jaga flash news

Friday, 31 July 2026

புதன் 1 முதல் 12 கட்டம்



Mercury In Each House

1st House - Sharp Intelligent

2nd House - Eloquent Speech

3rd House - Skilled Communication

4th House - Academic Success

5th House - Creative Intelligence

6th House - Problem Solving

7th House - Intellectual Partner

8th House - Occult Knowledge

9th House - Philosophical Mind

10th House - Career Success

11th House - Financial Gains / Dual Income

12th House - Foreign Connections


27 நட்சத்திரங்கள் & ஏற்ற தொழில்கள்



27 நட்சத்திரங்கள் & ஏற்ற தொழில்கள்

அசுவினி

மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், விளையாட்டு வீரர், மருந்தாளர், பயணம் மற்றும் மீட்பு சேவைகள்.

பரணி



வழக்கறிஞர், நீதிபதி, காவல்துறை, நிர்வாகம், மனிதவள மேலாண்மை (HR), இறுதி சடங்கு சேவைகள்.

கார்த்திகை





பொறியாளர், விஞ்ஞானி, சமையல் நிபுணர், இராணுவம், தீயணைப்பு, உலோகத் தொழில்.

ரோகிணி







வங்கி, நிதி, ஃபேஷன், விவசாயம், ரியல் எஸ்டேட், பாடகர்.

மிருகசீரிஷம்





ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர், சந்தை ஆய்வாளர், சுற்றுலர, ஆசிரியர்.

திருவாதிரை



தகவல் தொழில்நுட்பம் (IT), தொழில்நுட்பம், பொறியியல், வானிலை ஆய்வு, உளவியல், விசாரணை.

புனர்பூசம்



ஆசிரியர், ஆலோசகர், எழுத்தாளர், ஆன்மீக வழிகாட்டி, தன்னார்ல அமைப்புகள் (NGO).



பூசம்

பூசாரி, வழிகாட்டி, நிதி, உணவியல் நிபுணர், கல்வி, ரியல் எஸ்டேட்.



ஆயில்யம்



சிகிச்சையாளர், ரகசிய/மறை அறிவியல், உளவியல், மருத்துவம், துப்பறியும் துறை.

மகம்



அரசு, அரசியல், நிர்வாகம், பாரம்பரிய தொழில், தலைமைப் பொறுப்புகள்.



பூரம்


நிகழ்ச்சி மேலாண்மை, விருந்தோம்பல், கலை, ஆடம்பர வணிகம், பொழுதுபோக்கு



உத்திரம்

மனிதவள மேலாளர், ஒப்பந்த நிபுணர், நிகழ்ச்சி திட்டமிடல், மக்கள் தொடர்பு.



ஹஸ்தம்

கைவினை, அறுவை சிகிச்சை, எழுத்து, கற்பித்தல், தொழில் முளைவோர்.

சித்திரை

வடிவமைப்பு, கட்டிடக்கலை, பொறியியல், புகைப்படம், உள்துறை வடிவமைப்பு.



சுவாதி

வணிகம், மார்க்கெட்டிங், விமானப் போக்குவரத்து, இறக்குமதி-எற்றுமதி, சுயதொழில்.

விசாகம்

விற்பனை, தங்க நகை வணிகம், அரசியல், சட்டம், ஆன்மீகத் தலைமை.

அனுஷம்

ஆலோசகர், உறவு நிபுணர், தூதரகம், குழுத் தலைமை.

கேட்டை

உயர்நிலை நிர்வாகம், ஆராய்ச்சி, ரகசிய சேவைகள், மறை அறிவியல்,



மூலம்

ஆராய்ச்சியாளர், தொல்வியல், ஆன்மீக சிகிச்சை, விவசாயம், துப்பறியும் துறை.

பூராடம்

தொழில் முளைவோர், ஊக்கப் பேச்சாளர், நீர்வளம் சார்ந்த தொழில்கள், பயணம்.

உத்திராடம்

அரசு, மேலாளர், சிவில் சர்வீஸ், நீண்டகால திட்டங்கள், தலைமை.

திருவோணம்

ஆசிரியர், ஆலோசகர், இசைக்கலைஞர், பயணம், கற்றல் நிபுணர்.

அவிட்டம்

இசை, நிதி, முதலீடு, பொறியியல், நிகழ்ச்சி மேலாண்மை.

சதயம்

மருத்துவர், விஞ்ஞானி, ஜோதிடர், சிகிச்சைத் துறை, ஆராய்ச்சி.



பூரட்டாதி

ஆன்மீகத் தலைவர், தத்துவஞானி, புதுமையாளர், எழுத்தாளர், மனநல நிபுணர்.



உத்திரட்டாதி



ஆன்மீகம், கற்பித்தல், சமுக சேவை, மேலாண்மை, ஆழமான ஆராய்ச்சி.

ரேவதி

பாடகர், கலைஞர், சிகிச்சையாளர், பயணம், விலங்கு பராமரிப்பு, விருந்தோம்பல்.


Planet Ketu In Astrology



Planet Ketu In Astrology

Ketu in 12th - The Hermit

Ketu in 11th - Money Flow issues

Ketu in 10th - Work Disappointment

Ketu in 9th - Known of Spiritual Facts

Ketu in 8th - Intuitive

Ketu in 7th - Detached Partner

Ketu in 6th - Allergic Reaction

Ketu in 5th - Issues in Child Life

Ketu in 4th - Success away from Family

Ketu in 3rd - Sibling issues

Ketu in 2nd - Assets issues

Ketu in 1st - Confused 

ஒருவர் இறந்தார்' என்பதை தமிழில் எப்படி சொல்வார்கள் என்பதை வைத்து அவர் எப்படி இறந்தார் எனத் தெரிந்து கொள்ள முடியும்.



'ஒருவர் இறந்தார்' என்பதை தமிழில் எப்படி சொல்வார்கள் என்பதை வைத்து அவர் எப்படி இறந்தார் எனத் தெரிந்து கொள்ள முடியும்.
1 காலமானார்
வயதால் இறப்பது.
2 மரணமடைந்தார்
மாரடைப்பினால் இறப்பது.
3 அகால மரணம்
விபத்துகளால் இறப்பது.
4 உயிர் நீத்தார்
தற்கொலை செய்து கொண்டு இறப்பது.
5 கொலையுண்டார்
கொலையாகி இறப்பது.
6 துயில் எய்தினார்
தூக்கத்தில் உயிர் போதல்.
7 இயற்கை எய்தினார் பஞ்ச பூதங்களால் உயிர் போகுதல்.
1 தீ விபத்து
2 பூகம்பம் ஏற்பட்டு உயிர் போதல்
3 காற்றுப் புயலில் மூழ்க விட முடியாமல் போதல்
4 நீர் - ஜல சமாதி ஆகுதல்
5 ஆகாயம் -விமானம், ஹெலிகாப்டர் போளும் போது விபத்து எற்பட்டு இறப்பது.


உங்க BODY TYPE வாதமா, பித்தமா, கபமான்னு தெரியணுமா?



உங்க BODY TYPE வாதமா, பித்தமா, கபமான்னு தெரியணுமா?

1. வாதம்

வாதம்னா AIR ELEMENT-ன்னு சொல்லுவோம்.

உங்க SKIN ரொம்ப DRY-யா இருக்குமா?

அடிக்கடி வாயுத்தள்ள, அதாவது கை, கால் வலி, மூட்டுவலி அடிக்கடி வந்துட்டே இருக்குமா?

அப்படின்னா நீங்க வாத உடம்பு.

வாத உடம்புக்காரங்க மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி பேதிக்கு மருந்து எடுக்கணும்.

2. பித்தம்

பித்தம்னா FIRE ELEMENT-ன்னு சொல்லுவோம்.

உங்க உடம்பு எப்போதும் HEAT-ஆ இருக்கா?

பயங்கரமா பசிக்குதா?

அடிக்கடி கோவப்படுறீங்களா?

அப்படின்னா நீங்க பித்த உடம்பு.

பித்த உடம்புக்காரங்க ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி வாந்திக்கு மருந்து எடுக்கணும்.

3.கபம்

கபம் EARTH AND WATER-ன்னு சொல்லுவோம்.

கப உடம்புக்காரங்க ரொம்ப பொறுமையா இருப்பாங்க.

ஆனா EASY-யா சளி பிடிக்கும்.

கப உடம்புக்காரங்க FORTY FIVE DAYS ONCE நசியம் பண்ணணும்.

நசியம் (Nasiyam) என்பது மூலிகை சாறு அல்லது மருத்துவ எண்ணெய்களை மூக்கில் விடும் பாரம்பரிய சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறை ஆகும். இது தலை மற்றும் மூக்கு சார்ந்த நோய்களை குணமாக்கப் பயன்படும் ஒரு சிகிச்சை முறை ஆகும்.

ஔவையார் தனிப்பாடல்...

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"

பொருள் : தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.

"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"

பொருள் : உண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். (“என்றூட்டாதார்” என்பதும் பாடம்.)

"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"

பொருள் : கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.

"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"

பொருள் : எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்

ஒரு முறை சாேழ மன்னன் தன் அவை
புலவர்களை அழைத்து நாளை காலை விடியும்
பாேது நாலு காேடி பாடல்களை பாட வேண்டும்
என்று கூறுறினார்.ஒரே நாளில்
நாலுக் காேடி
பாடல்களை எப்படி பாடுவது என்று செய்வதறியாமல்
புலம்பிக் காெண்டிருந்தனர்.அப்பாேது 
அவ்வழியாக வந்த அவ்வையார் என்ன விசயம் 
என்பதை கேட்டறிந்தார். இவ்வளவு தான் விசயமா 
என்று மேற்கண்ட பாடலை பாடி புலவர்களிடம் 
காெடுத்தார்.அவர்களும் அடுத்த நாள் காலையில்
 அந்த பாடலை பாடி மேலும் இது அவ்வையார் 
எழுதிய பாடல் என்பதையும் 
கூறினர்.இப்பாடலில் கோடி என்பது ஒரு கோடி பொன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியடைந்த மன்னன்
 அவ்வையாரை அழைத்து பரிசுகளை 
வழங்கினார்.


           இந்த பாடலின் விளக்கம்,

      

          1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன்பகுதியைக் கூட மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள் அதாவது மதியாதார் தலைவாசல் மிதியாதே!)

2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

உங்க ராசிக்கு இது கரெக்ட்..weakness




மிதுனம்

உங்கிட்ட கலகலப்பா பேசினா 'போதும், கவுந்து கவுந்துடுவீங்க



கன்னி 
உங்களுக்கு 'ஜிங் ஜாக்' போட்டால் போதும், ஜில்லுனு ஆயிடுவீங்க

தனுசு

உங்கிட்ட அன்பை காட்டினால் போதும், குளு குளுனு ஆயிடுவீங்க..

'ரிஷபம்

உங்கிட்ட ‘மிடுக்கா', 'சமர்த்தியமா' 'பேசினால் போதும், நம்பிடுவீங்க 

மேஷம்

உங்க அழக, புகழ்ந்து பேசினால் போதும், மயாதும், மயங்கிடுவீங்க.

* கும்பம்

உங்கிட்ட 'பச்சாதாபம்' கட்டி நடிச்சா போதும், SURRENDER

மீனம்

உங்களை 'ஆஹா' 'ஓஹோ' என்று ” பாராட்டினா போதும், FLAT ஆயிடுவீங்கா 

மகரம்

உங்கிட்ட ஆலோசனை கேட்டா 'போதும், கவுந்துடுவீங்க. 26

சிம்மம்

உங்கிதைரியத்தை பாராட்டினா V போதும், மயங்கிடுவீங்க

கடகம்

உங்கிட்ட செல்லப்பிராணி பத்தி பேசினா, ஜில்லுனு ஆயிடுவீங்க



துலாம்

உங்கிட்ட “நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட்” என்று சொன்னா, SURRENDER

விருச்சிகம்

உங்க எதிரி பத்தி குத்தம் சொன்னா குஷி ஆயிடுவீங்க 




Thursday, 30 July 2026

இந்த நாளில் மருத்துவம் மேற்கொண்டால், தீராத வியாதியும் நீங்கும்!



இந்த நாளில் மருத்துவம் மேற்கொண்டால், தீராத வியாதியும் நீங்கும்!

ஒருவருக்கு மோசமாக உடல்நிலை சரியில்லாத போது, உக்கிரயோகம் வரும் நாளில் மருத்துவம் மேற்கொண்டால் தீராத வியாதிகளும் நீங்கும் என்று காலபிரகாசிகை என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளது.

உக்கிர யோகங்கள் :

*கிருத்திகை நட்சத்திரம் + நவமி அல்லது ஏகாதசி திதி ++ரோகிணி+ திருதியை, அஷ்டமி அல்லது தசமி * பூசம் + தசமி



*உத்திரம்+ சதுர்த்தி, திரயோதசி அல்லது அஷ்டமி

*மகம் + ஏகாதசி +அனுஷம் + திருதியை அல்லது துவாதசி * திருவோணம் + பஞ்சம்

*மிருகசீரிடம் + சஷ்டி



** ரேவதி + சப்தமி

போன்ற நட்சத்திரங்களும் திதிகளும் சேர்ந்து வரும் நாள் உக்கிர யோகங்கள் எனப்படும்





அதிக ரகசியங்களை காப்பாற்றும் ராசிகள்



அதிக ரகசியங்களை

காப்பாற்றும் ராசிகள்

(அதிகம் முதல் குறைவு வரை)

1

 (Scorpio) விருச்சிகம்

ரகசியங்களை கல்வறை வரை எடுத்துச் செல்வார்கள்.
100%

2

एक (Capricorn) மகரம்

தங்களுக்காக சொல்லப்படாத விஷயங்களை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

92%

3

 (Virgo)கன்னி

நம்பிக்கையை புனிதமான ஒன்றாக கருதி காப்பாற்றுவார்கள்.

84%

4

ரிஷபம் (Taurus)

விசுவாசமாக இருப்பதால், கேட்டதை மீண்டும் சொல்ல மாட்டார்கள்.

75%

5

कक (Cancer) கடகம்

மற்றவர்களின் வேதனையையும் தங்களுடையதாக நினைத்து பாதுகாப்பார்கள்.

66% 5

6

(Aquarius)கும்பம்

சொல்ல வேண்டும் என்பதை மறந்துவிடுவார்கள்; வேண்டுமென்றே மறைக்க மாட்டார்கள்.

57%

7

மீனம் (Pisces)

நல்ல எண்ணம் கொண்டவர்கள்; சில நேரங்களில் தெரியாமல் சொல்லிவிடுவார்கள்.

48%



8

துலாம் (Libra)

39%



இறுதியில் சரியான நபரிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

9

சிம்மம் (Leo)

தங்கள் நெருங்கிய வட்டாரத்திடம் மட்டும் சொல்வார்கள்.

30%

10

(Sagittarius) தனுசு

 21%

"இது ஏன் ரகசியம்?" என்று நினைப்பவர்கள்.
11
மேஷம் (Aries)

 அழுத்தமான சூழ்நிலையில் தெரியாமல்

12

(Gemini) மிதுனம்

சுவாரஸ்யமான கிசுகிசுக்களை பகிரா

3%

இருக்க மிகவும் சிரமப்படுவார்கள்.


Wednesday, 29 July 2026

உங்கள் தொழில் யோகம் /10ம் இடம் சொல்லும் ரகசியம்



உங்கள் தொழில் யோகம் /10ம் இடம் சொல்லும் ரகசியம் 

*10ல் சூரியன் _ ஆளுமை, நிர்வாக திறமை அதிகம் உண்டு .

*10ல் சந்திரன் _ நைட் ஷிப்ட் வேலை யோகம்.

*10ல் பாப கிரகம் _ வேலை அல்லது தொழிலில் எதிரி உண்டு.

*10ல் செவ்வாய் வேலை பார்க்கும் இடத்தில் திருட்டு நடக்கும்.

*10ல் குரு _ கவுன்சிலிங் ஜாப் யோகம் உண்டாகும்.

**10ல் புதன் _ இன்சென்டிவ் வேலை யோகம் உண்டு

*10ல் சூரியன் _ தொழில் செய்ய கிழக்கு பக்கம் தேட வேண்டும்.

+10ல் சுக்கிரன் மனைவியின் பெயரில் தொழில் செய்தால், சிறப்பான யோகம்.




வீட்ல ஃபிரிட்ஜ் எந்த திசையில வைக்கணும்?

வீட்ல ஃபிரிட்ஜ் எந்த திசையில வைக்கணும்? தப்பா வெச்சா காசு தங்காதா?

Vastu For Fridge : வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் ஃபிரிட்ஜை வைக்கும் திசை மிகவும் முக்கியம். அது உங்கள் வீட்டு பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட திசை உண்டு. அதேபோல, ஃபிரிட்ஜை வைக்கும் திசையும், அதன் கதவு திறக்கும் திசையும் வீட்டுக்கு பாசிட்டிவ் எனர்ஜியையும், குடும்பத்தினருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும். பெரும்பாலும் ஃபிட்ஜை கிச்சனில் தான் வைப்பார்கள். அங்கு சரியான திசையில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகுமாம். ஒருவேளை சரியான திசையில் வைக்காவிட்டால் பணக்கஷ்டம் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். அதனால் ஃப்ரிட்ஜ் வைக்க சரியான திசை என்ன என்பதை பார்க்கலாம்.
ஃபிரிட்ஜ் ஒரு எலக்ட்ரானிக் சாதனம் என்பதால், அதை அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு (South-East / Agneya) திசையில் வைப்பது மிகச் சிறந்தது. இது வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றி, பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும்.
ஃபிரிட்ஜின் கதவைத் திறக்கும்போது, அது கிழக்கு (East) அல்லது வடக்கு (North) திசையை நோக்கி இருக்க வேண்டும். இப்படி செய்வதால், வீட்டில் லட்சுமி தேவியின் அருள் பெருகி, பண வரவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் மேம்படும்
ஒருவேளை தென்கிழக்கு திசையில் இடம் இல்லை என்றால், மேற்கு (West), வடமேற்கு (North-West) அல்லது தெற்கு (South) திசையிலும் ஃபிரிட்ஜை வைக்கலாம். ஆனால், ஃபிரிட்ஜை சுவரோடு முழுமையாக ஒட்டி வைக்காமல், குறைந்தபட்சம் 2 இன்ச் இடைவெளி விடுவது நல்லது.
வடகிழக்கு (North-East) மற்றும் வடக்கு (North) திசைகளில் ஃபிரிட்ஜை வைக்கவே கூடாது. வடகிழக்கு என்பது 'ஜல மூலை' (Water Element) மற்றும் தெய்வீகமான திசை. அங்கு வெப்பத்தை உருவாக்கும் இயந்திரங்களை வைத்தால், வீட்டில் பண நஷ்டம் ஏற்படும், குடும்பத்தினருக்கு நோய்கள் வரும்.
ஃபிரிட்ஜில் கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை (Stale Food) வைத்திருக்க வேண்டாம். ஃபிரிட்ஜை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால், வாஸ்து தோஷங்கள் (Vastu Dosh) நீங்கும். மேலும், கிச்சனில் இருக்கும் கேஸ் ஸ்டவ்வுக்கு (Stove) நேர் எதிராக ஃபிரிட்ஜை வைக்கக்கூடாது.

உடலின் 6 பாகங்களில் மீண்டும் மீண்டும் அரிப்பு ஏற்பட்டால் கவனமாக இருங்கள்

உடலின் 6 பாகங்களில் மீண்டும் மீண்டும் அரிப்பு ஏற்பட்டால் கவனமாக இருங்கள்

நெற்றியில் அரிப்பு - யாரோ உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது ஒரு குழப்பமான விஷயம்.

உள்ளங்கையில் அரிப்பு - பணம் வரப் போகிறது அல்லது போகப் போகிறது.

கண்ணின் ஓரத்தில் அரிப்பு - யாரோ உங்கள் முதுகிற்குப் பின்னால்.



பாதத்தின் அடியில் அரிப்பு - திடீர் பயணம் செய்ய வாய்ப்புள்ளது.

கழுத்தின் பின்புறத்தில் அரிப்பு - யாரோ உங்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்.



காதின் வெவிப்புறத்தில் அரிப்பு - யாரோ உங்களைப் பற்றி நல்லதோ அல்லது கெட்டதோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.




திருமணத்தடை நீங்க



திருமணத்தடை நீங்க



ஒருவருக்கு 30 வருடம் கடந்தும் திருமணம் ஆகவில்லை என்றால் முக்கிய காரணம் குலதெய்வம் அனுகிரகங்கள் அவருக்கு இல்லை. ரகசியமாக திருமண தேடல் செய்ய வேண்டும்.கருப்பு துணி அணிந்து சனிக்கிழமை எள்ளு கலந்த உணவு காகத்திற்கு தர வேண்டும்.செவ்வாய் கிழமை சிவப்பு உடை அணிந்து இனிப்பு கலந்த உணவு நாய்க்கு கொடுக்க வேண்டும்.இவை 7 வாரம் செய்யுங்கள் பின்பு அடுத்து வரும் அமாவாசை,பௌர்ணமி வந்ததும் நிச்சயமாக உறுதியாக திருமணம் நடக்கும்.


Tuesday, 28 July 2026

பணம் சேர வீட்டில் இந்த நிற ஆடையை அணியுங்கள்!



பணம் சேர வீட்டில் இந்த நிற ஆடையை அணியுங்கள்!!

வியாழக்கிழமை - மஞ்சள் நிற

திங்கட்கிழமை-வெள்ளை நிற

செவ்வாய்க்கிழமை - சிவப்பு நிற

புதன்கிழமை- பச்சை நிற

வியாழக்கிழமை - மஞ்சள் அணியுங்கள்.

வெள்ளிக்கிழமை - வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற

சனிக்கிழமை- கருப்பு அல்லது அடர் நீல நிற

ஞாயிற்றுக்கிழமை - ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் 


கண்ணாடி வளையல், வாங்க கூடாத நேரங்கள்?



கண்ணாடி வளையல், வாங்க கூடாத நேரங்கள்?

*விளக்கு ஏற்றும் போதும் சாப்பாடு பரிமாறும் போதும் பெண்கள் கைகளில் வளையல் இல்லாமல் இருக்கக் கூடாது.

**தங்கம், பஞ்சலோகம் மற்றும் வெள்ளியில் வளையல் அணிவது சிறப்பு என்றாலும், கூடவே இரண்டு கண்ணாடி  வளையல் அணிந்தால் இன்னும் சிறப்பு.

*வளையல் வாங்கக்கூடாத நேரங்கள்: செவ்வாய்க்கிழமை சனிக்கிழமையில் வாங்காதீர்கள்.

உச்சிப் பொழுது, ராகு காலம், எமகண்டா நேரத்தில், கண்ணாடி வளையல் வாங்க கூடாது.




சுக்கிரன் எங்கு நின்றாலும் அழகுதான்




சுக்கிரன் எங்கு நின்றாலும் அழகுதான்

1. லக்னத்தில் சுக்கிரன் நின்றால் அழகான முகம்,கூந்தல் உண்டு.



2. இரண்டாம் வீட்டில் நின்றால் அழகான கண்கள் கொண்டவர்.

3. மூன்றாம் வீட்டில் நின்றால் இனிமையான குரல் உடையவர்.

4. நான்காம் வீட்டில் நின்றால் அழகான தாய், வீடு,மனை,வாகனம் உண்டு.

5. ஐந்தாம் வீட்டில் நின்றால் அழகான குழந்தைகள் உண்டு.

6. ஏழாம் வீட்டில் நின்றால் அழகான் துணை அமையும்.


7. ஒன்பதாம் வீட்டில் நின்றால் அழகான தந்தை உண்டு. கான 




சனிபகவான் பற்றிய 8 ரகசியங்கள்



சனிபகவான் பற்றிய 8 ரகசியங்கள்

1.சனி புதன் சேர்க்கை கடைசி நிமிடத்தில் தான் ஓடியாடி செய்வார்கள்.

2.3ல் சனி நீசம் _ எளிதில் வெற்றி கிடைக்காது.

3.ஏழரை சனி ஆரம்ப கட்டத்தில், காக்கை தலையில் தட்டும் அல்லது எச்சமிடும்.



4.சனி, ராகு தொடர்பு - ஜாதகர் நிலையான தொழில் செய்ய மாட்டார்.

5.சனி, கேது சேர்க்கை அல்லது தொடர்பு வேலை, தொழிலில் தடை

6.லக்னத்தில் சனி _ உடல் சோர்வு, அசதி அதிகம் இருக்கும்.

7.சனி நீச்சம் _ செய்த தப்பிற்கு தயங்காமல் மன்னிப்பு கேட்பார்கள்.



8.சனி உச்சம் கம்ப்யூட்டர் படிப்பு -வெற்றியைத் தரும்.


பெண்களின் ஜாதகத்தில் செல்வந்த கணவரைக் குறிக்கக்கூடிய அமைப்புகள்:

பெண்களின் ஜாதகத்தில் செல்வந்த கணவரைக் குறிக்கக்கூடிய அமைப்புகள்:

1. சுக்கிரன் (Venus) 7ஆம் அல்லது 8ஆம் பாவத்தில்- வசதியான திருமணம், வாழ்க்கைத்துணையால் கிடைக்கும் சுகவாழ்வு மற்றும் ஆடம்பரம்.

2. குரு (பெண்களுக்கு கணவர் காரகன்) 7ஆம் பாவத்தில் இருப்பது அல்லது 7ஆம் பாவத்தைப் பார்ப்பது - நல்ல நிலை, மதிப்புள்ள மற்றும் பொருளாதார ரீதியாக வலிமையான கணவர்.

3. சூரியன் 7ஆம் பாவத்தில் அல்லது 7ஆம் பாவத்தைப் பார்ப்பது - அதிகாரம், அரசு, தலைமைப் பொறுப்பு அல்லது உயர்ந்த அந்தஸ்துள்ள துணை.

4. ராகு 7ஆம் அல்லது 8ஆம் பாவத்தில் வெளிநாட்டு தொடர்பு, செல்வாக்கு மிக்க குடும்பம் அல்லது அசாதாரண வழியில் செல்வம்.

5. சுக்கிரன்–குரு நல்ல தொடர்பு (சேர்க்கை, திரிகோணம், ) - செல்வம், அதிர்ஷ்டம், வளமான திருமண வாழ்க்கை.

6. வலுவான 8ஆம் பாவம் அல்லது 8ஆம் பாவ அதிபதி நல்ல நிலையில் இருப்பது - திருமணத்திற்குப் பிறகு செல்வ உயர்வு, பரம்பரைச் சொத்து அல்லது x துணையால் கிடைக்கும் நிதி ஆதாயம்.

யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது அது ஏன்?



யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது அது ஏன்?

27 நட்சத்திரங்களில்...உத்திரட்டாதி, அனுஷம், பூசம் என சனி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யார் காலிலும் விழக்கூடாது. அதே போன்று, உங்கள் காலிலும் விழுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மகரம், கும்பம் ராசியில் பிறந்தவர்களும்... கும்பம், மகரம் லக்னத்தில் பிறந்தவர்களும்... மற்றவர் காலில் விழுவதோ, அல்லது மற்றவர் உங்கள் காலில் விழுவதோ கூடாது.

ஏன் என்றால், இந்த ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்... சனியின் ஆதிக்கம் பெற்றவர்கள்...

மகரம்

கும்பம்

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த ராசி நட்சத்திரக்காரர்கள் பெற்றோர்கள், குறிப்பாக தாயின் காலை தொட்டு வணங்கும்போது எண்ணற்ற நற்பலன்களை அள்ளிக் கொடுப்பார், சனி பகவான்... இவர்களுக்கு சனியின் தாக்கம் அதிகமாக இருந்தால், தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றால் போதும்... சனி இவர்களின் கிட்ட நெருங்கவே நெருங்காது...

இவர்கள் பெற்றோரை தவிர வேறு யாரு காலிலும் விழக்கூடாது. அப்படி ஆசி பெறுவதற்காகவே, மற்றவர் காலில் விழுந்தாலும்... அதை ஊக்குவிக்கக் கூடாது. மாறாக அதை ஊக்குவித்தால், அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் புண்ணிய பலன் பயனற்று போகும்... இது ஆசி கொடுப்பவருக்கும், ஆசி வாங்குபவருக்கும் புண்ணிய பலனை கரைத்து பாவம் வந்து சேரும்...

சனி பகவானின் உரிய பகுதி பாதம் என்பதால்... அது கர்ம வினைகளை கொடுக்கும்.



இவங்க,இந்த தவறு செஞ்சா... கண்டிப்பா தோத்துடுவாங்க...



இவங்க,இந்த தவறு செஞ்சா...

கண்டிப்பா தோத்துடுவாங்க...

மேஷம் - நான் வச்சது தான்,சட்டம்ன்னு ஆதிக்கம் செலுத்துனா... அன்பை இழந்நிடுவாங்க...

ரிஷபம் - தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கலனா, 5 அந்த நொடி உங்க... உறவு உடையும்.

மிதுனம் - வீட்டுக்குள்ள,பேச அலட்சியப்படுத்தினா. குடும்பத்தில்... விரிசல் விழும்.

கடகம் - சந்தேக கண்ணோடு பாத்தா... நிம்மதி கெடும்.

சிம்மம் - ஈகோவை கைவிடலனா... தனி ஆள் தான்...

கன்னி - துருவி துருவி கேள்வி கேட்டா... உறவே... உங்கள தூக்கி போட்டுரும்...

துலாம் - பிரச்சனையை பார்த்து ஒதுங்கிப் போனா... நல்ல வாய்ப்பு கிடைக்காது...



விருச்சிகம் - குடும்பத்துல ஒன்றி இல்லனா... வாழ்க்கை நரகம் தான்...

தனுசு - குடும்ப பொறுப்ப தட்டி கழிச்சா... கூட யாருமே... இருக்க மாட்டாங்க...

மகரம் - உங்களுக்காக வாழும் குடும்பத்த நிராகரிச்சா... நீங்க தேடும்போது உறவு தூரமாகிடும்...

கும்பம் - மனசுல போலியான வாழ்க்கை வாழ்ந்தா... பொழ்ப்பு போலியாகிடும்...

மீனம் - குத்தி காட்டி பேசினா,யாரும் உண்மையா... இருக்க மாட்டாங்க...


புஷ்கராம்சம் என்றால் என்ன?



புஷ்கராம்சம் என்றால் என்ன?


ஒரு ராசியில் குறிப்பிட்ட நட்சத்திரத்தின் குறிப்பிட்ட பாதத்தில் லக்கினம் அல்லது முக்கிய கிரகங்கள் அமைந்தால், அது புஷ்கராம்சம் எனப்படுகிரது.

இந்த அமைப்பு ஜாதகத்தில் பல வித நற்பலன்களை வழங்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இந்த நட்சத்திரங்களில் லக்கினம் ஆனால் கிடைக்கும் சிறப்புகள்

வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் வெற்றி

செல்வ வளம், குடும்ய சுகம், மன நிறைவு

கல்வி, தொழில், திருமணம் ஆகியவற்றில் சிறப்பு

அதிர்ஷ்டம், கௌரவம், புகழ், ஆன்மிக முன்னேற்றம்

தெய்வ அருள் மற்றும் சுப யோக பலன்கள் கிடைக்கும்


பாணிபூரியை கண்டுபிடித்தது மகாபாரத காலத்து திரௌபதி?


பாணிபூரியை கண்டுபிடித்தது மகாபாரத காலத்து திரௌபதி? கொஞ்சூண்டு கோதுமை மாவில்.. சுவாரஸ்ய பின்னணி என்ன?

 
பாணிபூரியை அறிமுகப்படுத்தியது மகாபாரதத்தில் வரும் திரௌபதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்மான கதையும் உள்ளது. தெருவுக்கு தெரு விற்கப்படும் இந்த பாணி பூரியில் அப்படி என்ன சுவாரஸ்ய கதை இருக்கிறது என்பதை பார்க்கலாம்.


அந்த காலகட்டத்தில் பள்ளி முடிந்து வீடுகளுக்கு வரும் பிள்ளைகளுக்கு அதிரசம், முறுக்கு, தட்டை, வடை, போண்டா, பஜ்ஜி, சுண்டல் உள்ளிட்ட தீனிகளே கொடுக்கப்பட்டன.


Draupadi invented Pani puri
ஆனால் தற்போது பிரெஞ்ச் பிரைஸ், பர்கர், பீட்சா என குழந்தைகளின் ரசனைக்கேற்ப ஸ்னாக்ஸும் மாறிவிட்டது. அதிலும் பாணிபூரி முக்கிய பங்கு வகிக்கிறது. பாணி பூரி, பேல் பூரி, தயிர் பூரி, சமோசா பூரி, மசாலா பூரி என நிறைய ஐட்டங்கள் வந்துவிட்டன.

மேலும் சன்னா மசாலா உள்ளிட்டவையும் கிடைக்கின்றன. இத்துடன் காளான் எனப்படும் ஒரு உணவும் விற்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட பாணி பூரிக்குத்தான் ஃபேன்ஸ் அதிகம்.

சிறிய பூரிகளில் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்துவிட்டு அதில் புளி, உப்பு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி கலந்த பச்சை நிற தண்ணீரையும் வெங்காயத்தையும் சேர்த்து கொடுக்கும் போது ஒரே மடக்காக அதை வாயில் போட்டுக் கொண்டால் ஆஹா அற்புதமாக இருக்கும்.

இப்படிப்பட்ட பாணிபூரியின் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது, அதை பார்க்கலாம். இந்த சம்பவம் அமர்சித்ர கதையில் இடம்பெற்றுள்ளது. அதாவது பாண்டவர்கள் வனவாசத்திற்கும் பாணிபூரிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதாம்.

திருமணமான புதிதில் தனது மருமகள் திரௌபதியின் திறனை சோதிக்க பஞ்ச பாண்டவர்களின் தாய் குந்தி தேவி நினைத்தாராம். அதற்காக கொஞ்சம் உருளைக்கிழங்கு மசாலா, ஒரே ஒரு சிறிய சப்பாத்தி செய்யும் அளவிற்கு மட்டுமே கோதுமை மாவையும் கொடுத்தாராம்.

அப்போது "உன் கையில் கொடுத்துள்ள இந்த பொருட்களை வைத்து 5 பேரின் பசியை நீ ஆற்ற வேண்டும். அதே நேரத்தில் அவர்களுக்கு வயிறு நிறைந்து பசியும் என சொல்லக் கூடாது." என்றும் உத்தரவிட்டாராம். மாமியார் உத்தரவை மீறலாமா? உடனே திரௌபதி சமயோஜிதமாக யோசித்தாராம்.



சிறிய மாவை சிறு உருண்டைகளாக்கி, அதை எண்ணெயில் பொரித்து எடுத்து பூரிகளாக்கி அதில் உருளைக்கிழங்கு மசாலாவை திணித்து பஞ்ச பாண்டவர்களுக்கு பரிமாறினாராம். ஒரு சிறிய அளவிலான மாவை கொண்டு தனது மகன்களின் பசியை போக்கியமைக்காக அந்த உணவுக்கு அழிவே கிடையாது என குந்தி தேவி வரம் அளித்தாராம். அதனால்தான் அந்த பாணி பூரி நிலைத்திருக்கிறது என்கிறார்கள்.

திரௌபதி செய்த பாணிபூரியை பார்த்து குந்தி தேவியே ஆச்சரியப்பட்டாராம். எனவே இன்று அனைவருக்கும் ஃபேவரைட்டாக இருக்கும் பாணி பூரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருானது என்கிறார்கள். எனினும் சிலர் பாணிபூரி மகத வம்சத்தால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்கள். அந்த உணவுக்கு புல்கி என பெயரிடப்பட்டதாம். ஆனால் இதை உருவாக்கியவர்கள் யார் என எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை என்கிறார்கள்.

திரௌபதி உருவாக்கினாரோ யார் உருவாக்கினாலும் சரி நமக்கு தேவை பாணிபூரி! நாக்கு ஊறுது! சாயங்காலம் 5 மணிக்கு கடை திறந்தும் போய் சாப்பிட்டுருவோமா? 

உங்க ராசியின் உண்மையான குணம் என்ன தெரியுமா?

உங்க ராசியின் உண்மையான குணம் என்ன தெரியுமா?

அழகின் மறுபெயர் - துலாம்

ஆளுமையின் உச்சம் விருச்சிகம்

வெல்ல முடியாதவர் - மகரம்

அமைதியான புயல் - கும்பம்

அமைதியான மிருகம் - ரிஷபம்

அறிவுக்கூர்மையின் பிறப்பிடம் - மிதுனம்



தீர்க்கதரிசன சிந்தனையாளர் - கன்னி

அன்பின் ஊற்று - கடகம்

புரியாத புதிர் - மீனம்



யாருக்கும் அஞ்சான் - தனுசு

நான் தான் ராஜா - சிம்மம்



ஒரு லட்சம் பேர் வந்தாலும் தனியாக எதிர்த்து நிற்பார்கள் - மேஷம்




முதல் இரவுக்கு "சாந்தி முகூர்த்தம்" என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன?

முதல் இரவுக்கு "சாந்தி முகூர்த்தம்" என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன?

அறிவியல் சார்ந்த நம் முன்னோர்களின் செயல்!



கருவறையில் முதல் 5 வாரங்கள் ஆண் & பெண் குரோமோசோம்களுக்கு இடையே போட்டி நடக்கும். 5 வாரங்களுக்குப் பின் ஒன்று விட்டுக்கொடுக்கும் - ஆண் விட்டுக்கொடுத்தால் பெண் குழந்தை, விட்டுக்கொடுத்தால் ஆண் குழந்தை பிறக்கும். இதனால் ஒவ்வொரு ஆணும் தான் இழந்த பெண்மையையும், ஒவ்வொரு பெண்ணும் தான் இழந்த ஆண்மையையும் வாழ்நாள் முழுவதும் தேடுகிறார்கள். இந்தத் தேடலை முடிவுக்குக் கொண்டுவரவே திருமணம் -அந்த இணைப்பின் புனிதத் தருணமே சாந்தி முகூர்த்தம்! கருவறையில் தொலைத்த ஒன்றை மீண்டும்



இணைக்கும் இந்த நிகழ்வு சம்பிரதாயம் மட்டுமல்ல-அறிவியல் சார்ந்தது! 


Zodiac Sign) (Fasting) (Benefit)



 (ZODIAC SIGN) விரதம் மற்றும் பலன் (FASTING & BENEFIT)

(Zodiac Sign)

(Fasting)

(Benefit)



மேஷம்

கந்த சஷ்டி

தடைகள் அகலும்

ரிஷபம்

ஏகாதசி

நினைத்தது நிறைவே


மிதுனம்



பிரதோஷம்

ஐஸ்வர்யம் பெருகும்

கடகம்

கிருஷ்ண ஜெயந்தி

செல்வம் பெருகும்



சிம்மம்

மகா சிவராத்திரி

சகல நன்மைகள்

கன்னி

வரலட்சுமி விரதம் |

பணக்கஷ்டம் நீங்கும்



துலாம்

வைகாசி விசாகம்

தனம் பெருகும்

விருச்சிகம்

கந்த சஷ்டி

வினைகள் விலகும்





தனுசு

சங்கடஹர சதுர்த்தி

வெற்றி கைகூடும்



ஏகாதசி

செனபாக்கியம் உண்ட

கும்பம்

பெளர்ணமி

வருமானம் பெருகும்



மீனம்

விநாயகர் சதுர்த்தி |

தடைகளும் அகலும்

*யார் ஒதவர் இந்த விரதங்களை 15 வருடங்கள் விடாமல் கடைபிடிக்கிறர்களோ, அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும்.

* 15 வருடங்கள் கடைபிடிக்க முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் 3 வருடம் கடைபிடித்தால், அவர்களுக்கு நல்ல பலனை தரும்


ஒவ்வொரு தானியத்துக்கும் ஒரு தெய்வ ரகசியம்... ஒரு அருள் பலன்...

நம் முன்னோர்கள் காரனமின்றி எதையம் செய்யவில்லை!

ஒவ்வொரு தானியத்துக்கும் ஒரு தெய்வ ரகசியம்... ஒரு அருள் பலன்...

தெய்வம்

தானியம்

மரபு நம்பிக்கையில் கூறப்படும் நன்மை

மகமாயீ -சாமை

மன அமைதி, ஆன்மிக தெளிவு, தெய்வ அருள், குடும்ம ஒற்றுமை

மாரியம்மன் -கம்பு


உடல் நலம், நோய் நீக்கம், மழை வளம், ஊர் பாதுகாப்பு

பச்சையம்மன்-வரகு

நில வளம், பகமை, விவசாய செழிப்பு, விளைச்சல் பெருக்கு

அங்காள பரமேஸ்வரி
-கேழ்வரகு

தைரியம், குடும்ப பாதுகாப்பு, தீய சக்திகள் விலகும், எதிரிகறை சக்தி நீக்கும்.

காளியம்மன்சோளம்

வீரியம், மனவலிமை, வெற்றி, எதிரிகள் விலகும், நம்பிக்கை அதிகரிக்கும்.

எல்லையம்மன்-திணை



குடும்பக் காவல், எல்லை பாதுகாப்பு, பயன நலம், தடைகள் நீங்கும்.

கருப்பண்ணசாமி

கம்பு + சோளம்

நீதி நிலைநிறுத்தம், காவல், தைரியம், எதிரிகள் விலகும்.

ஐயனார்

சாமை + வரகு

கிராம நலம், கால்நடை வளம், விளைச்சல் பெருக்கு, செழிப்பு கிடைக்கும்.

நாக தெய்வம்

திணை

சந்ததி நலம், நில வளம், நாக தோஷ நிவர்த்தி, குடும்ப செழிப்பு,

முனீஸ்வரர்

கேழ்வரகு

மன உறுதி, குடும்ப அமைதி, பாதுகாப்பு, தடைகள் நீக்கும்.

கிரக சேர்க்கை (CONJUNCTION / யுதி)

கிரக சேர்க்கை (CONJUNCTION / யுதி)

எந்த கிரகம் பலம் பெறும்? எது பலவீனமடையும்?

பலமாகும் கிரகங்கள்

பலவீனமடையும் கிரகங்கள்

நல்ல கிரகங்களுடன் சேர்க்கை

குரு, சுக்கிரன், புதன் (நட்பு கிரகங்களுடன்) சேர்ந்தால் பலம் அதிகரிக்கும்.

சூரியனுடன் மிக அருகில் சேர்ந்தால் (தகனம் / Combustion)

→ புதன்

→சுக்கிரன்

→ செவ்வாய்

குரு

→ சனி

தகனம் அடைந்து பலன் குறையும்.

சனி

→ மெதுவான ஆனால் நிலையான பலம் தரும். பாப கிரகங்களுடன் சேர்ந்தால் அவற்றின் தன்மையை அதிகரிக்கும்.

சந்திரன்

சனி, ராரு, கேது போன்ற பாப கிரகங்களுடன் தீவிர சேர்க்கை ஏற்பட்டால் மன அமைதி, சந்திர பலம் பாதிக்கப்படும்.

ராரு, கேது

தங்களுடன் சேர்ந்துள்ள கிரகத்தின் பலன்களை மிககப்படுத்தும்.

பகை கிரகங்களின் சேர்க்கை

பகை கிரகங்கள் சேர்ந்தால் இரு கிரகங்களின் நல்ல பலன்கள் குறைந்து பாதிப்பு தரலாம்.

நட்பு கிரகங்கள் சேர்க்கை

இரு கிரகங்களின் நல்ல பலன்கள் அதிகரிக்கும்.

ஒரு சேர்க்கையில் எந்த கிரகம் பலம் பெறும், எது பலவீனமடையும் என்பது கீழ்க்கண்டவற்களை பொறுத்தது.

* உச்சம் /நீசம்

* பார்கைகள்

* சொந்த வீடு / நட்பு வீடு

* பாவ நிலை

* 5 (Combustion)

* நவாம்ச பலம்

* (Graha Yuddha)

ஆகையால் ஒவ்வொரு ஜாதகத்திலும் சேர்க்கையின் விளைவு மாறுபடும்.

Monday, 27 July 2026

Hotel Vs Inn



Hotel Vs Inn

ஹோட்டல்- "இன்"

 இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

  
எந்த ஊருக்காவது பயணம் மேற்கொள்ளும்போது ஹோட்டல், இன் என இரு வார்த்தைகளில் தங்கும் இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி என்றால் என்ன என்பதை பார்க்கலாம். அதன் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக ஒவ்வொரு வார்த்தைக்கு இரு பெயர்கள் இருக்கும். அவை ஒன்று போல் இருப்பதாக இருந்தாலும் வெவ்வேறு பயன்பாட்டுக்கு ஏற்றவை. உதாரணமாக ஹோம், ஹவுஸ் என இருக்கும்.

Hotel Vs Inn

அது போல் ஹோட்டல், மோட்டல் என இருக்கும். இந்த நிலையில் நிறைய இடங்களில் Inn (இன்) என்ற சொல் இருக்கும். இப்படியென்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.



அதாவது ஹோட்டல்கள் என்பது பெரிய நகரங்கள், சுற்றுலா தலங்கள் இருக்கும் இடங்களில் பல அடுக்குகளை கொண்ட தங்கும் இடமாகும். இங்கு ஒவ்வொரு தளத்தில் அறைகள் இருக்கும். இவை விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், நகரின் மையப்பகுதிகளில் அமைந்திருக்கும்.

இந்த ஹோட்டல்களில் நீச்சல் குளம், ஸ்பா, ஜிம், மீட்டிங் நடத்தும் வகையில் எண்ணற்ற வசதிகள் இருக்கும். அது போல் Multicuisine உணவகங்களும் இருக்கும். ஓட்டல்களில் அறைகளின் வசதி, ஹோட்டல்களின் ஸ்டார்களுக்கேற்ப வாடகை கூடவோ குறைவோ இருக்கும்.

அது போல் இன் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். "இன்" என்பது அளவில் சிறியதாக இருக்கும். இங்கு ஒன்று அல்லது இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். அப்படி பார்த்தால் அதிகபட்சமாக 20 அறைகள் இருக்கலாம். இந்த "இன்"-கள் நெடுஞ்சாலைகள், கிராமப்புறங்கள், சிறிய நகரங்களில் இருக்கும்.


Motel Vs Hotel: மோட்டல், ஓட்டல்- இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எதில் குறைந்த கட்டணம்?
Motel Vs Hotel: மோட்டல், ஓட்டல்- இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எதில் குறைந்த கட்டணம்?
அது போல் ஆடம்பரமான வசதிகள் எல்லாம் இருக்காது. தங்குவதற்குத் தேவையான கட்டில், வைஃபை, காலை உணவு உள்ளிட்டவை இருக்கும். இங்கு அறைகளின் வாடகை குறைவாக இருக்கும். சாதாரண வசதிகள் கொண்ட அறைக்கு ரூ 500 முதல் 1200 வரை வாடகை இருக்கும். ஏசி அறை என்றால் 1200 முதல் 2500 வரை வசூலிக்கப்படும். இதில் complementary breakfast கிடைக்கும். பண்டிகை காலங்களில் இங்கு வாடகை சற்று அதிகமாக இருக்கும். எனவே யாருக்கு எது தேவையோ அதை பயன்படுத்துங்கள்.



ஆபத்தான கிரக சேர்க்கைகளும் அவற்றின் எதிர்மறை விளைவுகளும்

ஆபத்தான கிரக சேர்க்கைகளும் அவற்றின் எதிர்மறை விளைவுகளும்
சூரியன் + சனி (ராஜதண்ட யோகம்)

தந்தையுடன் மோதல்கள்
அரசாங்க தடைகள்
தொழில் தாமதங்கள்
பலவீனமான எலும்புகள் மற்றும் பார்வை
சந்திரன் + கேது (கேது கிரகணம்)
உணர்ச்சி ரீதியான விலகல்
தனிமை
சோகம்
தாயிடமிருந்து விலகல்
செவ்வாய் + கேது
மறைந்திருக்கும் கோபம்
திடீர் காயங்கள்
குறைந்த பொறுமை
உள் உளைச்சல்
குரு + ராகு (குரு சண்டாள யோகம்)
தவறான வழிகாட்டுதல்
ஆன்மீகக் குழப்பம்
ஆசிரியர் தொடர்பாள
குழந்தை பாக்கியத்தில் தாமதங்கள்
சுகக்ரன் + அ (விஷ கன்யா யோகம்)
உறவுப் பிரச்சினைகள்
போதைப்பழக்கங்கள்
அதிகப்படியான செலவு
நற்பெயர் சிக்கல்கள்

சனி 02 (சாபித தோஷம்)
தொடர் போராட்டங்கள்
சட்ட சிக்கல்கள்
தொழில் ஸ்திரமின்மை
மன அழுத்தம்
சந்திரன் + ராகு (கிரகண தோஷம்)
அதிகப்படியான சிந்தனை மற்றும் கவலை
உணர்ச்சி ரீதியான குழப்பம்
மனச்சோர்வு
தூக்கக் கோளாறுகள்
செவ்வாய் + ராகு (அங்காரக யோகம்
கோபப் பிரச்சினைகள்
விபத்துகள் மற்றும் காயங்கள்
⚫அடிக்கடி மோதல்கள்
அறுவை சிகிச்சைக்கான சாத்தியக்கூறுகள்
புதன் + கேது (ஜடத்வ யோகம்)
மோசமான கவனம்
தொடர்பு சிக்கல்கள்
கற்றல் சிரமங்கள்
மனக் குழப்பம்
குரு + சனி (விஷ யோகம்)
சோம்பல்
தொழில் தாமதங்கள்
பெரும் பொறுப்புகள்
மெதுவான முன்னேற்றம்
சுக்ரன் + கேது (வைராக்கிய யோகம்)
திருமண தாமதம்
உணர்ச்சி ரீதியான தூரம்`
காதல் குறைபாடு
உறவில் திருப்தியின்மை
சூரியன் + ராகு (கிரகண யோகம்)
ஈகோ மோதல்கள்
அரசாங்க பிரச்சினைகள்"
நற்பெயர் இழப்பு
தந்தை தொடர்பான பிரச்சினைகள்


பணம் வராமல் தடைபடுதா பணத்தடை நீங்க ஐந்து எளிய பரிகாரம்



பணம் வராமல் தடைபடுதா பணத்தடை நீங்க ஐந்து எளிய பரிகாரம்

பணத்தடைக்கு காரணம் பித்ரு சாபம், கண்திருஷ்டி, பூர்வ ஜென்ம கர்மா, மனம் வருந்தி கொடுத்த சாபம் போன்றவற்றால் வரும். இதற்கு பரிகாரம்.....
1.பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது, பித்ரு சாபம் போகும்.
2.நாய்க்கு உணவு அளிப்பதால் கண் திருஷ்டி கழியும்.
3.பறவைக்கு இரை, தண்ணீர் வைத்தால், சாபம் நீங்கும்.
4.எறும்புக்கு துள்ளு மாவு வைத்தால் கர்மா விலகும்.
5.இவை அனைத்தும் செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது.




Sunday, 26 July 2026

உங்க ராசிக்கு எந்த மோதிரம் போட்டா பணமழை கொட்டும்?



உங்க ராசிக்கு எந்த மோதிரம் போட்டா பணமழை கொட்டும்?

மேஷம்
மோதிர விரல் - 'செம்பு' (Copper)! (எதிர்ப்புகள் விலகி வெற்றி கிட்டும்!)
ரிஷபம் 
கட்டை/சுண்டு விரல் - 'வெள்ளி'! (பண வரவும் ஆடம்பர வாழ்வும் வரும்!)
மிதுனம் 
சுண்டு விரல் - 'தங்கம்' (Gold)! (புத்தி கூர்மையால் பெரும் லாபம் வரும்!)
கடகம்
மோதிர விரல் - 'வெள்ளி / முத்து'! (நிம்மதியான ராஜ வாழ்க்கை அமையும்!)
சிம்மம் 
மோதிர விரல் -‘தங்கம் / செம்பு'! (பெரிய கௌரவமும் பதவியும் கிடைக்கும்!)
கன்னி 
சுண்டு விரல் - 'தங்கம்' (Gold)! (தீராத கடன்கள் தீர்ந்து வறுமை நீங்கும்!)
துலாம்
நடு/மோதிர விரல் - 'வெள்ளி'! (குடும்பத்தில் பண வரவு பலமடங்கு கூடும்!)
விருச்சிகம் 
மோதிர விரல் - 'செம்பு' (Copper)! (சூழ்ச்சிகள் மறைந்து 100% வெற்றி நிச்சயம்!)
தனுசு
ஆள்காட்டி விரல் - 'தங்கம்'! (நினைக்காத பெரும் செல்வம் தேடி வரும்!)
மகரம் 
நடுவிரல் -‘இரும்பு / வெள்ளி! (உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்!)
கும்பம்
நடுவிரல் -‘கருங்காலி / இரும்பு'! (தலையெழுத்தே மாறி அதிர்ஷ்டம் வரும்!)
மீனம் -
ஆள்காட்டி விரல் - 'தங்கம்'! (கேட்டதை எல்லாம் பிரபஞ்சம் அள்ளித் தரும்!)


சின்ன சின்ன ஆன்மீக தகவல்



சின்ன சின்ன ஆன்மீக தகவல்

1.பெண்களுக்கு 108 தோஷங்கள் உள்ளது ஆண்களுக்கு 18 தோஷங்கள் உள்ளது. 2.வீட்டில் பனைமரம் வளர்த்தால், வீட்டில் பண பற்றாக்குறை இருக்கும்.

3.வீட்டில் கூரை மீது நாய் ஏறக்கூடாது. 4.வெள்ளி கிண்ணத்தில் போஜனம் உண்டால், குழந்தைகளுக்கு கீர்த்தி உண்டாகும்.



5.குழந்தைகளை வீடு கட்டும் இடத்தில் அல்லது கிரகப்பிரவேசம் செய்யாத வீட்டில் விளையாட விடக்கூடாது.


6.கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை சின்ன சின்ன பூ செடிகள் வைக்கலாம் 7.விரதம் இருப்பவர்கள் மெத்தையில் படுத்து உறங்க கூடாது.




Motel Vs Hotel


Motel Vs Hotel: மோட்டல், ஓட்டல்- இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எதில் குறைந்த கட்டணம்?

 Motel, Hotel ஆகிய இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஹோட்டல் என்றால் சாப்பிடும் இடம் என்று சொல்லலாம். ஊரில் இருந்து தூரப் பகுதிகளுக்குச் செல்லும் போது தங்கும் இடமாகவும் இது அறியப்படுகிறது.

ஆனால் மோட்டல் என்றால் என்ன என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அந்த சொல் ஏன் வந்தது, மோட்டலுக்கும் ஓட்டலுக்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம்.

motel vs hotel

மோட்டல் என்ற சொல் மோட்டரிஸ்ட்ஸ் ஹோட்டல் என்ற ஆங்கில சொல்லாகும். மோட்டார் + ஹோட்டல்= மோட்டல் என்பதாகும். இது முக்கியமாக சாலை பயணிகளின் வசதிக்காக உருவாக்கப்பட்டதாகும்.



இந்த மோட்டல்கள் நெடுஞ்சாலைகளின் ஓரமாகவும், நகரங்களுக்கு வெளியேயும் அமைக்கப்படுகின்றன. இவை முதல்முறையாக அமெரிக்காவில்தான் தொடங்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.

இங்கு வருவோர் வாகனங்களை அறைகளுக்கு நேராக நிறுத்திவிட்டு தங்கலாம். மேலும் குறைந்த செலவில் தங்கும் வசதியும் உள்ளது. ஹோட்டல், மோட்டல் ஆகிய இரண்டும் தங்கும் வசதிகளை வழங்கினாலும் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

ஹோட்டல்கள் பொதுவாக பல மாடிகளை கொண்டது. லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதிகள் கிடைக்கும். இங்கு எல்லா விதமான வசதிகளும் இருக்கும். உணவகங்கள், ஜிம், ஸ்விம்மிங் பூல், மசாஜ் சென்டர்கள் உள்ளிட்டவை கிடைக்கும். அது போல் அறைகளும் காசுக்கேற்ற வகையில் இருக்கும்.

ஆனால் மோட்டல்கள் நிறைய மாடிகளில் இருக்காது. இங்கு வருவோர் தங்கள் அறைகளுக்கு அருகே நிறுத்திவிட்டு செல்லலாம். அறைகளும் குறைந்த வாடகையில் கிடைக்கும். இங்கு ஸ்விம்மிங் பூல், ஜிம், மசாஜ் உள்ளிட்ட வசதிகள் இருக்காது. இரவில் தங்கிவிட்டு காலையில் காலி செய்துவிட வேண்டும்.

 வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு
ஓட்டல்கள் சகல வசதிகளுடன் கூடிய நீண்ட கால தங்கும் இடமாகும். ஆனால் மோட்டல்கள் இரவில் ஓய்வெடுத்துவிட்டு பகல் பொழுதில் பயணம் செய்யும் குறுகிய தங்கும் இடமாகும். மோட்டல்களில் கட்டில், கழிப்பிடம், டிவி உள்ளிட்டவை மட்டும் இருக்கும். லிப்ட், எஸ்கலேட்டர் போன்ற வசதிகள் இருக்காது.

தமிழகத்தில் எத்தனை மோட்டல்கள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரங்கள் தெரியவில்லை. ஆனால் ராணிப்பேட்டை, உளுந்தூர்பேட்டை, தொப்பூர் ஆகிய பகுதிகளில் Highway Motel, Motel Tamil nadu ஆகிய பெயர்களில் உள்ளன.

இவை மட்டுமல்லாது என்எச் 44, 45, 48 போன்ற வழித்தடங்களிலும் காணப்படும். இவை சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படுகிறது. இங்கு வாடகை தோராயமாக 100 முதல் 300 ரூபாய் வரை இருக்கும். ஒரு சில இடங்களில் ரூ 800 முதல் ரூ 1500 -க்கும், ஏசி வசதி கொண்ட அறைகள் ஒரு நாள் இரவு தங்க ரூ 1500 முதல் ரூ 2500 வரையும் கிடைக்கின்றன. அது போல் இரவு முழுவதும் தங்காமல் சில மணி நேரங்கள் மட்டும் ஓய்வெடுக்கும் குறைந்த கட்டண மோட்டல்களும் உள்ளன.


Friday, 24 July 2026

House cleaning rules


அரிசி பானையில் இதைபோட்டு வைக்க


லக்னம் Vs திசை


நோயில்லா வாழ்வு வாழ...


Best directions for comman house elements


பணவரவு பரிகாரங்கள்


7 powerful vasthu items


What not to do from Monday to sunday


Vasthu shastra


What to avoid each day of the week


Vasthu based layout


Food eating direction


திதி வகைகள்


ஆசைப்பட்ட காரியம் வெற்றியடைய


உன்னத, மத்திம, அசுபா,கூடாத நட்சத்திரங்கள்


திருமணம் பொருத்தம்


ஆண்களின் மற்றும் பெண்களின் ஏழு பருவப்பெயர்கள்


ராசிகளின்படி தவிர்க்க வேண்டிய நிறங்கள்


12 ராசி அதிர்ஷ்ட குறியீடு


Monday, 20 July 2026

Hand gestures meaning


திதி Vs அதிபதி


வியப்புடன் அறிகுறிகள்


மதம் vs சின்னம்


Organs alive after death


குணம்,தோற்றம், திறமை யாருடையது...


First in the World

First in the World

First Newspaper

→Germany

First Railway

→United Kingdom

First Postal system

→Egypt

First Paper Money

- Ching

First Hospital

- Sri Lanka

First Democracy

- Greece

First Olympic Games

- Greece

First University

→Morocco

First Bank

- Italy

First TV Broadcast

- United Kingdom

First Internet

- United States

First Car Industry

→Germany

First Atomic Program

- United States

First Airline

- Germany

First Mobile Phone

PAA

How long Organs Stay Alive After Death...



How long Organs Stay Alive After Death:

Kidney - 26 Hours

Liver- 15 Hours

Lungs - 8 Hours

Brain - 20 Minutes

Heart - 10 Minutes

Cornea - 6 Hours

Hair -6 Hours

Skin - 4 Hours

Pancreas - 12 Hours

Small Intestine - 6 Hours

Large Intestine - 4 Hours

Muscles - 2 Hours

Bones - Several Days

Nerves - I Hour

Blood Cells - 6 Hours

Eyes (Retina) - 4 Hours

Bone Marrow-Up to 24 Hours

Heart Valves - up to 24 Hours

Tendons - Several Days

Cartilage - Several Day

வாழ்க்கையின் ரகசியம் இதுதான்...

வாழ்க்கையின் ரகசியம் இதுதான்...

* எவ்வளவு பொறுமையுடன் இருக்கிறோமோ, அவ்வளவு "உயர்நிலை".



* எவ்வளவு தூரமாக இருக்கிறோமோ, அவ்வளவு மரியாதை".

* எவ்வளவு குறைவான பாசத்தைக் காட்டுகிறோமோ, அவ்வளவு "மன அமைதி".

* எவ்வளவு குறைவாக ஆசைப்படுகிறோமோ, அவ்வளவு "நிம்மதி 

* எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ, அவ்வளவு மதிப்பு.


Sunday, 19 July 2026

ஆசைப்பட்ட காரியம் வெற்றி அடைய?



ஆசைப்பட்ட காரியம் வெற்றி அடைய?

எந்த ஒரு காரியமாக இருந்தாலும், தோல்வியை சந்தித்து வருகிறீர்களா? அப்படி என்றால், நீங்கள் கிழமை - திதி தெரியாமல் ஆரம்பித்திருப்பீர்கள். திதி நல்லதாக வரும்போது, கிழமை அகப்படாது. கிழமை நல்லதாக வரும்போது திதி அகபடாது. ஆனால் இந்த கிழமைகளையும், கிழமையில் வரும் திதிகளையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எப்பேர்ப்பட்ட நஷ்டமான தொழிலானாலும், இந்த கிழமையில் வரும் திதிகள் கை கொடுக்கும்.

ஞாயிறு:- அஷ்டமி

திங்கள் :- நவமி

செவ்வாய் :- சஷ்டி

புதன் :- திருதியை

வியாழன் :- ஏகாதிசி

வெள்ளி :- துரியோதசி

சனி:- சதுர்த்தசி



குறியீபு :- இத்தகைய நாட்களில் வரும்

வரும் திதிகளில், எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும், அது வெற்றியில் முடியும். இந்த நாட்கள் வரும்போது வளர்பிறை, தேய்பிறை பார்க்க தேவையில்லை.


இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா?

 இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா?  பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பானது பேரழிவவை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாம் நன்கு அறிவோம். நெருப்பு எப்படி அழிவை ஏற்படுத்தும் சக்தியாக கருதப்படுகிறதோ அதேசமயத்தில் அனைத்து மதங்களிலும் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் இறந்த உடல்கள் நெருப்பில் எரிக்கப்படுகின்றன. மனித உடல் என்பது நடமாடும் அதிசயமாகும், இறந்த உடல்கள் நெருப்பில் முழுமையாக எரிக்கப்பட்டாலும் மனித உடலின் ஒரு பாகம் மட்டும் எப்போதும் அழியாது. உடல் தகனத்தின்போதும் பெரிதும் பாதிக்கப்படாமல் இருக்கும் உடலின் ஒரு பகுதி உள்ளது. உயர் வெப்பநிலையில் ஒட்டுமொத்த உடலும் சாம்பலாக மாறினாலும் ஒரு பாகம் மட்டும் பாதிக்கப்படாது. ஆச்சரியமளிக்கும் விதமாக இதைப்பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. Also Read 22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? உடலின் அழியாத பாகம் எது? எவ்வளவு வெப்பத்திலும் உடலின் அழியாத பாகம் மனிதர்களின் பற்கள்தான். கடும் வெப்பம் நிலவினாலும், மனிதப் பற்கள் முழுமையாக எரிந்துபோவதில்லை. அதற்குக் காரணம் கால்சியம் பாஸ்பேட் எனும் வேதிப்பொருளால் பற்கள் உருவாக்கப்பட்டதே ஆகும். ஏனெனில், இப்பொருள் எளிதில் சாம்பலாக மாறுவதில்லை. நெருப்பில் பற்களின் உறுதித்தன்மை உடல் எரிக்கப்படும் போது, ​​உடலின் மென்மையான திசுக்களே முதலில் எரிகின்றன. ஆனால், பற்கள் ஒரு தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளன. பற்களின் மென்மையான திசுக்கள் ஆரம்பத்தில் எரிந்துவிட்டாலும், மிகக் கடினமான திசுவான 'எனாமல்' மட்டும் அழியாமல் எஞ்சியிருக்கும். பற்களில் உள்ள கால்சியம் பாஸ்பேட் சத்து காரணமாகவே பற்கள் இத்தகைய குறிப்பிடத்தக்க உறுதித்தன்மையைக் கொண்டுள்ளன. குறைந்த வெப்பநிலையில் மற்ற எலும்புகளும் எரியாமல் இருக்கலாம் என்றாலும், பற்கள் அவற்றின் அதீத நீடித்து உழைக்கும் தன்மையால் தனித்து நிற்கின்றன. 
  இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? எப்போது பற்கள் அழியக்கூடும்? எலும்புகளை முழுமையாக எரிப்பதற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. எலும்புகளை முழுமையாகச் சாம்பலாக்க 1292 டிகிரி ஃபாரன்ஹீட் கிட்டதட்ட 700 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அவசியமாகும். இவ்வளவு அதிக வெப்பநிலையிலும் கூட, கால்சியம் பாஸ்பேட் முழுமையாகச் சாம்பலாக மாறுவதில்லை. இதனால்தான் பற்களும் சில எலும்புத் துண்டுகளும் பெரும்பாலும் எஞ்சியிருக்கின்றன. நகங்களும் தகனத்தின் போது எரியாமல் இருக்கின்றன என்று கூறப்பட்டாலும், இது அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. எலும்புகள் எரிவதில் உள்ள வேறுபாடுகள் ஆய்வுகளின் படி, உடல் எலும்புக்கூடு சீராக எரிவதில்லை. உடலில் கொழுப்பு அமைந்துள்ள விதம் மற்றும் வெப்ப மூலம் போன்றவை, வெவ்வேறு எலும்புகள் எரியும் விதத்தைப் பாதிக்கின்றன. உடலின் மையப்பகுதியில் அதிகளவு கொழுப்பு குவிந்திருப்பதால் அங்குள்ள எலும்புகள் தீவிரமாக எரிகின்றன; ஆனால், கைகள் மற்றும் கால்களில் உள்ள புறப்பகுதி எலும்புகள் ஒப்பிட்டளவில் குறைந்த தீவிரத்துடனேயே எரிகின்றன. ஒவ்வொரு எலும்பும் எந்த வெப்பநிலையில் எரியும்? தகனத்தின்போது உடலில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். 670 முதல் 810 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில், உடல் 10 நிமிடங்களுக்குள் உருகத் தொடங்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த 20 நிமிடங்களில், மண்டை ஓட்டின் முன்புற எலும்பின் மீதுள்ள மென்மையான திசுக்கள் உருகத் தொடங்குகின்றன. இக்காலகட்டத்திற்குள், மண்டை ஓட்டு அறையின் மெல்லிய வெளிச்சுவரான 'டபுலா எக்ஸ்டர்னா'வில் ( விரிசல்கள் தோன்றுகின்றன. 30 நிமிடங்களுக்குள் தோல் முழுவதும் எரிந்து, அதற்குக் கீழே உள்ள உடல் பாகங்கள் எரியத் தொடங்குகின்றன. முழுமையான உடல் தகனமடைவதற்கு சுமார் 2 முதல் 3 மணிநேரம் வரை ஆகிறது. 

Monday, 13 July 2026

இந்த இரண்டு ராசிகள் சேர்ந்தால்

இந்த இரண்டு ராசிகள் சேர்ந்தால்

கும்பம் - கடகம் = கெட்டி மேளம்

மீனம் - சிம்மம் = விட்டுக்கொடுத்தல் அவசியம்

மேஷம் - சிம்மம் = மாறாத அன்பு

ரிஷபம் - மீனம் = அழகான இல்லறம்

மிதுனம் - மிதுனம் = உயிர் நண்பர்கள்

ரிஷபம் - கடகம் = வெற்றிகரமான கூட்டாளிகள்

ரிஷபம் - மேஷம் = ஒயாத விவாதம்

கும்பம் - மேஷம் = பொருத்தமான இணை

மீனம் - கடகம் = உண்மையான காதல்

மகரம் - மீனம் = அடிக்கடி சிறு மோதல்

மிதுனம் - கன்னி = புரியாத புதிர்

மகரம் - மேஷம் = கெட்டி மேளம்

துலாம் - மிதுனம் = மனமொத்த புரிதல்

விருச்சிகம் - கடகம் = பிரிக்க முடியாத பாசம்

கன்னி - ரிஷபம் = மகிழ்ச்சியான குடும்பம்

துலாம் - கும்பம் = கவலை இல்லாத ஜோடி

விருச்சிகம் - மீனம் = ஆழமான பிணைப்பு

தனுசு - மேஷம் = எல்லையற்ற காதல்

தனுசு - துலாம் = கொண்டாட்டமான வாழ்க்கை

மகரம் - கன்னி = கடமை + கண்ணியம் + கட்டுப்பாடூ 

Saturday, 11 July 2026

SAV பரல்கள்

உயர்தர வாழ்க்கைக்கான சூத்திரம்: ஜாதகத்தில் 1-ஆம் வீடு (லக்னம்), 9-ஆம் வீடு, 10-ஆம் வீடு மற்றும் 11-ஆம் வீடு ஆகிய ஒவ்வொன்றிலும் 30-க்கும் மேற்பட்ட 'பிந்து'கள் (மதிப்பெண்கள்) இருந்தால், அந்த நபர் அளப்பரிய செல்வம், அந்தஸ்து மற்றும் புகழை நிச்சயம் அடைவார்.
தாமதங்கள் மற்றும் சிக்கல்களுக்கு உள்ளாகும் அபாயம் அதிகம். தீய கிரகங்கள் இந்த வீட்டின் வழியாகச் செல்லும்போது (கோசார நிலை), அவை குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்கக்கூடும்.
6, 8 மற்றும் 12-ம் வீடுகளின் மதிப்பெண்களைக் கூட்டவும். 'தீர்த்த'த்தின் மொத்த மதிப்பு 'வித்யா'வின் மொத்த மதிப்பை விட அதிகமாக இருந்தால், வருமானத்தை விடச் செலவுகளும் கடன்களும் தொடர்ந்து அதிகமாக இருக்கும்.
உயர்தர வாழ்க்கைக்கான சூத்திரம்: ஜாதகத்தில் 1-ஆம் வீடு (லக்னம்), 9-ஆம் வீடு, 10-ஆம் வீடு மற்றும் 11-ஆம் வீடு ஆகிய ஒவ்வொன்றிலும் 30-க்கும் மேற்பட்ட 'பிந்து'கள் (மதிப்பெண்கள்) இருந்தால், அந்த நபர் அளப்பரிய செல்வம், அந்தஸ்து மற்றும் புகழை நிச்சயம் அடைவார்.

1 ஆம் வீடு 9,10,11 ஆம் வீடு பரல்கள் பலன்

உயர்தர வாழ்க்கைக்கான சூத்திரம்: ஜாதகத்தில் 1-ஆம் வீடு (லக்னம்), 9-ஆம் வீடு, 10-ஆம் வீடு மற்றும் 11-ஆம் வீடு ஆகிய ஒவ்வொன்றிலும் 30-க்கும் மேற்பட்ட 'பிந்து'கள் (பரல்கள்) (மதிப்பெண்கள்) இருந்தால், அந்த நபர் அளப்பரிய செல்வம், அந்தஸ்து மற்றும் புகழை நிச்சயம் அடைவார்.

10 ஆம் வீடு,11 ஆம் வீடு பரல்கள் பலன்

நிதி உபரி அல்லது கூடுதல் வருமானம் கிடைக்க, 10-ஆம் வீட்டில் உள்ள பிந்துக்களின்( பரல்கள்) எண்ணிக்கையை விட 11-ஆம் வீட்டில் (லாப ஸ்தானம்) அதிக பிந்துக்கள்(பரல்கள்) இருப்பதை உறுதி. படுத்தலாம் .

Sarvashtakavarga (SAV), bindus (benefic points)

In Sarvashtakavarga (SAV), bindus (benefic points) evaluate the exact strength and potential of each zodiac house. A house with 28 or more bindus is considered strong and auspicious, while one with less than 25 bindus indicates weakness, struggle, and potential challenges in that specific area of life.Interpreting Bindu ScoresOut of a total of 337 points in the SAV grid, each house is assessed based on the following scale:> 30 Bindus: Excellent, highly favorable, and represents an area of abundant blessings and success.28 to 30 Bindus: Auspicious and capable of delivering good, balanced results.25 to 27 Bindus: Average, requiring hard work and sustained discipline.< 25 Bindus: Adverse or weak, indicating potential blocks and stress (scores under 20 denote significant weakness).Predictive ApplicationPlanetary Strength: A planet placed in its own house or exalted might still yield poor results if that house holds few bindus. Conversely, a naturally weak or debilitated planet can produce highly beneficial results if it is placed in a house with a high bindu count.Transit Results: When transiting planets move through houses with >30 bindus, they generally bring highly positive outcomes. Transits through houses with fewer than 25 bindus may yield friction and negative effects.Wealth and Prosperity: A high concentration of bindus in the 1st, 9th, 10th, and 11th houses classically indicates a highly prosperous life.If you tell me the specific number of bindus in your chart's houses, I can help interpret what your scores indicate for your wealth, career, or relationships.

கொசுக்கள் நம்மில் சிலரை மட்டும் அதிகம் கடிப்பது ஏன்?

கொசுக்கள் நம்மில் சிலரை மட்டும் அதிகம் கடிப்பது ஏன்?

ஒருவர், “ஐயோ இடைவிடாது கடிக்கும் இந்தக் கொசுக்கள் என்னைப் பாடாய்ப்படுத்துகின்றன” என்று புலம்பும்போது, அவருக்கு அருகில் இருப்பவர், “அப்படியா? என்னை எதுவும் கடிக்கவில்லையே!” என்று கூறலாம். “ஒருவேளை கொசுக்களுக்கு உன் ரத்தம் மிகவும் பிடித்துள்ளது போல” என்று அவர்கள் கேலியாகக்கூட சொல்லலாம்.

பொதுவாக, குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாகக் குறிவைக்கின்றனவா? உண்மை என்ன? இந்தக் காணொளியில் தெரிந்துகொள்வோம்.

இது உண்மையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். கொசுக்கள் மிக அருகில், குறிப்பாக 10 மீட்டருக்கும் குறைவான தொலைவில், வரும்போது, ஒருவரது சுவாசம், தோலின் வாசனை ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் வேதிம சிக்னல்களின் அடிப்படையில் யாரைக் கடிக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதாக பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பூச்சியியல் துறையின் பேராசிரியர் ஸ்டீவ் லிண்ட்சே விளக்கினார். இதுபோல சிலர் உடலில் வேதிம சிக்னல்கள் ஒரு காந்தம் போலச் செயல்பட்டு கொசுக்களைத் தன்பால் ஈர்க்கின்றன.

கொசுக்களில் பெண் மட்டுமே மனிதர்களைக் கடிக்கும். தமது முட்டைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரதத்தைப் பெற, அவை நம் ரத்தத்தை உணவாகக் கொள்கின்றன. கொசுக்களால், பார்வை மற்றும் வாசனை உணர்வைப் பயன்படுத்தி, சுமார் 10 மீட்டர் தொலைவில் இருந்தே தமது இலக்கை அடையாளம் காண முடியும். நாம் வெளியேற்றும் கரிம வாயுவும் நம் தோலில் இருந்து வெளிப்படும் வாசனைகளும் அவற்றுக்கு முக்கிய சிக்னல்களாக அமைகின்றன.

குழந்தைகளைவிடப் பெரியவர்கள் அதிக கரிம வாயுவை வெளியிடுவதால், அவை பெரியவர்களை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகின்றன.

கொசுக்கள் நம்மில் சிலரை மட்டும் கடிக்காமல் தவிர்ப்பது ஏன்?
கொசுக்கள் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் பெரிதும் ஈர்க்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், கர்ப்பிணிகள் சராசரி பெண்களைவிட அதிகமான கொசுக்களை ஈர்க்கின்றனர். கர்ப்ப காலத்தில் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகள், சுவாச வேகம் அதிகரிப்பதால், உடல் அதிக வெப்பத்தை உருவாக்கும், அதிக அளவிலான கரிம வாயுவை வெளியேற்றும்.

உடற்பயிற்சி செய்வோரின் உடலில் இருந்து அதிக கரிம வாயு வெளியேறுவதுடன், உடல் வெப்பமடைந்து அதிக வியர்வை உற்பத்தியாகிறது. எனவே அவர்களும் கொசுக்களை அதிகம் ஈர்க்கின்றனர்.

இப்படியாக நம் உடலில் இருந்து வியர்வை, தோலின் வாசனை, சுவாசத்தில் வெளியேறும் கரிம வாயு ஆகியவற்றில் வெளிப்படும் வேதிம சிக்னல்களுக்கு கொசுக்கள் ஈர்க்கப்படுவதாகவும் அவை வேதிம சிக்னல்கள் நிறைந்த சிற்றுலகில் வாழ்வதாகவும் லிண்ட்சே கூறினார்.

அதோடு, நம் உடலில் காணப்படும் அம்மோனியா மற்றும் லாக்டிக் அமிலத்தால் கொசுக்கள் இயற்கையாகவே ஈர்க்கப்படுகின்றன. அதிக அளவில் கார்பாக்சிலிக் அமிலங்களும் இருக்கும்போது அவற்றின் ஈர்ப்பு மேலும் தீவிரமடைகிறது.

அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், 64 பேரின் உடல் துர்நாற்றத்தை சேகரிக்க, அவர்களை ஆறு மணிநேரம் நைலான் உறைகளை அணியச் செய்தனர். பின்னர் அந்த துர்நாற்றம் கொசுக்கள் இடையே வெளிப்படுத்தப்பட்டது. இந்த நைலான் மாதிரிகள் 'வாசனை சேகரிக்கும் கருவிகளாக' செயல்பட்டன. இந்தச் சோதனையில், அதிக அளவு கார்பாக்சிலிக் அமிலங்களைக் கொண்ட உடல் துர்நாற்றம் வீசும் நபர்களை நோக்கி கொசுக்கள் அடிக்கடி ஈர்க்கப்பட்டது தெரிய வந்தது.

நமது தோலில் உள்ள நுண்ணுயிரிகளும் நாம் கொசுக்களை எந்த அளவுக்கு ஈர்க்கிறோம் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நெதர்லாந்தின் வாகெனிங்கன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மலேரியாவை பரப்பும் கொசுக்களை வலுவாக ஈர்க்கும் நபர்களின் தோலில் ஒரு தனித்துவமான பாக்டீரியா தொகுதி இருப்பதைக் கண்டறிந்தனர்.

குறைவான கொசுக்களை ஈர்ப்பவர்களுடன் ஒப்பிடும்போது, இந்த நபர்களின் தோலில் அதிக பாக்டீரியா சுமை உள்ளது தெரிய வந்தது.