்பாக பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை மெதுவாக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

எலும்புகளில் கிராம்பு சாற்றின் தாக்கத்தை ஆய்வுகள் மேலும் ஆராய்ந்துள்ளன. உதாரணமாக, உலர்ந்த கிராம்பிலிருந்து எடுக்கப்படும் சாறு எலும்புப்புரைக்கு எதிரான எலும்பைப் பாதுகாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று இயற்கை தயாரிப்பு ஆராய்ச்சியில் ஒரு விலங்கு ஆய்வு கூறியுள்ளது.


Friday, 20 August 2021

புணர்ப்பு தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்படும் - தோஷ நிவர்த்திக்கு என்ன பரிகாரம் செய்யலாம்

ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது. இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கபூர்வமான கிரகங்களான சந்திரன் சனி இணைவை புணர்ப்பு யோகம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. மகர ராசியில் உள்ள சனியோ சனி புணர்ப்பு தோஷத்தையும் பரிகாரத்தையும் பார்க்கலாம் புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை. அப்படியே நடந்துவிட்டாலும் பிரிவில் முடிகிறது. அல்லது நிம்மதியற்ற வாழ்கையை அனுபவிக்க நேருகிறது. புணர்ப்பு தோஷம் கொண்டவர்கள் பொதுவாழ்விலும் ஆன்மீகத்திலும் அதிகம் ஈடுபடுவதால் அவர்களுக்கு தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். அதுவே அவர்களுக்கு குடும்ப வாழ்வில் பல பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாகிறது. அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் ஆன்மீகத்தொண்டு செய்பவர்களுக்கும் பத்தில் எட்டு பேருக்கு இந்த சந்திர-சனி கிரக சேர்க்கை கட்டாயம் இருக்கும் தோஷம் ஏற்படுத்தும் சேர்க்கை சந்திரனுக்கு ராசிமண்டலத்தை சுற்றி வர 30 நாட்கள், சனிக்கு ராசி மண்டலத்தை சுற்றி வர 30 வருடங்கள். சனி மந்தம், சந்திரன் வேகம், சனி இருள், சந்திரன் ஒளி. இப்படி எல்லாமே எதிரும் புதிருமாக அமைந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒரே ராசியில் கூட்டணியாக இருந்தால் தோஷமாகி விடுகிறது. இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு எல்லாமே எதிர்பாராத விதமாக கூடிவரும். எதிர்பாராத விதமாக எல்லாமே நடக்கும். மனதை சொல்லும் சந்திரன் நவகிரகங்களில் சூரியன் தந்தை காரகன், சந்திரன் தாய்காரகன், அதாவது தாய், தாய்வழி உறவுகள் பற்றி பிரதிபலிப்பவர் சந்திரன். மனோகாரகன், மனதை ஆள்பவர். நமக்கு எந்தவிதமான கஷ்ட, நஷ்டங்கள் வந்தாலும் முதலில் பாதிப்பது மனம்தான். மதிநலம் மனநலம் என்று சொல்வார்கள். அதன்படி நாம் ஒரு தெளிவான சிந்தனை, முடிவு எடுப்பதற்கு காரணமாக விளங்குபவர் சந்திரன். ஆகையால்தான் இவர் இருக்கும் ராசி வீடு ஒருவரின் ஜனன ராசி என்ற சிறப்பை பெறுகிறது. உயர் பதவி தேடி வரும் சனி, சந்திரன் சம்பந்தம் பெற்ற ஜாதகர்கள் கடின உழைப்பாளிகள், நாட்டின் உயர்பதவிகளில் அமரக்கூடிய பாக்கியமுடையவர்கள். தலைமைப் பதவிகள் இவர்களைத் தேடி வரும். சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, விட்டுக் கொடுப்பது எல்லாம் இவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடும். ஆணவம், அகங்காரம் இல்லாமல் அமைதியாக சாதித்துக் காட்டுவார்கள் திருமணத்தடை சனி-சந்திர சேர்க்கையால் பிரச்சனை மட்டும்தானா? புணர்ப்பு தோஷம் எல்லோருக்குமே இல்லற வாழ்வில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறதா என்றால் இல்லை என அடித்து கூறலாம். திருமண தடைக்கான அமைப்பு மற்றும் களத்திர தோஷம் போன்றவை இருந்து அதோடு புணர்ப்பு தோஷமும் இருந்தால் சிறிது பிரச்சனை ஏற்படும். பிறந்த ஜாதகத்தில் சனி சந்திரன் சேர்க்கை சனி சந்திரன் கிரக பரிவர்த்தனை. சனி சந்திரன் சப்தாம்ச பார்வை. சனி சந்திரன் சார பரிவர்த்தனை ஆகிய எல்லாமே புணர்ப்பு அமைப்புதான். புணர்ப்பு அமைப்பு இருப்பவர்கள் நித்திரையற்றவர்களாகவும், மற்றவரின் குறைகளைக் கண்டறிந்து அதை சுட்டிக்காட்டுவதில் வல்லவர்களாகவும் இருப்பர். துறவியாகும் அமைப்பு புணர்ப்பு யோகம் பெற்றவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனையாளர்களாகவோ புகழ் பெற்றவர்களாகவோ இருக்கிறார்கள். சனி சந்திரன் சேர்க்கை பெற்ற ஞான ஜாதகங்கள் துறவறம், பிரம்மச்சரியம், சன்யாச வாழ்க்கை வாழ்வார்கள். ஆதி சங்கரர், சுவாமி விவேகானந்தர், சுவாமி அரவிந்தர், காஞ்சி பெரியவர், ராமானுஜர் ஆகியோருக்கு இந்த வகையான அமைப்பு உள்ளது. மண வாழ்க்கையில் பாதிப்பு சனி மெதுவாக நகரும் கிரகம், மந்தன் உடல் உழைப்புக்கு காரகன். சந்திரன் வேகமாக நகரும் கிரகம். மனோகாரகன், புத்தி காரகன். சுறுசுறுப்பான ஒரு கிரகம் மெதுவாக நகரும் ஒரு கிரகத்துடன் சேரும் போது அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்ளும். தாம்பத்யத்தில் தடங்களை ஏற்படுத்தும். இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாவிட்டால் திருமண வாழ்க்கையில் எப்படி சந்தோஷம் இருக்கும். ராஜயோகம் ஏற்படும் ஜாதகத்தில் 4,10,11 ஆகிய வீடுகளில் சனி சந்திரன் சேர்க்கை ஏற்பட்டால் புணர்ப்பு யோகமாகி ராஜயோகம் ஏற்படும் என்று ஜாதக பாரிஜாத நூல் தெரிவிக்கிறது. மிகச்சிறந்த உளவியல் விசயங்களுக்கு புணர்ப்பு முக்கிய காரணமாகும். புணர்ப்பு தோஷம் இருப்பவர்கள் தயக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆணோ பெண்ணோ அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் நெருங்க விடமாட்டார்கள். தோஷமற்ற நிலை புணர்ப்பு தோஷம் ஜனன ஜாதகத்திற்கு மட்டுமே கோச்சார விதிகளுக்கு பொருந்தாது. ஒரு ஜாதகத்தில் ஒரு ராசியில் சந்திரன், சனி சேர்க்கை பெற்றிருக்கும் போது குரு பார்வையோ, சேர்க்கையோ பெற்றிருந்தால் அது தோஷம் கிடையாது. குருவின் வீடான தனுசு மீனம் ராசியில் சனி, சந்திரன் சேர்க்கை பெற்றால் புணர்ப்பு தோஷமில்லை. பரிகாரம் என்ன புணர்ப்பு ஜாதக அமைப்பு கொண்டவர்கள் குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று வரலாம். முடி காணிக்கை செலுத்துவது நல்லது. திருமணஞ்சேரி தலத்திற்கு சென்று முறையாக பரிகாரம் செய்தால் இந்த தோஷத்திலிருந்து விடுபடலாம். பௌர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று, ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் திருமண தடை நீங்கி உடனடியாக நல்ல வரன் அமையும்.

தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன? அறிந்துகொள்ளுங்கள்*

🌼  *தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன? அறிந்துகொள்ளுங்கள்*

🌼 தீர்க சுமங்கலி பவா.....! 
என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
🌼 திருமணத்தில் ஒன்று,
🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!

🌼 இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம். 

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும்.

🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு 

⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், ⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜புதனுக்கு ஒரு வருடமும்,
⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும், ⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், ⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.

🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

⚜அக்னி,
⚜சூரியன்,
⚜சந்திரன்,
⚜வாயு,
⚜வருணன்,
⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
⚜அமிர்த கடேஸ்வரர்,
⚜நவநாயகர்கள்..

சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.

🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.

🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்

🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

Thursday, 19 August 2021

கம்மவார் குலதெய்வ வரலாற

கம்மவார் குலதெய்வ வரலாறு. கிருதயவீர்யன் காலத்திற்கு பின் மகிஷ்மதி நகரை தலைநகராக்கி தவத்தின் வலிமையால் தத்தாத்ரேயரின் வரத்தால் ஆயிரம் கரங்களுடன் ஆட்சி செய்து வந்த கார்த்தவீர்ய மகாராஜா(கம்மவார்களின் முன்னோர்) 85ஆயிரம் ஆண்டுகள் உலகின் 56 தேசங்களுக்கும் அதிபதியாக இருந்து நீதி அரசராக திகழ்ந்தார். ஒருநாள் கார்த்தவீர்ய மஹாராஜா ரத கஜ துரக படை பரிவாரங்களுடன் காட்டிற்கு சென்று வேட்டையாடி முடித்து அரண்மனைக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். வருகின்ற வழியில் தனது ஆஸ்தான குரு ஜமதக்னி முனிவரின் ஆசரமம் கண்டார். குருவிடம் ஆசிபெற்று செல்லலாமே என்று எண்ணி பரிவாரங்களுடன் குருவின் ஆசிரமம் செல்கின்றார். களைப்புடன் இருக்கும் மகாராஜாவையும் படை பரிவாரங்களையும் கண்ட ஜமதக்னி(கம்மவார்) ரிஷி அனைவரையும் ஒருவேளை விருந்துண்டு செல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ( இது கம்மவார் மக்களுக்கு மட்டுமே உள்ள குறிப்பால் அறிந்து பசியாற்றும் குணம்). ரிஷியின் கோரிக்கையை கேட்ட மஹாராஜா நகைப்புடன் இந்த துரவியால் அனைவரையும் பசியாற்ற இயலாது என்று மனதில் எண்ணிகொண்டார் பிறகு ரிஷியிடம் ராஜபோஜனம் தவிர்த்து நாங்கள் வேறு உண்ணலாகாது என்றார். மகாராஜாவின் விருப்பபடியே விருந்து செய்கிறேன் என்று சொன்னது மட்டுமன்றி காமதேனுவின் உதவியால் சோமபானம் உள்ளிட்ட பல்வகை பதார்த்தங்களுடன் அவரவர் விரும்பியவாறு அனைவருக்கும் தடபுடலாக விருந்து தகுதிவாய்ந்த ஆசனங்கள் வசதிகளுடன் நடைபெற்று முடிந்தது.(ராஜ போஜனம் என்றால் அதில் மதுவும் உண்டு) இத்தனை பேருக்கும் ஒரு நொடியில் விருந்தும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்த காமதேனு(தேவலோக பசு) குறித்து சிந்தித்த மஹாராஜா இப்படி ஒரு பசுவால் அல்லவா இத்துறவி இத்தகு சிறப்பை செய்ய நேர்ந்தது. இப்படி பட்ட பசு நமது அரண்மனையில் அல்லவா இருக்க வேண்டும் அதுதானே நமக்கு பெருமை என்ற எண்ணம் மகாராஜாவிற்கு ஏற்படுகின்றது. காமதேனுவை தன்னுடன் அரண்மனைக்கு உடன் அனுப்பி வைக்குமாறு ஜமத்கனி முனிவரிடம் கேட்கின்றார். முனிவர் மறுக்க போர் துவங்கியது. காமதேனுவால் உருவாக்கப்பட்ட வீரர்களுடன் போர் செய்தார்கள் போரில் கர்த்தவீர்ய மகாராஜா தோற்கடிக்கப்பட்டு அரண்மனைக்கு செல்கின்றார். அரண்மனையில் சோகமாக மகாராஜா இருப்பதை கண்ட தனது பிள்ளைகள் விவரம் அறிந்து உலகையே ஆட்சி செய்யும் பெரும் சாம்ராஜின் அதிபதி துறவியிடம் தோற்பதா என கோபம் .கொண்டார்கள். இதை அறிந்தால் நம் கட்டுப்பாட்டில் உள்ள சிற்றரசரர்கள் சிரிப்பார்கள் நம்மை மதிப்பார்களா என்று கேட்டுக்கொண்டே புறப்பட்டு சென்று தவம் செய்துகொண்டிருந்த நேரத்தில் ஜமத்கனி முனிவரை வதம் செய்து காமதேனுவை கைப்பற்றி சென்றார்கள். வதம் செய்யப்பட்ட பதியின்(கணவர்) சடலத்தின் அருகில் தலைவிரி கோலமாக சதியாகிய(மனைவி) ஸ்ரீ ரேணுகாம்பாள் அழுது புலம்புகின்றார். குரல் கேட்டு பரசுராமர் வருகின்றார். தனது தந்தையை வதம் செய்த சத்திரியர்களின் செயல்கண்டு 21தலைமுறைக்கும் சத்திரியர்கள் வம்சம் இல்லாமல் அழிப்பேன் என்று சபதமேற்று எட்டுத்திக்கும் வெறிகொண்டு நாளிகைக்கு ஐந்தாயிரம் பேர்கள் என சத்திரியர்களை தனது கோடாரியால் வதம் செய்கின்றார். ஒருகட்டத்தில் சத்ரிய குல ஆண்கள் அனைவரும் அழிந்துபோயினர். பரசுராமர் ஒரு சமயம் தாய் ரேணுகாதேவியிடம் பெண்களை துன்புறுத்த மாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளார். ஆகவே சத்ரிய குல பெண்களை விடுத்து ஆண்கள் அனைவரையும் அழித்தார். சத்திரிய குல பெண்களும் கர்பிணிகளும் தவிர்த்து ஆண்கள் அனைவரும் பரசுராமரால் வதம் செய்யபட்டார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகள் பிறந்ததும் பரசுராமரால் வதம் செய்யபட்டார்கள். பரசுராமன் நமது வம்சத்தை அழிக்காமல் விடமாட்டேன் என்கிறானே பிறக்கும் ஆண் சிசுக்களை கருணையின்றி கொல்கின்றானே இதை எப்படி தடுப்பது சந்ததி காப்பது என்று நமது பாட்டிமார்கள் கவலைய்டன் ராஜகுருவிடம் ஆலோசனை கேட்டார்கள். ராஜகுரு' மகளே, பரசுராமனின் கோபத்தை அந்த பரமேஸ்வரனே வந்தாலும் தடுக்க இயலாது, பரசுராமர் தன் பெற்றவர் சொல்லை தட்ட மாட்டார் ஆகவே தாய் ஸ்ரீ ரேணுகாம்பாள் சொல்பேச்சையும் தட்ட மாட்டார். ஆகவே , நீங்கள் சென்று ஸ்ரீ ரேணுகாம்பாளிடம் அபயம் கேளுங்கள், அன்னைஅபயம் அளித்தால் உங்கள் குலம் தழைக்கும் இல்லையேல் இனம் அழியும் என்று சொல்லி அனுப்புவித்தார். ராஜகுருவின் ஆலோசனையின்படி கற்பிணி பெண்களுடன் நமது ராஜமாதா உள்ளிட்ட பாட்டிமார்கள் ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆசிரமம் சென்று அன்னையிடம் வேண்டினார்கள். ஆசிரமத்தில் நமது பாட்டிமார்கள் பலவாறு வேணடியும் பயனற்று போனதால் நம் பாட்டிமார்கள் அம்மனை பார்த்து தாயே எனது பதியின் மதிகெட்ட தனத்தால் போர் மூண்டதும் பின் தோற்றதும் தந்தையின் மானம் காக்க தமையன் தங்கள் சதியை குருவென்றும் பாராமல் வதம் செய்ததும் விதிவாசத்தால் அல்ல உன் கணவரே காரணம் ஆவார் என்றார்கள். தன் கணவனே காரணம் என்று சொல்வதை கேட்டதும் ஆசிரமத்தில் வெளியே வந்து கோபத்துடன் பார்க்கும் ஸ்ரீ ரேணுகாம்பாளை பார்த்து மேலும் நம் பாட்டி ராஜமாதா சொல்லுகிறாள். ஆம் உன் கணவர் விருந்தென்று சொல்லி சோமபானத்தையுங் கொடுத்தார். சோமபானத்தின் மயக்கத்தினால் என் கணவர் மதி கெட்டு காமதேனுவை கவர எண்ணினார். 56 தேசங்களுக்கும் அதிபதி தன ராஜ்யத்தில் தானே காமதேனு இருக்கிறது என்று அறியாமல் மதிகெட்டு காமதேனுவை கவர தூண்டியது உன் கணவரின் விருந்தே காரணமாகும் என்று வாதாடினார். தன கணவனை உயிரை கவர்ந்து சென்ற யாமனிடமே போராடி உயிர் மீட்ட பரம்பரையில் வந்த நம் பாட்டிமார்கள் வைத்த வாதத்தால் அம்மனும் சிந்திக்க துவங்கிய நொடியில் இதுவே சமயம் என்று ஸ்ரீ ரேணுகாம்பாளை சாந்தப்படுத்த மூன்று சத்தியம் செய்து கொடுத்தனர். நடந்தவை குறித்து சிந்தித்து நாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லி பயனில்லை நீ என் தமையானால் உன் கணவரை இழந்தாய் நானோ உன் தமையானால் கணவரை இழந்தது மட்டுமல்ல எம் இன ஆண்கள் அனைவரையுமே இழந்துள்ளோம். ஆகவே இந்த பேரிழப்புக்கு காரணமான காரியங்களை மறந்து எம் சத்ரிய குலத்தை 21 தலைமுறைக்கும் சந்ததி இன்றி அளிப்பேன் என்று சப்பதமேற்றுள்ள பரசுராமரிடம் இருந்து எம் குல சந்ததியை காப்பாற்ற அபயம் தாருங்கள். தாயே நீங்கள் அபயம் அளித்தால் நாங்கள் உங்களுக்கு சத்தியம் செய்கின்றோம் இன்றிலிருந்து பிறக்கும் எம் சந்ததிகள் அனைவரும் இந்த சத்தியத்தை கட்டுப்பாட்டுடன் கடைபிடிப்பார்கள் என்று சொல்லி மூன்று சத்தியம் செய்தார்கள். சத்தியம் 1. "தாயே அன்று நடைபெற்ற விருந்தில் சோமபானத்தின் போதையால் எமது இல்லத்து ஆண்கள் தகாதது செய்துவிட்டனர். நீங்கள் அபயம் அளித்தால் "எமது சந்ததியில் ஆணும் பெண்ணும் சோமபானத்தை அருந்த மாட்டார்கள்" என்று சத்தியம் செய்கின்றோம்." சத்தியம் 2. "லோகமாதாவே எங்கள் சந்ததிகளுக்கு அபயம் அளித்தீர்களானால் பசுவை முன்னிட்டு நடைபெற்ற தகாத செயல் நடந்துள்ளதால் "எமது சந்ததிகள் பசுவை துன்புறுத்த மாட்டார்கள்." என்று சத்தியம் செய்கின்றோம். சத்தியம் 3. "ஜகத்முனி பத்தினியே எங்கள் சந்ததிகள் தழைக்க அபயம் வேண்டுகின்றோம். எங்கள் சந்ததியில் பிறக்கும் ஆணும் பெண்ணும் "உன்னையே குல தெய்வமாக வணங்கி வருவார்கள்", என்று சத்தியம் செய்கின்றோம்." இவ்வாறு சத்தியம் செய்தமையாலும் நமது பாட்டிமார்களின் விடாமுயற்சியாலும் சாந்தமடைந்த ஸ்ரீரேணுகாம்பாள் செய்துகொடுத்த சத்தியத்தை மெய்யாக கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அபாயம் அளித்தார். தன மகனை அழைத்து கொடுத்த வாக்குப்படி சத்தியம் கடைபிடிக்கும் வரையில் பரசுராமா இவர்களுக்கு அபயம் கொடுத்துவிட்டேன் என்று வரம் அளித்து நமது பாட்டிமார்களை அனுப்பி வைத்தார். பாட்டிமார்களின் வேண்டுதலாலும் ஸ்ரீ ரேனுகாம்பாள் அருளாலும் அன்று முதல் நமது குலத்தில் பிறந்த ஆண் பிள்ளைகள் பரசுராமரால் வதம் செய்யப்படாமல் பிறந்து வளர்ந்து மீண்டும் ராஜ்ஜியங்களை ஆட்சி செய்து வந்தனர். நம் முன்னோர்களும் சோமபானம் அருந்தாமல் பசுவை துன்புறுத்தல் செய்யாமல் பராசக்தியை குலதெய்வமாக வணங்கி விழாஎடுத்து ஸ்ரீ ரேணுகாம்பாளுக்கு கொடுத்த சத்தியம் தவறாது கடைப்பிடித்து சுகமாக வாழ்ந்து வந்தார்கள். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் நமது முன்னோர்கள் சத்தியம் தவறாமல் வாழ்ந்து வந்தனர். 1530 - 1540 காலகட்டத்தில் 24 நாட்டு முகலாய மன்னர்கள் டில்லி சுல்தான்களுடன் ஒன்று சேர்ந்து தெலுங்கு சாம்ராஜ்யத்தை வென்றிட படையெடுக்க இருக்கும் சேதி அறிந்த நமது ராஜா தனக்கு துணையாக டச்சுக்காரர்களை அழைத்தார்கள். போரில் வென்றார்கள் உதவிக்கு வந்த டச்சு படையினரால் சோமபானமும் வந்துவிட்டது. சத்தியம் மறந்த சத்திரியர்கள் போரில் வெற்றிபெற்றாலும் பரசுராமன் மீண்டும் வதம் செய்ய ராஜ்ஜியம் அனைத்தும் இழந்தனர். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக டச்சுக்காரர்களை போருக்கு துணையாக அழைத்து சோமபானம் அருந்தி சத்தியம் தவறியதால் நமது ராஜ்யங்கள் அனைத்தும் வீழ்ந்தது. அன்று முதல் நமது இனம் அழிவை நோக்கியே பயணம் செய்கின்றது. நம் இனத்தின் மக்கள் தொகை குறைந்துகொண்டே உண்மையில் நமது இனம் அழிந்துவருக்கிறதா? உங்களது ஊரில் நம் இனம் வளர்ச்சி குறித்து ஒரு பார்வை: உங்களது அப்பாவின் அப்பா(பாட்டன்) நினைவு கொண்டு வாருங்கள். அவருடன் பிறந்தோர் மற்றும் அவரின் தலைக்கட்டு அல்லது நீர்பிழியும் பங்காளிகள் எத்தனை பேர்கள் பிறந்தனர் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அவர்களில் எத்தனை பேர்களுக்கு திருமணம் நடந்துள்ளது என்று கணக்கெடுங்கள் இப்பொழுது ஊரில் பிறந்த மொத்தம் உள்ள அனைத்து பாட்டன்களில் குறைந்தபட்சம் 10% பேர்களுக்கு திருமணமே நடவாமலும் திருமணம் நடந்தும் புத்திர பாக்கியம் இல்லாமலும், அல்லது ஆண் வாரீசு இல்லாமலும் சந்ததி இன்றி முடிந்து இருக்கின்றதா!...உங்கள் ஒவ்வொருவரின் ஊரிலும் இப்படி தான் இருக்கும் இல்லை எனில் தொடர்புகொள்ளவும். அதேபோன்று உங்களது தந்தை மற்றும் அவருடன் பிறந்தோர் மற்றும் அவரது பங்காளிகளை எண்ணிப்பாருங்கள் அவர்களில் குறைந்தபட்சம் 10% பேர்களுக்கு திருமணமே நடவாமலும் திருமணம் நடந்தும் புத்திர பாக்கியம் இல்லாமலும், அல்லது ஆண் வாரீசு இல்லாமலும் சந்ததி இன்றி இருக்கின்றதா!... உங்களுக்கு உங்களது உடன்பிறந்தோர் மற்றும் உங்களது பங்காளிகளை எண்ணிப்பாருங்கள் மேலே நடந்தது தான் தொடரும். அடுத்த தலைமுறையில் நம்மில் யாருக்கு சந்ததி இருக்கும்? யாருக்கு இருக்காது? அறிந்துகொள்ள முடியுமா ? சொல்ல முடியுமா? அடுத்த தலைமுறையில் யாருக்கு சந்ததி இல்லாமல் போகும் ? என்ற கேள்விக்கு விடை தங்களிடம் உள்ளதா? நமது இனத்தை தவிர பிற இனத்தாருக்கு இந்த ஆபத்து உள்ளதா? நமது ஊருக்கு ஒட்டிய ஊரில் வசிக்கும் பிற சாதியினர் பற்றி ஆய்வு:: நமது ஊரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நாற்பது கம்மவார் வீடுகள் இருந்தது என்றால் இன்றும் அப்படியே அதே அளவுடன் அல்லது சற்று குறைந்தோ இருக்கும். ஆனால் அருகாமையில் உள்ள ஊரில் பிற சாதியினர் ஐம்பது ஆண்டிற்கு முன் நாற்பது வீடுகள் இருந்திருப்பின் இன்று குறைந்தபட்சம் 60 குடும்பங்கள் இருக்கும். அவர்களுக்கு வளர்ச்சி ஏற்படுகின்றது நமக்கு வீழ்ச்சி ஏற்படுகின்றதே என்பதை அறிந்துகொண்டீர்களா? 2001 ஆம் ஆண்டு ஐநா அமைப்பின் மனித மேம்பாட்டு துறை ஆய்வு அறிக்கை வெளியிட்டது. அதில் ஒரு இனம் அழியாமல் இருக்க மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.36% இருக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றது. 2001மற்றும் 2011இந்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிவரப்படி கம்மவார் மக்கள் தொகை வளர்ச்சி மைனஸ் 1.30% ஆக உள்ளது. இவையெல்லாம் வலைதளத்தில் இருந்து பெறப்பட்ட விவரங்களாகும். ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மனுக்கு கொடுத்த சத்தியத்தை நாம் மீறியதால் நம் இனம் அழிந்துகொண்டு உள்ளது என்பதை வரலாற்று ஆய்வு மூலம் கண்டுகொண்டோம். இது சரியா என்பதை அறிய சென்னையில் ஸ்ரீ ரேணுகாம்பாளுக்கு பூஜை செய்து வேண்டுதல் நிகழ்வு ஏற்பாடு செயத்தோம். பூஜைக்கு வந்தவர்களின் திருமண தடை புத்திர பாக்கியமின்மை குடும்ப ஒற்றுமையின்மை போன்ற குறைகள் நீங்கி குடும்ப ஒற்றுமை ஏற்படுவதையும் திருமணம் விரைந்து கைகூடுவதையும் அறிந்தோம். இதன் மூலம் நம் ஆய்வு சரியே என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளோம். நமக்கு எத்தனை கோடி சொத்து இருப்பினும் சந்ததி இல்லையேல் வாழ்ந்து என்ன பயன்? சத்தியம் தவறி நடக்கும் கம்மவார்களுக்கு மட்டுமல்ல அவர்களின் உடன் பங்காளிகளுக்கும் பரசுராமர் பல பிரச்சனைகளை கொடுத்து கெடுக்கின்றார் என்பதை உணர்வோம். யார் தவறு செய்தாலும் அவரை திருத்தி நல்வழிப்படுத்தி சந்ததி காப்போம். திருமணம் தடைப்படுகிறதா? புத்திர பாக்கியம் இல்லையா? தொழில் முடக்கம் குடும்ப ஒற்றுமையின்மை நிலையில்லாமல் போகும் செல்வம் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை என இதுபோன்ற பிரச்சனைகள் தீர்வுக்கு ஆடம்பரம் இன்றி பக்தியுடன் பூஜை செய்து உங்கள் குலம் தழைக்க ஸ்ரீ ரேணுகாம்பாளை மனமுருகி வேண்டுங்கள். பூஜை பொருட்கள்: மல்லிகைப்பூ, தாம்பூலம், வாழைப்பழம், மஞ்சள் குங்குமம் பத்தி, நெய்தீபம் ஏற்றி, அருகாமை கம்மவார் சொந்தங்களை தம்பதிகளாய் அழைத்து உங்கள் இல்லத்தில் செலவில் பக்தியுடன் பூஜை செய்து இந்த குலதெய்வ வரலாற்றை அனைவருக்கும் சொல்லி இனி சத்தியம் கடைப்பிடித்து காப்போம் என உறுதிமொழி ஏற்று திருமண தடை, புத்திர தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம். குடும்ப ஒற்றுமை செல்வ வளம் பெறலாம். முன்னோர்கள் செய்துகொடுத்த சத்தியத்தின்படி நடந்து நமது சந்ததியை காப்போம் என்று நம் கம்மவார் குல குழந்தைகள் அனைவருக்கும் சொல்லிக்கொடுத்து உறுதிமொழி ஏற்க செய்வோம் சந்ததி நலன் காப்போம். இதை படித்த அனைவரும் இதற்கு முன் அறியாமையால் ஏதேனும் தவறு செய்திருப்பினும் இனி நம் முன்னோர்கள் செய்துகொடுத்த சத்தியத்தின் படி வாழ்ந்து சந்ததி காப்போம். ஸ்ரீ ரேணுகாம்பாள் பூஜை முறைகள். உறவினர்கள் 15-20 குடும்பங்கள் இணைந்து ஒருவர் வீட்டில் செய்யலாம். புகைப்படம் மல்லியப்பூ அலங்காரம் கும்பம் ஒரு வெண்கலம் அல்லது பித்தளை சொம்பு நூல் சுத்தி ஆறு கிணறு போர் நிறைகுடம் இவற்றில் எடுத்த நீர் நிரப்பி மாவிலை வைத்து மஞ்சள் பூசிய தேங்காய் (தேங்காயில் மஞ்சள் குங்குமம் கொண்டு அழகான முகம் செய்தால் நன்றாக இருக்கும் இல்லையேல் வெறும் மஞ்சள் பூசி பொட்டு வைத்து) அலங்காரம் செய்யலாம். கும்பம் கோலமிட்டு அதன் மேல் வாழையிலை இட்டு அதில் பச்சரிசியை கொட்டி கும்பம் வைக்கலாம் அல்லது முக்காலியிட்டு அதன் மேல் வெள்ளை துணி விரித்து அதன் மீதும் வைக்கலாம். தயார் செய்த கும்பம் பொட்டிட்டு மல்லிகை பூ சுற்றி பொட்டிட்டு சாயாமல் வைக்கவும். நெய் விளக்கு ஏற்றவும் நாமகட்டி மஞ்சள் குங்குமம் சந்தனம் குழைத்து வரும் பக்தர்களுக்கு அளித்து நாமம் போட்டுக்கொள்ள சொல்லவும்.(யாராவது ஒருவர் வருகிற அனைவருக்கும் நாமம் போட்டு உதவலாம்) ஜாதகம் வரன் ஜாதகங்கள் வேண்டுதாலுக்காக யாரும் கொண்டுவந்திருந்தால் பூஜையில் வைக்கலாம். (பூஜை முடிந்ததும் ஜாதகம் எடுத்து சென்று வீட்டு பூஜை அறையில் ஸ்ரீ ரேணுகாம்பாள் முன் வைத்து திருமணம் நடைபெறும் வரை வணங்கி வரவேண்டும். திருமணம் முடிந்ததும் உங்கள் குடும்ப குலதெய்வ கோவிலுக்கு செல்வதும் ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவிலுக்கு செல்வதும் நல்லது.) ஸ்ரீ ரேணுகாம்பாள் பக்தி பாடல்களை பஜனை செய்யவும். ஒரு மணிநேரம் பஜனை பக்தியுடன் பாடி அம்மனை அழைக்க வேண்டும். உறுதிமொழி அதன் பிறகு அம்மனுக்கு ஆரத்தி எடுத்து நம் முன்னோர்கள் செய்துகொடுத்த சோமபானம் அருந்த மாட்டோம். பசுக்களை துன்புறுத்த மாட்டோம், ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மனை வணங்குகிறோம் என்று சொல்லி உறுதியேற்றல். அனைவருக்கும் பிரசாதமும் பூ மஞ்சள் கொடுத்து ஒருவருக்கொருவர் குடும்ப பெயர் சொல்லி அறிமுகம் செய்து நல்ல தகவல்களை மட்டும் பரிமாறிக்கொள்ளல். நன்றியுடன் நிறைவு செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்திவிடைபெற வேண்டும். இவ்வாறு உங்கள் வீட்டில் செய்து பரிகாரம் செய்துகொள்ளலாம். பெருமைக்கு செய்யாமல் உண்மையில் பக்தியுடன் ஒவ்வொரு பவுர்ணமி மற்றும் வாரம் ஒருநாள் நீங்கள் விரும்பிய நாள், கிழமையில் செய்யுங்கள் வேண்டியது நடக்கும். ஸ்ரீ ரேணுகாம்பாள் பூஜை பஜனை 1 மணிநேரம் வரலாறு 1 மணிநேரம் காலந்துரையாட 1மணிநேரம் என மூன்று மணி நேரம் சற்று குறைவாக இருப்பினும் பூஜை அலங்காரம் முதல் இறுதிவரை முழுமையாக பங்கேற்பது அவசியம். பொது இடங்கள் மண்டபங்களில் வைத்தும் செய்யலாம். எங்கு செய்தாலும் வேற்று இன மத மக்கள் யாரும் பிரசாதம் உன்ன கொடுக்க கூடாது, நாய் உள்ளிட்ட பிராணிகளுக்கு கொடுக்க கூடாது. கால்மிதிபடும் இடங்களில் சிந்திவிட கூடாது, மீதம் ஆகாமல் அனைவரும் உண்ணும் அளவுக்கு மட்டுமே பிரசாதம் தயார் செய்ய வேண்டும். ஸ்ரீ ரேணுகாம்பாள் பூஜை குறித்து சந்தேகங்கள் தீர்வுக்கு விளக்கங்கள் பெற தினமும் காலை 10 மணி முதல் 11 மணிவரை மட்டும் அழைக்கவும். இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழும். நாங்கள் முனீஸ்வரனை, அக்கம்மாள், கெங்கம்மாள், அக்கம்மாள், திரௌபதி, முத்தாலம்மன், எல்லம்மாள், அங்காளம்மன் இப்படி பல பெயர்களில் ஒவ்வொரு கம்மவார் உட்பிரிவில் குலதெய்வமாக வணங்கி வருகின்றோம். இப்பொழுது அனைவருக்கும் ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் குல தெய்வம் எப்படி? இப்படி ஒரு கேள்வி எழுகிறதா? ஆம் உண்மை முழுவது அறிந்துகொள்ள இரண்டு கேள்விகளுக்கு விடை அறிய வேண்டும். நம் முன்னோர்கள் முகலாய படைகளை தோற்க செய்ய டச்சு காரர்களை உதவிக்கு அழைத்தார்கள் என்று சொன்னேன் அல்லவா, நமக்கும் முகலாயர்களுக்கும் ஏன் போர் நடந்தது? சுமார் 40 ஆண்டுகள் முன்பு நம் வீட்டு பெண்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் பாட்டி வரை யாரையுமே வீட்டு ஆண்கள் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். அம்மா, பெத்தம்மா, மொகுட்டிட்டி அம்மா, சித்தமாக்கிட்டி அம்மா..... அல்லது சின்னதாயி, பெத்ததாயி, மொகுட்டிட்டி தாயீ, சித்தமாக்கிட்டி தாயீ.... என மட்டுமே அழைத்தார்கள் ஏன்? இப்பொழுது இரண்டாவது கேள்விக்கு விடை காண்போம். நம் கம்மகுல பெண்கள் பக்தி, அன்பு, அறிவு, திறமை, மனவலிமை, உடல்வலிமை, பயம் அற்ற மன உறுதி, உழைப்பு , உதவி செய்யும் ஈகை குணம் உள்ளிட்ட அனைத்து நற்பண்புகளையும் ஒருங்கே பெற்றவர்களாக இருக்கின்றார்கள். பிற இனத்தில் பெண்களுக்கு ஏதோ ஒன்று இரண்டு பண்புகள் மட்டுமே சிறந்திருக்கும். ஒட்டுமொத்தமாக அனைத்து நற்பண்புகளையும் கொண்டே ஒரே இன பெண்கள் என்றால் அவர்கள் கம்மகுல பெண்கள் மட்டுமே. நீங்களும் கவனித்து உண்மையை அறியலாம். இந்த நற்பண்புகள் எல்லாம் கம்மவார்களுக்கு மட்டும் இருக்க காரணம் நம் கம்மகுல பெண்கள் பார்வதியின் அவதாரமாக பூலோகத்தில் பிறந்தவர்கள். இப்படி பார்வதி தாயின் அவதாரமாக விளங்கும் பெண்களை அந்த பார்வதி தாயாகவே அவரை அழைப்பது போலவே எண்ணி ஒவ்வொரு வீட்டிலும் அம்மா என்றோ அல்லது தாயீ என்றோ அழைத்து வந்தார்கள். ஆகவே வீட்டு பெண்களை தெய்வமாக எண்ணிய ஆண்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் மகிழ்வான குடும்பமும் இருக்கும். இதுவும் உண்மையா இல்லையா என்பதை நீங்கள் ஆய்வு செய்து அறிந்துகொள்ளலாம். பெண்களின் நற்குணங்கள் அனைத்தும் பெண்களின் ஜீன் வழியாக அவர்களின் பிள்ளைகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது என்று இனதுறைய அறிவியல் சொல்கிறது. இதை அன்றே அறிந்த முகலாயர்கள் கம்மகுல பெண்களை திருமணம் செய்து தங்கள் சந்ததிகளை அறிவார்ந்த திரண்படைத்த சமூகமாக உருவாக்கிக்கொள்ள வேண்டி பெண்களை அபகரிக்க போர் செய்தனர். முகலாயர்கள் சில போரில் வெற்றிபெற்று ஊருக்குள் வந்துவிட்டால் அவர்கள் கைகளில் அகப்படாமல் நினைத்த மாத்திரத்தில் தன்னைத்தானே எரித்துக்கொண்டும், பெற்றவர்களால் சால், பறி, கொடாப்பு, அடுக்கு பானை, குதிர் போன்ற இடங்களில் பிள்ளைகளை பல நாட்களாக மறைத்து வைத்து வீரர்கள் தேடி அலுத்து சென்றதும் திறந்து பார்த்த பொழுது பல பெண் பிள்ளைகள் அன்ன ஆகாரமும் காற்றும் இன்றி மாண்டு போயினர். கழனிக்கு சென்று திரும்பும் வழியில் திடீர் என முகலாய வீரர்கள் வந்துவிட்டால் தன்னைத்தானே எரித்துக்கொண்டு மானம் காத்த பெண்கள் என 96ஆயிரத்திற்கும் மேற்பட்டோம் இறந்துவிட்டதாக புள்ளிவிவரம் சொல்கிறார்கள். குல மானம் காக்க வேற்று இன ஆடவரின் சுட்டுவிரல் கூட மேனியில் பட அனுமதிக்காமல் தன்னைத்தானே எரித்துக்கொண்டும் அபாண்டமாகவும் இறந்துவிட்ட பெண்களின் உடன்பிறந்த அண்ணன் தம்பி அக்காள் தங்கள் உள்ளிட்டோர் மானம் காத்த சாமியாக மானம் காத்த தெய்வமாக அன்று முதல் இன்று வரை வணங்கி வருகிறார்கள். ஸ்ரீ ரேணுகாம்பாள் குல சந்ததிகள் காத்த குலதெய்வம். ஒவ்வொரு குலத்தவரும் வணங்கும் தெய்வம் நம் வீட்டில் பிறந்து மானம் காக்க அபாண்டமாக மறித்து போனவர்களை மானம் காத்த சாமி குலசாமி. ஆகவே தான் சில கோவில்களில் ஸ்ரீ ரேணுகா ஸ்ரீ ரேணுகாதேவி, ஸ்ரீ ரேணுகா எல்லம்மாள், ஸ்ரீ ரேணுகா கெங்கம்மாள், ஸ்ரீ ரேணுகா மங்கம்மாள், ஸ்ரீ ரேணுகா அச்சம்மாள் என்று இருக்கும். இதில் ரேணுகா என்பது ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மனை குறிக்கும். முகலாய படையெடுப்பின்போது பெண்குழந்தை இல்லாத வீட்டில் வீட்டு பெண்கள் அபாண்டமாக இறந்து இருக்க மாட்டார்கள் அவர்கள் தங்கள் குலதெய்வமாக ஸ்ரீ ரேணுகாம்பாள் அல்லது ஸ்ரீ ரேணுகாம்பாள் பிற அவதாரங்கள், அல்லது ஸ்ரீ ரேணுகாம்பாள் கணவர் ஜெமதகணி முனி, மகன் பரசுராமர் என ஒரே தெய்வத்தை மட்டும் (ஸ்ரீ ரேணுகாம்பாளை மகிழ்விக்க) வணங்கி வருகின்றார்கள். குலம் காத்த அம்மன் ஸ்ரீ ரேணுகாம்பாள் நம் சந்ததி தழைக்கும். மானம் காத்த குல தெய்வமான நம் வீட்டு தெய்வங்களை வணங்கி சகல ஐஸ்வர்யம் பெறலாம். கம்மவார் இனத்தின் விழிப்புணர்வு பெற படித்தவர்கள் பகிர்ந்தும் அச்சிட்டு துண்டு பிரசுரமாகவும் விநியோகம் செய்யலாம். சேவை மனப்பான்மை உள்ள கம்மவார்கள் KNJS இல் இணைந்து செயல்பட விருப்பம்.உள்ளவர்கள் மட்டும் இணைபபை சொடுக்கி பதிவு செய்துகொள்ளவும். www.knjsmembers.com அன்புடன் செருக்கூறார் E.பாலசுப்ரமணியன் பொதுச்செயலாளர் கம்மவார் நாயுடு ஜன சங்கம் 9042905783கம்மவார் குலதெய்வ வரலாறு. கிருதயவீர்யன் காலத்திற்கு பின் மகிஷ்மதி நகரை தலைநகராக்கி தவத்தின் வலிமையால் தத்தாத்ரேயரின் வரத்தால் ஆயிரம் கரங்களுடன் ஆட்சி செய்து வந்த கார்த்தவீர்ய மகாராஜா(கம்மவார்களின் முன்னோர்) 85ஆயிரம் ஆண்டுகள் உலகின் 56 தேசங்களுக்கும் அதிபதியாக இருந்து நீதி அரசராக திகழ்ந்தார். ஒருநாள் கார்த்தவீர்ய மஹாராஜா ரத கஜ துரக படை பரிவாரங்களுடன் காட்டிற்கு சென்று வேட்டையாடி முடித்து அரண்மனைக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். வருகின்ற வழியில் தனது ஆஸ்தான குரு ஜமதக்னி முனிவரின் ஆசரமம் கண்டார். குருவிடம் ஆசிபெற்று செல்லலாமே என்று எண்ணி பரிவாரங்களுடன் குருவின் ஆசிரமம் செல்கின்றார். களைப்புடன் இருக்கும் மகாராஜாவையும் படை பரிவாரங்களையும் கண்ட ஜமதக்னி(கம்மவார்) ரிஷி அனைவரையும் ஒருவேளை விருந்துண்டு செல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ( இது கம்மவார் மக்களுக்கு மட்டுமே உள்ள குறிப்பால் அறிந்து பசியாற்றும் குணம்). ரிஷியின் கோரிக்கையை கேட்ட மஹாராஜா நகைப்புடன் இந்த துரவியால் அனைவரையும் பசியாற்ற இயலாது என்று மனதில் எண்ணிகொண்டார் பிறகு ரிஷியிடம் ராஜபோஜனம் தவிர்த்து நாங்கள் வேறு உண்ணலாகாது என்றார். மகாராஜாவின் விருப்பபடியே விருந்து செய்கிறேன் என்று சொன்னது மட்டுமன்றி காமதேனுவின் உதவியால் சோமபானம் உள்ளிட்ட பல்வகை பதார்த்தங்களுடன் அவரவர் விரும்பியவாறு அனைவருக்கும் தடபுடலாக விருந்து தகுதிவாய்ந்த ஆசனங்கள் வசதிகளுடன் நடைபெற்று முடிந்தது.(ராஜ போஜனம் என்றால் அதில் மதுவும் உண்டு) இத்தனை பேருக்கும் ஒரு நொடியில் விருந்தும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்த காமதேனு(தேவலோக பசு) குறித்து சிந்தித்த மஹாராஜா இப்படி ஒரு பசுவால் அல்லவா இத்துறவி இத்தகு சிறப்பை செய்ய நேர்ந்தது. இப்படி பட்ட பசு நமது அரண்மனையில் அல்லவா இருக்க வேண்டும் அதுதானே நமக்கு பெருமை என்ற எண்ணம் மகாராஜாவிற்கு ஏற்படுகின்றது. காமதேனுவை தன்னுடன் அரண்மனைக்கு உடன் அனுப்பி வைக்குமாறு ஜமத்கனி முனிவரிடம் கேட்கின்றார். முனிவர் மறுக்க போர் துவங்கியது. காமதேனுவால் உருவாக்கப்பட்ட வீரர்களுடன் போர் செய்தார்கள் போரில் கர்த்தவீர்ய மகாராஜா தோற்கடிக்கப்பட்டு அரண்மனைக்கு செல்கின்றார். அரண்மனையில் சோகமாக மகாராஜா இருப்பதை கண்ட தனது பிள்ளைகள் விவரம் அறிந்து உலகையே ஆட்சி செய்யும் பெரும் சாம்ராஜின் அதிபதி துறவியிடம் தோற்பதா என கோபம் .கொண்டார்கள். இதை அறிந்தால் நம் கட்டுப்பாட்டில் உள்ள சிற்றரசரர்கள் சிரிப்பார்கள் நம்மை மதிப்பார்களா என்று கேட்டுக்கொண்டே புறப்பட்டு சென்று தவம் செய்துகொண்டிருந்த நேரத்தில் ஜமத்கனி முனிவரை வதம் செய்து காமதேனுவை கைப்பற்றி சென்றார்கள். வதம் செய்யப்பட்ட பதியின்(கணவர்) சடலத்தின் அருகில் தலைவிரி கோலமாக சதியாகிய(மனைவி) ஸ்ரீ ரேணுகாம்பாள் அழுது புலம்புகின்றார். குரல் கேட்டு பரசுராமர் வருகின்றார். தனது தந்தையை வதம் செய்த சத்திரியர்களின் செயல்கண்டு 21தலைமுறைக்கும் சத்திரியர்கள் வம்சம் இல்லாமல் அழிப்பேன் என்று சபதமேற்று எட்டுத்திக்கும் வெறிகொண்டு நாளிகைக்கு ஐந்தாயிரம் பேர்கள் என சத்திரியர்களை தனது கோடாரியால் வதம் செய்கின்றார். ஒருகட்டத்தில் சத்ரிய குல ஆண்கள் அனைவரும் அழிந்துபோயினர். பரசுராமர் ஒரு சமயம் தாய் ரேணுகாதேவியிடம் பெண்களை துன்புறுத்த மாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளார். ஆகவே சத்ரிய குல பெண்களை விடுத்து ஆண்கள் அனைவரையும் அழித்தார். சத்திரிய குல பெண்களும் கர்பிணிகளும் தவிர்த்து ஆண்கள் அனைவரும் பரசுராமரால் வதம் செய்யபட்டார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகள் பிறந்ததும் பரசுராமரால் வதம் செய்யபட்டார்கள். பரசுராமன் நமது வம்சத்தை அழிக்காமல் விடமாட்டேன் என்கிறானே பிறக்கும் ஆண் சிசுக்களை கருணையின்றி கொல்கின்றானே இதை எப்படி தடுப்பது சந்ததி காப்பது என்று நமது பாட்டிமார்கள் கவலைய்டன் ராஜகுருவிடம் ஆலோசனை கேட்டார்கள். ராஜகுரு' மகளே, பரசுராமனின் கோபத்தை அந்த பரமேஸ்வரனே வந்தாலும் தடுக்க இயலாது, பரசுராமர் தன் பெற்றவர் சொல்லை தட்ட மாட்டார் ஆகவே தாய் ஸ்ரீ ரேணுகாம்பாள் சொல்பேச்சையும் தட்ட மாட்டார். ஆகவே , நீங்கள் சென்று ஸ்ரீ ரேணுகாம்பாளிடம் அபயம் கேளுங்கள், அன்னைஅபயம் அளித்தால் உங்கள் குலம் தழைக்கும் இல்லையேல் இனம் அழியும் என்று சொல்லி அனுப்புவித்தார். ராஜகுருவின் ஆலோசனையின்படி கற்பிணி பெண்களுடன் நமது ராஜமாதா உள்ளிட்ட பாட்டிமார்கள் ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆசிரமம் சென்று அன்னையிடம் வேண்டினார்கள். ஆசிரமத்தில் நமது பாட்டிமார்கள் பலவாறு வேணடியும் பயனற்று போனதால் நம் பாட்டிமார்கள் அம்மனை பார்த்து தாயே எனது பதியின் மதிகெட்ட தனத்தால் போர் மூண்டதும் பின் தோற்றதும் தந்தையின் மானம் காக்க தமையன் தங்கள் சதியை குருவென்றும் பாராமல் வதம் செய்ததும் விதிவாசத்தால் அல்ல உன் கணவரே காரணம் ஆவார் என்றார்கள். தன் கணவனே காரணம் என்று சொல்வதை கேட்டதும் ஆசிரமத்தில் வெளியே வந்து கோபத்துடன் பார்க்கும் ஸ்ரீ ரேணுகாம்பாளை பார்த்து மேலும் நம் பாட்டி ராஜமாதா சொல்லுகிறாள். ஆம் உன் கணவர் விருந்தென்று சொல்லி சோமபானத்தையுங் கொடுத்தார். சோமபானத்தின் மயக்கத்தினால் என் கணவர் மதி கெட்டு காமதேனுவை கவர எண்ணினார். 56 தேசங்களுக்கும் அதிபதி தன ராஜ்யத்தில் தானே காமதேனு இருக்கிறது என்று அறியாமல் மதிகெட்டு காமதேனுவை கவர தூண்டியது உன் கணவரின் விருந்தே காரணமாகும் என்று வாதாடினார். தன கணவனை உயிரை கவர்ந்து சென்ற யாமனிடமே போராடி உயிர் மீட்ட பரம்பரையில் வந்த நம் பாட்டிமார்கள் வைத்த வாதத்தால் அம்மனும் சிந்திக்க துவங்கிய நொடியில் இதுவே சமயம் என்று ஸ்ரீ ரேணுகாம்பாளை சாந்தப்படுத்த மூன்று சத்தியம் செய்து கொடுத்தனர். நடந்தவை குறித்து சிந்தித்து நாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லி பயனில்லை நீ என் தமையானால் உன் கணவரை இழந்தாய் நானோ உன் தமையானால் கணவரை இழந்தது மட்டுமல்ல எம் இன ஆண்கள் அனைவரையுமே இழந்துள்ளோம். ஆகவே இந்த பேரிழப்புக்கு காரணமான காரியங்களை மறந்து எம் சத்ரிய குலத்தை 21 தலைமுறைக்கும் சந்ததி இன்றி அளிப்பேன் என்று சப்பதமேற்றுள்ள பரசுராமரிடம் இருந்து எம் குல சந்ததியை காப்பாற்ற அபயம் தாருங்கள். தாயே நீங்கள் அபயம் அளித்தால் நாங்கள் உங்களுக்கு சத்தியம் செய்கின்றோம் இன்றிலிருந்து பிறக்கும் எம் சந்ததிகள் அனைவரும் இந்த சத்தியத்தை கட்டுப்பாட்டுடன் கடைபிடிப்பார்கள் என்று சொல்லி ?

Sunday, 15 August 2021

ஆண்மையின் அடையாளம்

### ஆண்மையின் அடையாளம் ###

அதிகாரம் ,,ஆளுமை தனம்,, தலைக்கனம்,,

சூரியன் 

ஆண் கிரகத்தில் முதல் கிரகம்,,நவகிரகத்தில் முதன்மை அரச கிரகம் சூரியன் ஆவார்,,

ஆணின் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரான் ஆகும்,, இது ஆண்களுக்கு முக்கியமான ஹார்மோன் ,ஆகும்,,

சூரியன் உச்சம் ஆகும் அஸ்வினி நட்சத்திரம் ஆகும்,, 

அஸ்வினி நட்சத்திரம் முதல் நட்சத்திரம் ஆகும்,

, இந்த அஸ்வினி நட்சத்திர யோனி ஆண் குதிரை,, 

குதிரை என்றதும் நம் மனம் காமத்தை தான் நினைக்க உந்தும்,, 

(குதிரை சுக்ரனின் வாகனம்,,அல்லவா)

7 குதிரை பூட்டிய வாகன வண்டியில் சூரியன் வலம் வருகிறார்,,

டெஸ்டோஸ்டெரான் ஹார்மோன் சுரப்புக்கு மருந்தும் உண்டு,, """அஸ்வகந்தா """

அஸ்வம் என்றால் குதிரை,,

விந்து அணுக்கள் உரத்துடன் பெருக விட்டமின் d மிக அவசிய தேவை படுகிறது,, 

ஜோதிடத்தில் சக்களத்தி தோஷம் யோகத்தை வழங்க கூடியவர் சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது,, இதை பின்னாளில் பதிவேன்,,

இது கிடைத்தால் டெஸ்டோஸ்டெரான் சுரப்பி துரிதப்படும்,,
சூரிய ஒளியில் விட்டமின் d அளவுக்கு அதிகமாக உள்ளது,,,,

வெளிநாட்டவர் நம் நாட்டுக்கு வந்தாலும் sun bath எடுப்பார்கள் ,,சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் நாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆர்வம் கொள்வர்,, என்பது குறிப்பிடத்தக்கது,,

ஒரு பெண்ணுக்குண்டான குழந்தை பிறப்புக்கு  டெஸ்டோஸ்டெரான்,,அவசியம்,,

பெண்ணின் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென் தான் ஆனால் ஆண் ஹார்மோனானா டெஸ்டோஸ்டெரானும் பெண்ணின் உடலுக்கு தேவை,,,,டெஸ்டோஸ்டெரான் ஹார்மோன் பெண்ணுக்கு ஓரளவு வேண்டும், அதேபோல் ஆணுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோனும் ஓரளவு தேவை,((,80:20)) ((ஆணும் பெண்ணும் இணைந்த அர்த்த நாரீஸ்வரன் தத்துவம்))

அதை மையமாக வைத்தே நம் நாட்டு பெண்கள் சீலை உடுத்தினர்,, 

பெண்கள் சீலை உடுத்த இடுப்பு மற்றும் இட வயிறு பகுதியில் சூரியன் ஒளி படும் அதன் மூலம் விட்டமின் d உள் நுழைகிறது,,,,உடலுக்கு தேவையான டெஸ்டோஸ் ஸ்டெரான் ஹார்மோன் கிடைத்து விடுகிறது,,

நாம் சுடிதார் மிடி,, லெக்கின்ஸ், ஜீன்ஸ்,t-shirt,, நைட்டி, என்று அணிந்து,,

 இடது பக்க வயிற்றுக்கு சூரிய ஒளி விட்டமின் d உடலுக்குள் வரவே விடாமல் பண்ணி விடுகிறோம்,, 

இதன் விளைவு நாம் பிள்ளை பேறு அடையும் விஷயத்தில் கவலை கொள்கிறோம்,, மருத்துவ செலவுகளும் நிறைய செய்கிறோம்,,,,,பெண்களின் கர்ப்ப பை பிரச்சனைக்கு இதுவும் ஒரு காரணி அவ்வளவே,

,சேலை தாவணி உடுத்திய காலத்தில் குழந்தை பிறப்புக்கு என்று அவ்வளவாக வைத்தியம் செய்தது இல்லை ,,தற்போது சூழ்நிலை தலைகீழாக மாறிவிட்டது தானே,,,

குதிரையின் படம் வயகரா மாத்திரை டப்பாவில் பொறிக்க பட்டிருக்கும்,,,

ஒரு குதிரை அல்ல இரு குதிரை அல்ல சூரியன் 7குதிரையை வாகனமாக வைத்து இருக்கிறார்,, இந்த7குதிரை யும் ஒவ்வொரு ஹார்மோன்களை குறிக்கும்,,,

7 குதிரை இல் ஒரு குதிரை ஓட வில்லை என்றாலும் குதிரை வண்டி தரி கெட்டு ஓடும் 

7 குதிரை,,1, மூலாதாரம்,2, ஸ்வதிஸ்தான,3 மணிப்பூரகம்,4 அனாகதம்,5 விசுத்தி,6 ஆக்கினை,7, சஹஸ் ராரம்,,முதலான 7சக்கரம்,,

(Ovary testis,adrenal,pancreas,thymas,thyroid, pituitary,pineal,) முதலான 7ஹார்மோன்கள்,,

7 குதிரை பூட்டிய ரதத்தில் வலம் வருபவர் சூரியன்,,,

ஆக 7 ஹார்மோன்களும் நன்றாக வேலை செய்ய சூரிய ஒளி அவசியம்,,

சூரிய நமஸ்காரம் செய்வதும் அவசியம்,,

சூரிய நமஸ்காரம் காலை எழுந்து செய்து வர அனைத்து ஹார்மோனும் அதன் வேலையை சரியாக முறையாக செய்யும்,,


தேசிய கீதம் முதல் பாடிய இடம் கோவை சர்வஜனா ஸ்கூல்


வெந்து கெட்டது முருங்கை ,வேகமால் கெட்டது அகத்தி



















Saturday, 14 August 2021

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்

சாவு வீட்டில் சாவைத் தவிர, பணத்துக்காக ஒருத்தரும் அழக்கூடாது.

தவறாக எண்ண வேண்டாம். கௌரவ குறைவாக நினைக்க வேண்டாம்.

குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசு இல்லாமல் திணறும் அந்த குடும்பத்தின் முக்கிய நபரை கவனித்தது உண்டா..?

உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறி விடும்.

எளிமையாக பார்த்தாலும் ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30, 40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா????

சிலமணி நேரத்தில் பணம் எப்படி தயார் செய்வது என்ற நெருக்கடியை நினைத்து அழுவதா????

கடன் பழக்கமே, இல்லாதவர்களைக் கூட, அச்சூழல் வட்டிக் கடைக்கும், அடகு கடைக்கும் கொண்டு போய்த் தள்ளும்.

இது விசயத்தில் முக்கியமான ஒரு கருத்தை எல்லோரும் தயவு செய்து ஏற்க வேண்டும் அல்லது இனிமேலாவது இந்த செயலை ஏற்படுத்த வேண்டும்...

அப்படி என்ன செயல்..?

இனிமேல் எந்த துக்க வீட்டுக்குச் சென்றாலும், யாரும் பூமாலை வாங்கிப் போட வேண்டாம். தேவையானால் மரியாதைக்கு உதிரிப் பூ தூவுங்கள். ஏன்..?

நாம் மாலை வாங்கி போட்ட அடுத்த நிமிடமே அந்த மாலையை வெளியே எடுத்து வந்து ஒரு இடத்தில் மாட்டி விடுவார்கள்.

அந்த பூ மாலைக்கு ரூ. 100, 200, 500, 1000 என செலவு செய்வதை விட, இறந்து போனவர் குடும்பத்துக்குப் பணமாக கொடுத்தால், அவர்களுக்கு ஈமக்கிரியை செலவுக்கு ஆகும்.

ஏழையோ, பணக்காரக் குடும்பமோ எல்லா இடங்களிலும் கூலர் பாக்ஸ், தள்ளிக்கிட்டு போக, ஓட்டிக்கிட்டு போக வண்டி என ஏகப்பட்ட செலவுகள் வந்து விடும். ஓர் இருபது வருடங்களுக்கு முன்பு கையில்தான் தூக்கி போவார்கள். ஆனால், இன்று உடலிலும் தெம்பு இல்லை. மனதிலும் தெம்பு இல்லை.

எனவே, இனி வரும் காலத்தில் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

திருமண வீடுகளில் மொய் எழுதும் பழக்கம் நாம் அறிந்த ஒன்று தான்.

“ஏதோ கடன உடன வாங்கி கல்யாணம் பண்றான். நாம எழுதுற மொய்ப் பணம் கொஞ்சம் அவனுக்கு உதவியா இருக்குமே” என்பதால் தான், இந்த மொய்ப்பழக்கம்.

கல்யாணம் என்பது திடீர் செலவு இல்லை. நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி நாள் / மண்டபம் குறிச்சு நம்ம திட்டப்படி கல்யாணம் நடத்திக்கலாம்.

பல சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏதோ காரணத்துக்காக ஏதோ ஒரு கால நெருக்கடியில உருவாகி இருக்கலாம்.

ஆனால், கல்யாண வீட்டை விட சாவு வீட்டில் தான் மொய் எழுதும் பழக்கம் அவசியம். இன்றைய விலைவாசி கால நிலைமைக்கு தேவை.

சில ஏரியாகளில் இந்த பழக்கம் இருக்கலாம். தெரியல..? ஆனால் பெரும்பாலும் இல்லைதானே.

அம்மாவை, அப்பாவை, அண்ணனை, தம்பியை, பிள்ளையை, இழந்த ஒருத்தன் நம்ம கண்ணு முன்னாடி சாவு செலவுக்கு காசில்லாம அலையலாமா..? தன்மானம் சுட அவனை நாம் கடனோ உதவியோ கேட்க விடலாமா..?

உண்மையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதன் ஒருவனின் கரங்களை இறுகப் பற்றி,

“நாங்க இருக்கோம்யா, தைரியாமா இருய்யா. செலவை நாம் எல்லோரும் பாத்துக்கலாம்” என சக மனிதனாக, உறவுக்காரனாக நாம் சொல்ல வேண்டிய தருணம், மற்றதை விட அதுதான்.

இதுவரை இல்லாவிட்டாலும் இனி இப்படியொரு பழக்கத்தை துவங்குதல் நல்லது.

சாவு வீட்டில் சாவைத் தவிர பணத்துக்காக ஒருத்தனும் அழக்கூடாது.

நம் நண்பன் வீடாக இருந்தாலும் சரி.

நாம் அனைவரும் மனம் வைத்தால் கண்டிப்பாக ஓர் நல்ல மாற்றம் கிடைக்கும். செய்வோமா..?

*கண்டிப்பாகச் செய்தே தீர வேண்டும்*

தொகை முக்கியம் அல்ல, இயன்றது போதும்.



*தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்*

கிராமத்து பரிகாரங்கள்

கிராமத்து பரிகாரங்கள்;

 

அரிசி களைந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்தால் சிறுநீரக பிரச்சினைகள் சரியாகும் 

மூக்கடைப்பு சளி இருந்தால் சில்வர் ஸ்பூனை நன்கு சூடாக்கி காய்ச்சிய ஸ்பூனை ஒரு டம்ளர் தண்ணிரில் விடவும்.அந்த தண்ணீரை குடிக்கவும்.சளி தொந்தரவுகள் குணமாகும் 


நாக பஞ்சமி

நாக பஞ்சமி; 

நாகம் என்பது உயிர்கொல்லி.ஒரு உயிரை உயிருடன் விழுங்குவது உயிர்கொல்லி .தவளையை கடித்து உண்பதில்லை உயிருடன் விழுங்கிவிடும்.அத்தயக கடும் சாபத்துடன் இருக்கும் நாகத்தை அல்லது அதன் குட்டிகளை கொன்று விட்டால் கடும் நாகதோசம் சந்ததி முழுக்க விடாது துரத்தும்.குழந்தை இறந்து பிறத்தல்,தொடர்ச்சியாக மீள முடியாத கடன் ,தினசரி சித்ரவதை உண்டாக்கும் நோய்,குடும்பம் அமையாது தனிமையில் கலங்குதல் ,குழந்தை மனைவியை பிரிந்து வாழ்தல் சர்ப்ப தோசத்தில் அடங்கும்.

நாக தேவதைகள் தங்கள் சாபம் நீங்க தவமிருந்து ,சாப நிவர்த்தி பெறும் நாள் நாக பஞ்சமி இன்றைய நாள் அந்த நாக சர்ப்பங்கள் அண்டியிருக்கும் இடங்களில் நாமும் சென்று பிரார்த்தனை செய்து கொண்டால் நாக சர்ப்பங்களுடன் சேர்ந்து  ,நமக்கும் நாக தோசம் நிவர்த்தி ஆகும்.

நாக சிலைகளுக்கு பால் அபிசேகம் செய்தல்,மஞ்சள் ,குங்குமம் சிலைகளுக்கு பூசுதல் ,கோயிலுக்கு வருபவர்களுக்கு சர்க்கரை பொங்கல் ,சுண்டல் கொடுத்தல்,நெய்தீபம் ஏற்றி வழிபடுதல் நல்லது

கருட பஞ்சமி

கருட பஞ்சமி ;

வீடு வாகனம் அமையவில்லை வாங்க முடியவில்லை வாங்கினால் அதன் மூலம் பிரச்சினை வருகிறது வண்டி அடிக்கடி விபத்து ஆகிறது என்பவர்கள் கருடனை வழிபட வேண்டும்....கருடாழ்வார் பகவான் விஸ்ணுவின் வாகனம் ஆவார் ...

கருட பகவானை இன்று வழிபட்டால் வீடு விரைவில் வாங்கும் யோகம் உண்டாகும் 

வாகன சாவி வைத்து வழிபட்டால் ,வாகனம் விபத்து இல்லாமல் பாதுகாப்பு,ஆரோக்கியம் உண்டாகும் விரைவில் நல்ல வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்

Friday, 13 August 2021

Nachiyar

Nachiyar.



மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் சக்கரம் ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சுதர்சன சக்கரத்திற்கு பெருமாள் ஆலயங்களில் தனி சன்னிதி இருக்கும். தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கும் சுதர்சனரை ‘சக்கரத்தாழ்வார்’ என்பார்கள்.

சுதர்சன பெருமாளை வழிபட, சித்திரை நட்சத்திரம் வரும் தினங்கள் சிறப்பானவை. சித்திரை சுதர்சனருக்குரிய நட்சத்திரம் ஆகும். சுவாமி தேசிகன் இயற்றிய ‘சுதர்சனாஷ்டகம்’, ‘ஹோட சாயுத ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வந்தால், எளிதில் சுதர்சனரின் அருளைப் பெறலாம்.

சக்கரத்தாழ்வாரை, ‘திருவாழியாழ்வான்’ என்று ஆழ்வார்கள் போற்றுகின்றனர். சுவாமி தேசிகன் சக்கரத்தாழ்வாரை ‘சக்ர ரூபஸ்ய சக்ரிண’ என்று போற்று கிறார். இதற்கு ‘திருமாலுக்கு இணையானவர்’ என்று பொருள்.

கும்பகோணம் சக்கரபாணி ஆலயத்தில் உள்ள சக்கர தீர்த்தத்தில் தான், பிரம்மதேவன் நீராடி யாகம் செய்தார். உடனே பாதாளத்தில் இருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் இருந்து, பிரம்மனுக்கு காட்சி தந்த நாராயணன்தான், இன்று நாம் வணங்கும் சக்கரபாணி ஆவார்.

சாளக்கிராமங்களில் சுதர்சன சாளக்கிராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்கிராமம் சுதர்சனம் ஆகும். திருமாலின் சக்கராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள நரசிம்மரையும் வணங்கி வலம் வந்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.

நரசிம்ம அவதாரத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் இரண்யகசிபுவை நரசிம்மர் அழித்தார். அப்போது அவரது நகங்களாக விளங்கியவர் சுதர்சனரே.

வாமன அவதாரத்தில், சுக்ராச்சாரியாரின் கட்டளையை மீறி வாமனருக்குத் தானம் கொடுக்க மகாபலி சக்கரவர்த்தி முன்வந்தான். அப்போது நீர் வார்க்கும் கமண்டலத்தின் நீர் பாதையை வண்டாக மாறி சுக்ராச்சாரியார் அடைத்தார். உடனே வாமனர் ஒரு தர்ப்பையை எடுத்து, நீர்பாதையை உடைத்தார். இதில் தர்ப்பை பட்டு, சுக்ராச்சாரியாரின் கண் பார்வை பறி போனது. இங்கு தர்ப்பை புல்லாக இருந்தது சுதர்சனரே ஆவார்.

Wednesday, 11 August 2021

மங்கு

மங்கு வருவதற்கான காரணங்கள் ஹார்மோன் பிரச்சனையாகவோ, ஒழுங்கற்ற மாதவிடாய் காரணத்தினாலோ அல்லது மெனோபாஸ் காலத்திலோ வரக்கூடும். அதிகப்படியான சூரிய ஒளி நேரடியாக முகத்தைதாக்கும் போதும் மங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிறார்க சரும பராமரிப்பு நிபுணர்கள்.வெயில் அதிகமாக உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு மங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உண்டு.


 



முதலில் முகத்தில் குறிப்பாக கன்னங்களில் படைபோல் வரக்கூடும். பிறகு சரும நிறம் மாறி கருத்துவிடக்கூடும். பிறகு முகத்திலும், கை கால்களிலும் பரவக்கூடும். இந்த மங்கு பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் வரக்கூடும். இந்த மங்குவை போக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.


​மங்கு நீக்கும் வில்வக்காய்



வில்வக்காய் வாங்கி வந்து நறுக்கி பசும்பால் காய்ச்சாமல் நீர்விடாமல் அரைத்து முகம் முழுக்க பூசவும். குறிப்பாக மங்கு இருக்கும் இடங்களில் பூசி கொள்ளவும். ஒரு மணி நேரம் வரையாவது காய வேண்டும். அல்லது இரவு நேரங்களில் இதை பூசி கொள்வதன் மூலம் இதன் பயன்கள் வேகமாக கிடைக்கும். தொடர்ந்து மங்கு கறை மறையும் வரை தடவிவந்தால் மங்கு நீங்குவதை நிச்சயம் உணர்வீர்கள்.


​மங்கு நீக்கும் நித்தியமல்லி



நித்தியமல்லி பூக்களை எல்லோரும் அறிவோம். இந்த பூக்களின் இலைகள் 5 எடுத்து சுத்தமாக கழுவி மைய அரைக்கவும். இந்த விழுதுடன் சம அளவு வெண்ணெய் அல்லது பால் ஏடு கலந்து வைக்கவும். இரவு தூங்கும் போது மங்கு இருக்கும் இடத்தில் தேய்த்து விடவும்.



காலையில் மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். பிறகு ஆலிவ் எண்ணெய் கொண்டு அந்த இடத்தில் மசாஜ் செய்து பிறகு அரை மணி நேரம் கழித்து குளித்தால் நாளடைவில் மங்கு பிரச்சனை சரியாகும்.


​மங்கு நீக்க கசகசா



மாதவிடாய் நிற்கும் காலத்தில் வரக்கூடிய மங்கு பிரச்சனையை போக்க கசகசா உதவக்கூடும். ஒரு டீஸ்பூன் கசகசாவை எடுத்து அதில் வேப்பங்கொட்டை 2 இடித்து, துளசி இலை 5 எடுத்து அனைத்தையும் சேர்த்து அரைத்து பாசிப்பருப்பு மாவை கலந்து நன்றாக பேஸ்ட் போல் ஆக்கி முகத்தில் தடவி கொள்ளவும்.



இரண்டு மணீ நேரம் வரை அப்படியே உலரலாம். அல்லது இரவு நேரத்தில் இதை போட்டு கொண்டு மறுநாள் காலை மந்தமான நீரில் கழுவி எடுக்கலாம். தொடர்ந்து மங்கு நீங்கும் வரை இதை செய்துவரலாம்.


​மங்கு நீக்க கஞ்சி நீர்



மங்கு நீக்க சோறுவடித்த கஞ்சியை பயன்படுத்தலாம். புழுங்கல் அரிசியை வேகவைத்த கஞ்சி நீர் கெட்டியாக ஆகும் வரை வைத்திருந்து அதில் மஞ்சள் தூள், வெண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து மசாஜ் போன்று மங்கு இருக்கும் இடத்தில் தேய்க்கவும். தினமும் இரண்டு வேளை இப்படி தொடர்ந்து செய்துவந்தால் மங்கு நீங்குவதை உணர்வீர்கள்.


​மங்கு நீக்க திப்பிலி



திப்பிலி உள்ளுக்கு சிறந்த பலன்களை கொடுப்பது போன்று அது மங்கு நீக்கவும் பயன்படும். திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி இலேசாக வறுத்து பொடிக்கவும். பிறகு தேனை கலந்து நன்றாக குழைத்து மங்கு இருக்கும் இடத்தில் தடவி விடவும். இது இரண்டு மணி நேரம் வரை ஊறவேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதுபோல் செய்து வந்தால் மங்கு நீங்கும்.



முகம் மென்மையா, மிருதுவா இருக்க நெய்யை இப்படி பயன்படுத்துங்க, ஆயுர்வேதம் தரும் அழகு குறிப்பு!



பொதுவாக சிலருக்கு மங்கு வந்தாலும் தானாக சரியாகிவிடவும் கூடும். கை வைத்தியம் மூலம் மங்கு தீவிரமாவதை தடுக்கலாம். அதே நேரம் மங்கு குறையாமல் அதிகரித்துகொண்டே சென்றால் மருத்துவரிடம் சென்று பீல்ஸ் சிகிச்சை செய்து வெளியேற்றலாம



Thursday, 5 August 2021

துஷ்யந்தன் – சகுந்தலை

துஷ்யந்தன் – சகுந்தலை ........................................ பூருவின் வம்சத்தில் ஒன்பதாவது தலை முறையில் துஷ்யந்தன் பட்டத்துக்கு வந்தான். அவன் ஒரு முறை வேட்டைக்குச் சென்ற போது , வனத்தில் இருந்த கண்வ மகரிஷியின் ஆச்ரமத்தைப் பார்த்தான். கண்வரைத்தனிமையில் சந்திக்க விரும்பிய துஷ்யந்தன், தன்னுடன் வந்தவர்களை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, கண்வரின் ஆச்ரமத்திற்குத் தனியே சென்றான். அப்போது கண்வர் அங்கே இல்லை. ஒரு பெண் அவனை வரவேற்றாள். அவளை யார் என்று விசாரித்தான் துஷ்யந்தன். அந்தப் பெண் தன் பெயர் சகுந்தலை என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். கண்வ மகரிஷி வேறு ஒருவரிடம் சொன்ன விவரங்களை, துஷ்யந்தனிடம் அவள் எடுத்துச் சொன்னாள். விஸ்வாமித்திரரின் தவ வலிமையினால் நடுங்கிக் கொண்டிருந்த இந்திரன், அவர் தவத்திற்கு இடையூறு செய்ய விரும்பி, மேனகையை அனுப்பினான். அந்த வலையில் விழுந்த விஸ்வாமித்திரர் மேனகையுடன் கூடினார். அவர்களுக்குப் பிறந்தவள் சகுந்தலை. மேனகை மேலுலகத்திற்குத் திரும்பிச் செல்வதற்கு முன்பாக , இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து ஒரு நதிக் கரையில் விட்டு விட்டுச் சென்று விட்டாள். அந்தக் குழந்தையைப் பறவைகள் சூழ்ந்து கொண்டு காப்பாற்றின( சகுந்தம்” என்றால் ” பறவை” ”லா” என்றால், ஏற்றுக் கொள்ளப் பட்டவள். பறவைகளால் ஏற்கப் பட்டவள். ஆதலின் அவளுக்குச் சகுந்தலா என்றுபெயர் அமைந்தது. தமிழில் சகுந்தலை என்று சொல்கிறோம்) பறவைகளின் மொழியை அறிந்த கண்வர் நடந்ததைத் தெரிந்து கொண்டு, அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தார்- இப்படி கண்வர் முன்பு ஒரு முறை வேறு ஒருவரிடம் சொன்னதை, சகுந்தலை துஷ்யந்தனிடம் கூறினாள். அவளுடைய அழகினால் கவரப் பட்ட துஷ்யந்தன், அவளை மணக்க விருப்பப் பட்டான். சகுந்தலை, ” கண்வர் வந்த பிறகு, அவர் அனுமதியைக் கேட்டு, அவர் சொல்படி செய்வோம். அவர் எனக்குத் தந்தை போன்றவர். குழந்தைப்பருவத்தில் பெண்களைத் தந்தை காப்பாற்றுகிறார், இளமைப் பருவத்தில் கணவன் காப்பாற்றுகிறான், வயதான காலத்தில் மகன் காப்பாற்றுகிறான். ஆதலால் பெண்கள் சுதந்திரமாக இருக்கத் தகுதியற்றவர்கள்” என்று கூறினாள். துஷ்யந்தன் சொன்னான்- எட்டு வகையான திருமணங்கள் இருப்பதாக தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன, மனப் பெண்ணை நன்கு அலங்கரித்து, மணமகன் கையில் கொடுத்து விடுவது பிராம்ம விவாஹம், யாகம் செய்து அதன் முடிவில் யாகத்தை நடத்தியவருக்குக் காணிக்கையாகப் பெண்ணைக் கொடுப்பது தைவ விவாஹம், மண மகனிடம் இரண்டு பசுக்களைப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஆர்ஷ விவாஹம், மணமகளும், மண மகனும் சேர்ந்து தர்மத்தின் வழியில் செல்லட்டும்என்று தீர்மானித்துக் கொண்டு, பெண்ணைக் கொடுப்பது ப்ராஜாபத்ய விவாஹம். பெருமளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, பெண்ணைக் கொடுப்பது அசுர விவாஹம், பெண்ணும் ஆணும் மனமொத்து தாங்களாகவே கலந்து கொள்வது காந்தர்வ விவாஹம், தூக்கத்திலும் குடி மயக்கத்திலும், ஒருவன் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் மணம் செய்து கொண்டால்,அது பைசாச விவாஹம், சண்டையிட்டுப் பலாத்காரமாக ஒரு பெண்ணைக் கொண்டு போய் கல்யாணம் செய்து கொண்டால் அது ராட்சஸ விவாஹம். இந்த எட்டு வகையான விவாஹங்களில் கடைசி இரண்டைத் தவிர, மற்றவை க்ஷத்ரியர்களுக்குத் தர்மமான விவாஹங்கள் என்றும் கூறப் பட்டிருக்கிறது. ராஜ்ய பரிபாலனம் செய்து வரும் க்ஷத்ரியனுக்கு சில சமயங்களில் ராட்சஸ விவாஹமும் அனுமதிக்கப் படுகிறது. இருவரும் மனம் ஒப்பிச் செய்து கொள்ளும் காந்தர்வ விவாஹம் மூலமாக நாம் மணந்து கொள்வோம்” என்று கூறினான். சகுந்தலைக்குப் பிறக்கும் பிள்ளை தனக்குப் பிறகு பட்டத்துக்கு வருவான் என்று அவன் வாக்களித்து, அவளோடு வாதித்து, அவளை காந்தர்வ விவாஹம் செய்து கொண்டான். அதன் பிறகு, அவன், அவளோடு சேர்ந்தான். உரிய முறையில், ஊர் அறிய, வாத்தியங்கள் முழங்க , அவளை நகரத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சத்தியம் செய்து விட்டுப் பிரிந்தான் துஷ்யந்தன். கன்வர் திரும்பி வந்த பிறகு நடந்ததைச் சகுந்தலையிடமிருந்து அறிந்து கொண்டார். துஷ்யந்தன் அறவழிச் செல்பவன்” என்று புகழ்ந்து, அவன் முறையாக அவளை அழைத்துச் செல்வான்” என்று அவரும் அவளுக்குத் தைரியம் கொடுத்தார். பல மாதங்கள் கடந்தும் துஷ்யந்தன் திரும்பி வரவில்லை. இதற்குள் ஒரு குழந்தைக்குத் தாயும் ஆனாள் சகுந்தலை. துஷ்யந்தனே வந்து தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று சகுந்தலை காத்திருந்தாள். துஷ்யந்தன் மகன் பரதன். சிறு வயதிலேயே வீரனாகத் திகழ்ந்தான். கன்வர், சகுந்தலையை அழைத்து , மகளே! நான் சொல்வதைக்கேள். மனதாலும், சொல்லாலும், செயலாலும் கணவனுக்குப் பணி செய்வதே பதிவிரதையான பெண்களின் கடமை. துஷ்யந்தன் வருவான் என்று நாம் காத்திருந்தாலும், ஏதோ காரணத்தினால் அவன் இன்னமும் வராமல் இருக்கிறான். ஆனால் அதைக் காரணமாகக் கொண்டு நீ இங்கேயே இருப்பது நல்லதல்ல. அவன் வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தை விடுத்து, நீயாகஇனி அவனிடம் செல்ல வேண்டும்.தேவதைகள், பெரியவர்கள், அரசர்கள் ஆகியோரிடம் நாமே தான் செல்ல வேண்டும். அதே போல் பெண்களும் கணவனிடத்தில் அவர்களாகவே தான் செல்ல வேண்டும்.ஆகையால் உன் மகன் பரதனுடன் புறப் பட்டு, நீ சென்று துஷ்யந்தனைப் பார்ப்பாயாக.பெண்கள் தம்மைச் சார்ந்த உறவினர்களிடம் வெகு காலம் வளரக் கூடாது. அதனால் அவர்களுடைய பெயரும், ஒழுக்கமும், தர்மமும் பாழாகும்” என்று கூறினார். பிறகு சில ரிஷிகளிடம் அவளை ஒப்படைத்து, நகரத்தின் எல்லையில் அவளையும், பரதனையும் விட்டுவிட்டுத் திரும்பி வந்து விடுமாறு அவர் சொல்லி அனுப்பினார். இப்படிக் கொண்டு விடப் பட்ட சகுந்தலை, பரதனையும் அழைத்துக் கொண்டு வாயில் காப்பவர்களின் அனுமதி பெற்று, துஷ்யந்தனின் அரச சபையில் நுழைந்தான். அங்கே துஷ்யந்தன் சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். என்ன சொல்வது, எப்படி ஆரம்பிப்பது, என்று தெரியாத சகுந்தலை, வெட்கமடைந்து ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள். துஷ்யந்தன், நீ யார்? வந்த காரியம் என்ன? சொல்! நீ விரும்பியதைச் செய்வேன்” என்று கூறினான். சகுந்தலை தன் மகன் பரதனை நோக்கி, ” உன் தந்தையாகிய துஷ்யந்த மஹாராஜாவை நமஸ்கரித்து நில்” என்று கூறிவிட்டு, பிறகு துஷ்யந்தனிடம், ” இவன் நமது மகன் பரதன். நீங்கள் சொன்னபடி இளவரசுப் பட்டத்துக்கு இவன் உரியவனாகிறான். மகரிஷி கண்வருடைய ஆச்ரமத்தில் என்னை காந்தர்வ விவாஹம் செய்து கொண்ட போது சொன்ன வார்த்தைகளை நினைவில் கொள்வீராக! என்றும் கூறினாள். துஷ்யந்தனோ, அப்படி எதுவும் நடந்ததாக நினைவில்லை என்று கூறினான். சகுந்தலைக்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சொல்லி விட்டான். சகுந்தலை அதிர்ச்சியினால் மயங்கி விழுகிற நிலையை அடைந்தாள். தூணின் மீது சாய்ந்தாள். பிறகு ஒருவாறாக த் தன்னைத்தேற்றிக் கொண்டு, அரசனைப் பார்த்து க்கோபமாகப்பேச ஆரம்பித்தாள். மனம் ஒரு நிலையில் இருக்கும் போது, அதை மறைத்து வேறு விதமாக ஒருவன் தன் மனதை வெளிப் படுத்தினால், அந்தத் திருடன் என்ன பாவம் தான் செய்ய மாட்டான்? என்னோடு தொடர்பு இல்லை என்று நீர் சொன்னது முழுப் பொய் என்பது உமக்கே தெரியும். ஒரு காரியத்தைச் செய்யும் போதோ, அல்லது ஒரு சிந்தனை வரும் போதோ, இதை அறிந்தவர் நீர் ஒருவர் தான் என்று நீர் நினைக்கிறீர். பாவம்! செய்கிறவர்கள் இப்படித் தான் தங்கள் செயலை யாரும் அறியவில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் சூரியன் , சந்திரன், காற்று, அக்னி, ஆகாயம், பூமி, தண்ணீர், தன்னுடைய மனம், பகல், இரவு பகலும் இரவும்- சந்திக்கும் வேளைகள்- ஆகியவை ஒவ்வொரு மனிதனும் ரகசியமாகச் செய்யும் காரியங்களையும் அறிந்தே தீருகின்றன. ஒவ்வொரு மனிதனுடைய செயலையும், கடவுள் பார்த்துக் கொண்டே இருக்கிறார் . நாம் செய்யும் காரியம் நம் மனசாட்சிக்குத் திருப்தி உள்ளதானால், அதில் பாவம் வந்து சேராது. தன் மனசாட்சிக்கு திருப்தி என்று ஒருவன் தன்னை ஏமாற்றிக் கொண்டு ஒரு செயலைச் செய்தால், அந்தப் பாவம் அவனை விடாது. இப்படிக் கூறிய சகுந்தலை மேலும் சொன்னாள், எவள் கணவனை உயிராக நினைக்கிறாளோ, அவளே மனைவி, எவள் கற்புடையவளோ அவளே மனைவி, தனிமையில் தோழியாகவும், தர்ம காரியங்கள் நடத்தும் போது , நல்லதை எடுத்துச் சொல்கிற தந்தையாகவும், கஷ்டப் படும் போது பரிவு காட்டும் தாயாகவும், வழி நடந்து செல்லும் போது உற்ற துணையாகவும் இருப்பவளே மனைவி, மனைவி உள்ளவனே சுற்றத்தார்உள்ளவன், மனைவி உள்ளவனுக்குச் செல்வம் உண்டு . இது மட்டுமல்ல , கணவன் தன் மனைவியின் கர்ப்பத்தில் தானே புகுந்து அவளிடம் அவனே குழந்தையாகப் பிறக்கிறான். ஆகையால், கணவன் தன் மனைவியைத் தாயைப்போலவும் பார்க்க வேண்டும். இதையெல்லாம் நீங்கள் மறந்து விட்டீர்கள். சகுந்தலை தொடர்ந்து சொன்னாள், பதிவிரதைகளைப் போல வேஷமிடும் பெண்கள், தன்னுடைய கணவன் அல்லாத வேறு ஒருவனின் கர்ப்பத்தைத் தாங்குவதால், தன் கணவனின் குலத்தை அழிக்கிறாள். அவளுக்குப் பிறந்த குழந்தையை அந்தக் கணவனின் குழந்தை என்று ஊர் நினைக்கிறது. ஆனால் அம்மாதிரி குழந்தைகள், தந்தையாக நினைக்கப் படும் கணவனுக்கு விரோதிகளே ஆவார்கள். அந்தக் குழந்தைகள் அந்தக் கணவனிடம் விரோதப் படுவார்கள். தந்தையும் ( கணவன்) அவர்களை வெறுப்பான்.ஆனால், தனக்குப் பிறந்த மகன் விஷயத்திலோ இவ்வாறு இல்லை. இந்த பரதன் உங்களுக்குப் பிறந்தவன்.குழந்தைப் பருவத்தில் உள்ள தன் மகனைக் கட்டித் தழுவிக் கொள்வது என்பது, ஒரு அழகிய பெண்ணைக் கட்டிக் கொள்வதைக் காட்டிலும் அதிகமகிழ்ச்சி தரக் கூடியது. மிருகங்களில் உயர்ந்தது. பசு பூஜிக்கத் தக்கவர்களில் உயர்ந்தவர் குரு. மனிதர்களில் சிறந்தவன் கற்றறிந்த பிராமணன் . கட்டித் தழுவுவதற்கு சிறந்தவன். தான் பெற்ற மகன் உம்முடைய மகன் பரதனை ஏற்று அவனை இளவரசனாக அறிவியுங்கள். இதைக்கேட்ட துஷ்யந்தன் சொன்னான், நீ கெட்ட நடத்தை உள்ளவனாக இருக்க வேண்டும். சாதாரணமாகவே உலகத்தில் பெண்கள் அனைவரும் கொடியவர்கள் காமத்தையே முக்கியமாகக் கொண்டவர்கள் பெண்கள். அயல் மனிதருக்கு உட்படுகிறவர்கள். பொய் சொல்லத் தயங்காதவர்கள். வெட்கமில்லாமல் நீ இங்கே பேசும் பேச்சுக்களை யாரும் நம்பப்போவதில்லை. செல்வம் வேண்டும் என்றால் அதைக் கொடுக்கிறேன். பெற்றுச் செல். சகுந்தலை கோபமுற்று ப் பதில் சொன்னாள், என்னை அவதூறாகப்பேசுவதில் உமக்குப் பெருமை இல்லை. பிறரைத் தூஷிப்பதில் இன்புறுகிறவன் அயோக்கியன்.யோக்கியனாக இருப்பவன் பிறர் தூஷிக்கப் படுவது கண்டாலே வருத்தப் படுவான். நான் பேசும் சத்தியமான வார்த்தைகளை நீங்கள் ஒதுக்கித் தள்ளுவது நல்லதல்ல. சத்தியத்தை விட சிறந்தது எதுவும் கிடையாது. நூறு கிணறுகளைக் காட்டிலும், ஒரு குளம் உயர்ந்தது. நூறு குளங்களைக் காட்டிலும், ஒரு யாகம் உயர்ந்தது. நூறு யாகங்களைக் காட்டிலும் ஒரு மகன் உயர்ந்தவன். நூறு மகன்களைக் காட்டிலும் சத்தியம் உயர்ந்தது. அது மட்டுமல்ல. ஆயிரம் அஸ்வமேத யாகங்களைக் காட்டிலும் சத்தியமே உயர்ந்தது. வேதங்கள் எல்லாவற்றையும் ஓதினாலும் சரி, எல்லாப் புண்ணியதீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து வந்தாலும் சரி, அவையெல்லாம் சத்தியத்தின் ஒரு பங்குக்கு ஈடாகாது. சத்தியத்திற்குச் சமமான புண்ணியம் வேறு எதுவும் இல்லை. அசத்தியத்திற்கு ச் சமமான கொடிய பாவமும் வேறு ஒன்றும் இல்லை. வாக்குறுதி என்பது தான் சத்தியத்துக்கு ஈடாக முக்கியமானது. கொடுத்த வாக்கை மறப்பது கொடிய பாவம். இப்படிப்பேசிய சகுந்தலை திரும்பிச் செல்வதற்காகப் புறப் பட்டாள். அவளுக்கு ஏற்பட்ட நியாயமான கோபத்தினால் உண்டான உஷ்ணத்தின் காரணமாக, அவள் தலைக்கு மேல் அக்னி ஜ்வாலை தெரிந்தது. அவளுக்குச் சாட்சியங்கள் இல்லை. தேவதைகள்எனக்குச் சாட்சிகள். ஆனால் அவர்களோ கண்ணுக்குப் புலப் படாத வர்களாக இருக்கிறார்கள். நான் போகிறேன்” என்று கூறிப் புறப் பட்டாள் சகுந்தலை. அப்போது அசரீரியின் வாக்கு ஒலித்தது. சகுந்தலை சொல்வதெல்லாம் உண்மை. இந்தச் சிறுவன் உன்னுடையமகன். சகுந்தலையை நிராகரிக்காதே! அவள் பேசுவது சத்தியம். அவளையும் ஏற்றுக் கொண்டு, உன்னுடைய மகனை இளவரசனாக்குவாயாக! அவனுக்கு பரதன்” என்று பெயர் வை! இவனால் உன்னுடைய குலத்திற்கே பரத குலம் என்று பெயர் வரும். இவனுக்கு முந்தியவர்களும், பிந்தியவர்களும் பாரதர்களே ஆவார்கள். இவ்வாறு அசரீரி ஒலித்த பிறகு, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். துஷ்யந்தன், சபையில்உள்ளோர்களைப் பார்த்து, அசரீரி சொன்னதை எல்லோரும் கேட்டீர்கள். தேவர்கள் பூமாரி பொழிந்ததைப் பார்த்தீர்கள். சகுந்தலையின் சொல்லை மட்டும் கேட்டு, பரதனையும் என் மகன் என்று நான் ஏற்றுக் கொண்டால், பிற்காலத்தில் மக்களுக்கு இவ்விஷயத்தில் சந்தேகம் வரலாம். அதனால் தான் நான் இப்படி நடந்து கொண்டேன். இனி யாருக்கும் சந்தேகம் வருவதற்கு நியாயம் இல்லை. சபையின் முன்னிலையில் இவளை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று அறிவித்தான் துஷ்யந்தன். பிறகு சகுந்தலையிடமும் அவன் விளக்கினான். ” நான் உன்னிடம் பேசிய வார்த்தைகள் மனதைப் புண்படுத்தக் கூடியவை. ஆனால், நான் உன்னை ஏற்பதும், பரதனை ஏற்பதும் நியாயமான காரியங்களாக உலகிற்குத் தெரிய வேண்டும். அதற்காகத்தான் நான் அவ்வாறு நடந்து கொண்டேன். ஆகையால் நான்பேசிய கடுமையான சொற்களை நீ பொறுத்துக் கொள், நான் பிழையே செய்திருந்தாலும் கூட, கணவன் செய்த பிழையைப் பொறுத்து பதிவிரதையின் தர்மமாகும் என்பதால் பொறுத்துக் கொள்வாயாக” என்று கூறினான். சகுந்தலை பட்டமகிஷியானாள். பரதன் இளவரசனானான். (( இங்கு துஷ்யந்தன் நடந்து கொண்டதற்கு, ஒரு முன்னுதாரணம் இருப்பதாகவே எனக்குத்தோன்றுகிறது. ராவணனிடமிருந்து சீதையை ராமன் மீட்ட பிறகு, அவளை ஏற்க அவர் மறுக்கும் நிகழ்ச்சி, வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. இங்கே துஷ்யந்தன் பேசியதை விட கடுமையான சொற்களை, அங்கே சீதையைப் பார்த்து ராமர் பேசுகிறார். பிறகு சீதை அக்னிப் பிரவேசம் செய்து, அக்னியினாலேயே பரிசுத்தமானவள் என்று அறிவிக்கப் பட்டு வெளி வருகிறாள். தேவர்கள் அவளை தூயவள்” என்று போற்றுகிறார்கள். சீதை மீதுள்ள ஆசையினால் ராமன் அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டு விட்டான் என்று நாளை உலகம் சொல்லக் கூடாது. சீதையின் தூய்மையை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தேன்” என்று ராமர் விளக்குகிறார். இங்கே துஷ்யந்தனுத் இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறான். பட்டமகிஷி மீது,மக்களுக்கு எந்த வித சந்தேகமும் வர இடமிருக்கக் கூடாது என்பதில் புகழ் வாய்ந்த மன்னர்களுக்கு, அப்பொழுது அவ்வளவு அக்கறை இருந்தது என்று தான் இதைக் கொள்ள வேண்டும்) பிறகு சில காலம் கழித்து பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து விட்டு, ராஜரிஷியாக வனத்தில் தவம் செய்தான் துஷ்யந்தன். பரதனின் காலத்தில் அவனுடைய வம்சத்திற்கே மிகப் பெரிய கீர்த்தி உண்டாயிற்று. பல ராஜ்யங்களை வென்று, பெரும் நிலப் பரப்பை நீதி தவறாமல் ஆண்டு, ” சார்வ பௌமன்”( சகல பூமியையும் ஆள்பவன்) என்று புகழ் பெற்றான் பரதன். பல பிள்ளைகள் பிறந்தும் அவர்கள் ஆட்சி செய்ய அருகதை அற்றவர்கள் என்று பரதன் எண்ணினான். அதன் பிறகு பெரும் யாகத்தைச் செய்து, புமன்யு என்ற புத்திரனைப் பெற்றான். அவனுக்கே பட்டாபிஷேகமும் செய்வித்தான். பரதனுக்குப் பின் அந்த வம்சத்திற்கே பரத வம்சம் என்று பெயர் உண்டாயிற்று. அவர்கள் ஆளுகின்ற ராஜ்யமும் பாரதம் என்று ஆயிற்று.