jaga flash news

Sunday, 2 August 2026

எந்த வளையல் அணிந்தால் என்ன ஆன்மீக பலன்?



எந்த வளையல் அணிந்தால்
என்ன ஆன்மீக பலன்?

கண்ணாடி வளையல்
மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.

மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது
வீட்டில் சுப அதிர்வலைகள் பெருகும்.

தங்க வளையல்
லக்ஷ்மி கடாட்சம் நிலைக்கும்.

செல்வ வளமும், குடும்ப கௌரவமும் பெருகும்.

ஐஸ்வர்ய யோகம் உண்டாகும்.


வெள்ளி வளையல்
சந்திர பகவானின் அருள் கிடைக்கும்.

மன அமைதி, பொறுமை, நிதானம் அதிகரிக்கும்.

எதிர்மறை சக்திகள் விலகும் என்று நம்பப்படுகிறது
சங்கு வளையல்
திருமகள் அருள் எப்போதும் நிலைக்கும்.

திருமண வாழ்வில் ஒற்றுமை எற்படும்.

தீய திருஷ்டி நீங்கும் என்று நம்பப்படுகிறது
செம்பு வளையல்
சூரிய பகவானின் அருள் கிடைக்கும்.

தன்னம்பிக்கையும், உயிர்சக்தியும் அதிகரிக்கும்.

உடலைச் சற்றியுள்ள எதிர்மறை ஆற்றல் குறையும் என்று கூறப்படுகிறது
பஞ்சலோக வளையல்
நவகிரக அருள் கிடைக்கும்.

தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆன்மீக முண்ணேற்றத்திற்கு உகந்ததாக கருதப்படுகிறது

“ பெண்களின் கைகளில் வளையல் ஒலித்துக் கொண்டே இருந்தால், அந்த இல்லத்தில் மகாலட்சுமியின் அருள் நிலைத்திருக்கும் "

- நம் முண்ணோர்களின் பாரம்பரிய நம்பிக்கை


தனிக்குடித்தன நட்சத்திரம்



தனிக்குடித்தன நட்சத்திரம்

பொதுவாக கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்க்கையை தொடர முடியாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவர்கள் தனி குடித்தனம் இருப்பது மிகவும் நல்லது. தாயுடன் ஆன கருத்து வேறுபாடுகள் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம். முடிந்தவரை தாயின் முடிவுகளை கேட்டுவிட்டு நீங்கள் உங்களுடைய வாழ்க்கை முடிவுகளை யோசித்து நீங்களே எடுத்தால் சரியானதாக அமையும்.


ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக அல்லது பலவீனமாக இருந்தால் கிடைக்கும் பலன்!



ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக அல்லது பலவீனமாக இருந்தால் கிடைக்கும் பலன்!

சுக்கிரனின் பொதுவான காரகத்துவங்கள்

அன்பு, அழகு, கவர்ச்சி, செல்வம், ஆடம்பரம் மற்றும் திருமண சுகத்திற்கு சுக்கிர பகவானே முழுக்காரணம்.

சுக்கிரன் பலமாக இருந்தால் கிடைக்கும் நன்மைகள்!

காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், துணையுடன் நல்ல இணக்கத்துடனும் அமையும்.

செல்வம், சொத்துக்கள், வாகன வசதி மற்றும் எதிர்பாராத பணவரவு (லாட்டரி) போன்ற நன்மைகள் கிடைக்கும்.

சிறந்த அழகு, ஆளுமைத்திறன், மற்றும் எதிர் பாலினத்தவரால் நன்மைகளும் ஆதரவும் உண்டாகும்.

உயர்தர வாழ்க்கை, வெளியூர்/வெளிநாட்டுச் சுற்றுலா மற்றும் உலக இன்பங்களை முழுமையாக அனுபவிக்கும் யோகம் கிடைக்கும்.

சுக்கிரன் பலவீனமாக (அசுப நிலையில்) இருந்தால் ஏற்படும் பாதிப்புகள்



காதல் தோல்வி, எதிர் பாலினத்தவரால் துரோகம், திருமண வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை, விவாகரத்து அல்லது துணையை இழக்கும் அபாயம் ஏற்படலாம்.

வாழ்க்கையில் உற்சாகமின்மை, தனிமை, வறுமை வாட்டும்; மேலும் வசதிகள் இருந்தாலும் அதளை அனுபவிக்க முடியாத நிலை உருவாகும்.

சிறுநீர் தொற்று, சிறுநீரகப் பிரச்சனைகள் போன்ற உடல்நலக் கோளாறுகள் வரக்கூடும்.

தான் அழகாக இல்லை என்ற மனவருத்தம் தோன்றும்; சிறிய வேலைகளை முடிக்கக் கூட கடுமையான உழைப்பு தேவைப்படும்.

பரிகாரம் மற்றும் முக்கிய ஆலோசனைகள்

சுக்கிரனின் பலத்தை அதிகரிக்கவும், நற்பலன்களைப் பெறவும் லக்ஷ்மி தேவியை வழிபட வேண்டும்.

ஜாதகத்தில் லக்னம், 5-ஆம் வீடு அல்லது 9-ஆம் வீட்டின் அதிபதியாக சுக்கிரன் அமைந்தவர்கள் வைரம் அணியலாம்.

வாழ்வில் செல்வமோ அல்லது திருமண மகிழ்ச்சியோ குறையும் போது, சுக்கிரனை மட்டுமே காரணமாக நினைக்கா கூடாது


Saturday, 1 August 2026

வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள்



வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள்

வீட்டின் முன் இரண்டு மீன்கள் இருக்கும்படியான படத்தை ஒட்டி வைத்து தினசரி பார்த்து வர நன்மைகள் உண்டாகும். (ஒற்றை மீன் படம் பார்ப்பதை தவிர்க்கவும்.)



தினசரி வீட்டை விட்டு கிளம்பும் முன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட் பார்த்து செல்ல போகிற விஷயம் சுபமாய் முடியும்.

வழியில் செல்லும் போது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டுவிட்டு அவ்விடக் தை விட்டு செல்ல அந்த ஆத்மாவினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை ஏற்படாமல் இருக்கும்.



முதல் ஆண் குழந்தையின் அரைநாள் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.

தனியாகவும் மன சோர்வுடனும் தனக்கு யாருமே இல்லை என்ற மனநிலை காணப்பட்டால் மழைநீரில் நனைய மாற்றம் ஏற்படும்.

வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ 5 பகல் வேளையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்ப உடல் கோளாறுகளில் இருந்து விடுபடும்.




விரயமாகி கொண்டே இருந்தாய் சினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்டுகளை வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.


+

ஆடியில் குழந்தை பிறந்தால் என்ன பலன்? ஜோதிடம் என்ன சொல்கிறது?



ஆடியில் குழந்தை பிறந்தால் என்ன பலன்? ஜோதிடம் என்ன சொல்கிறது?

அதனால்,ஆடி மாதத்தில் குழந்தை பிறப்பது என்பது, உங்கள் கர்ம வினையை குறைக்கவே பிறந்திருக்கிறது.

குறிப்பாக, ஆடி வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தையும்,ஆடி சனிக்கிழமை ஆண் குழந்தையும் பிறந்தால், உங்கள் வீட்டில் புண்ணியம் சேர்க்கத்தான் குழந்தை பிறந்து இருக்கிறது என்று அர்த்தம்.

மேலும்,ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், அன்றைய மாதத்தில் குழந்தை பிறப்பது,அம்மனின் அருள் அந்த குழந்தைக்கு பரிபூரணமாக கிடைக்குமாம்.




யாருக்கும் புரியாத மனித வாழ்க்கை



யாருக்கும் புரியாத மனித வாழ்க்கை..

எலி சிலையாய் இருந்தால் பூஜை செய்கிறோம் உயிரோடு இருந்தால் சாக அடிக்கிறோம்.

பாம்பு சிலையா இருந்தால் பாலை ஊத்துகிறோம். ஊயிரோடு இருந்தால் அடித்து சாகடிக்கிறோம்.

தாய் தந்தை போட்டோவில் இருந்தால் மாலை போட்டு வணங்குகிறோம். உயிரோடு இருந்தால் அனாதை இல்லத்தில் விட்டு விடுகிறோம்.

இறந்து போனவன் பாடைக்கு தோள் கொடுக்கிறோம்.

உயிரோடு இருப்பவனுக்கு கை கொடுத்து உதவமாட்டோம்.

கல்லிலே தெய்வதன்மை இருக்கின்றது என்று தெரிந்த நமக்கு மனிதனில் மனிதத்தன்மை இருக்கிறதென்று கண்டு பிடிக்காமல் போகிறோம்.

உயிரில்லாதவற்றின் மேல் பக்தி எதற்கு. உயிரோடு இருந்தால் வெறுப்பு எதற்கு.


12 வீடுகளின் முழுமையான விளக்கம்


நோய்கள் தோன்ற காரணம் தெரியுமா



நோய்கள் தோன்ற காரணம் தெரியுமா

தீதும் நன்றும் பிறர் தர வாரா

அகத்தியர் கூறும் சிறப்பு வாய்ந்த தகவல்,

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருந்தால்

ஆஸ்துமா வரும்

பசுமையாக வளர்ந்துள்ள செடி கொடிகளை வெட்டுவதால்

பக்கவாதம் வரும்

பிறர் குடியை கெடுத்தாலும், பிறர் பசியோடு இருக்க அவருக்குத் தராமல் தான் மட்டும் சாப்பிட்டால்

அல்சர் வரும்



சிறு விலங்குகள் பறவைகள் போன்றவற்றைக் கொன்றால்

வலிப்பு நோய் வரும்

பிஞ்சு காய்கறிகள் இலை தழைகளை வேண்டுமென்றே பறித்தாலும் வெட்டினாலும்

ஒற்றைத் தலைவலி

தலை குத்தல் சைனஸ் வரும்

இளமையாக உள்ள பயிரை அழித்தால்

குழந்தையின்மை உண்டாகும்



பிறரை பழித்து ஆணவமாக பேசினால்

கல்லீரல் வீக்கம் உண்டாகும்


நட்சத்திர விருட்சங்கள்



நட்சத்திர விருட்சங்கள்

1). அஸ்வினி. எட்டி

2). பரணி. நெல்லி 

3).கிருத்திகை  அத்தி

4).ரோகினி.நாவல் 
5).மிருகஷிரிடம். கருங்காலி

6). திருவாதிரை.செங்கா

7). புனர்பூசம். மூங்கில்

8).பூசம் அரசு

9). ஆயில்யம்.புன்னை

10). மகம்.ஆல்

11). பூரம்.பலாசு

12)..உத்திரம் அலரி

13). அஸ்தம்.அத்தி

14). சித்திரை. வில்வம் 
15). ஸ்வாதி. மருதம்

 16). விசாகம்.விலா

17). அனுசம்.-மகிழம் 
18).கேட்டை. புன்னை

19).மூலம். மரா

20). பூராடம்.வஞ்சி 
21).உத்திராடம்.பலா

22). திருவோணம்
எருக்கு

23). அவிட்டம்.

வன்னி 
24). சதயம்.கடம்

25). பூரட்டாதி.தேமா
 26).உத்திரட்டாதி வேம்பு

27):ரேவதி. இலுப்பை


பூண்டை நசுக்கிய பிறகு ஏன் 10 நிமிடம் காத்திருக்க வேண்டும்?



பூண்டை நசுக்கிய பிறகு ஏன் 10 நிமிடம் காத்திருக்க வேண்டும்?

நசுக்கியவுடன் அலிசின் உருவாகத் தொடங்கும்.

சமைப்பதற்கு முன் 10 நிமிடம் காத்திருந்தால் அலிசின் உருவாக போதிய நேரம் கிடைக்கும்.



உடனே அதிக வெப்பத்தில் சமைத்தால் அலிசின் உருவாகும் அளவு குறையலாம்.

முதலில் நசுக்கி 10 நிமிடம் வைத்துவிட்டு சமைப்பது சிறந்தது.



இந்த உணவுகளை தவறாக சாப்பிட்டால் நன்மைக்கு பதில் தீமையே அதிகரிக்கும்!



இந்த உணவுகளை தவறாக சாப்பிட்டால் நன்மைக்கு பதில் தீமையே அதிகரிக்கும்!

பூண்டு (Garlic) எப்போதும் நறுக்கி வைத்துக் கொள்ளாதீர்கள்!

- நறுக்கிய 10 நிமிடங்களுக்கு பிறகு இதன் நன்மைகள் 10 மடங்கு குறையும்.

மஞ்சள் (Turmeric) வெந்த பின் பயன்படுத்தாதீர்கள்!

கருப்பு மிளகுடன் சேர்த்து சாப்பிடும்போது மட்டுமே மஞ்சளின் உறிஞ்சதல் (absorption) 200% வரை அதிகரிக்கும்.

முளைகட்டிய தானியங்கள் (Sprouts) அதிகமாக வேகவைக்காதீர்கள்!

அதிகமாக ஆவியில் வேக வைத்தால் lectins மற்றும் bacteria ஆபத்து குறையாது.



சாதம் (Rice) வேகவைத்த பிறகு உடனே ஊறவைக்காதீர்கள்!

2-3 முறை கழுவவும், starch மற்றும் arsenic அளவு குறையும்.

வெள்ளரிக்காய் (Cucumbers) தோலுடன் சாப்பிடாதீர்கள்!

தோலில் உள்ள நார்ச்சத்து (fiber) மற்றும் antioxidants குறையும்.

தேநீர் (Tea) காலியான வயிற்றில் குடிக்காதீர்கள்!

காலியான வயிற்றில் தேநீர் acidity மற்றும் cortisol அளவை அதிகரிக்கும்.



தக்காளி (Tomato) ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்!

ஃப்ரிட்ஜில் வைத்தால் தக்காளியின் சுவை மற்றும் ஊட்டச்சத்து குறையும்.

தண்ணீர் அதிகமாக ஒரே நேரத்தில் குடிக்காதீர்கள்!

அதிகமாக தண்ணீர் ஒரே நேரத்தில் குடித்தால் செரிமானம் மந்தமாகும்.






யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது' அது ஏன்?



யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது' அது ஏன்?

27 நட்சத்திரங்களில்...உத்திரட்டாதி, அனுஷம், பூசம் என சனி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யார் காலிலும் விழக்கூடாது. அதே போன்று, உங்கள் காலிலும் விழுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.



மகரம், கும்பம் ராசியில் பிறந்தவர்களும்... கும்பம், மகரம் லக்னத்தில் பிறந்தவர்களும்... மற்றவர் காலில் விழுவதோ, அல்லது மற்றவர் உங்கள் காலில் விழுவதோ கூடாது.

மகரம்

கும்பம்

ஏன் என்றால், இந்த ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்... சனியின் ஆதிக்கம் பெற்றவர்கள்...

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த ராசி நட்சத்திரக்காரர்கள்  பெற்றோர்கள், குறிப்பாக தாயின் காலை தொட்டு வணங்கும்போது எண்ணற்ற நற்பலன்களை அள்ளிக் கொடுப்பார், சனி பகவான்... இவர்களுக்கு சனியின் தாக்கம் அதிகமாக இருந்தால், தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றால் போதும்... சனி இவர்களின் கிட்ட நெருங்கவே நெருங்காது...



இவர்கள் பெற்றோரை தவிர வேறு யாரு காலிலும் விழக்கூடாது. அப்படி ஆசி பெறுவதற்காகவே, மற்றவர் காலில் விழுந்தாலும்...

அதை ஊக்குவிக்கக் கூடாது. மாறாக அதை ஊக்குவித்தால், அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் புண்ணிய பலன் பயனற்று போகும்... இது ஆசி கொடுப்பவருக்கும், ஆசி வாங்குபவருக்கும் புண்ணிய பலனை கரைத்து பாவம் வந்து சேரும்...



சனி பகவானின் உரிய பகுதி பாதம் என்பதால்... அது கர்ம வினைகளை கொடுக்கும்.


சம்பளம் கரையாமல் இருக்க பரிகாரம்



சம்பளம் கரையாமல் இருக்க பரிகாரம்



சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக இனிப்பு, பால் அல்லது மல்லிகைப்பூ போன்ற மங்களகரமான பொருட்களில் ஏதாவது ஒன்றை வாங்குங்கள்.



இது செல்வம் கையில் நிலைத்து, வருமானம் வீண் செலவாகாமல் இருக்க உதவும் என்று நம்யப்படுகிறது.

சம்பளம் கிடைத்த உடனே தேவையற்ற செலவுகள், மது அருந்துதல், அசைவ விருந்து வைப்பது போன்றவற்றை முதல் செலவாக செய்யாமல் இருப்பது நல்லது.

வண்டிக்கு பெட்ரோல் போட வேண்டியிருந்தாலும், அதற்கு முன் சிறிதளவு இனிப்பு அல்லது பால் வாங்கிய பிறகு பெட்ரோல் போடுவது சிறந்ததாக கூறப்படுகிறது.

இதனுடன், சம்பளத்தில் ஒரு பகுதியை உடனே சேமிப்பிற்காக ஒதுக்கி வைத்தால், மாத இறுதி வரை பணம் நிலைத்து, நிதி நெருக்கடி குறையும் என்று நம்பப்படுகிறது.


அடுக்குமாடி வீடுகள் வாஸ்து



வாஸ்து தகவல்கள்

அடுக்குமாடி வீடுகள் வாழ்வில்

அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுமா?

அடுக்குமாடி வீடுகள் (Apartment) வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுமா?

இன்றைய அவசர உலகில் மனிதன் பணத்தை விரயம் செய்யலாம். ஆனால், நேரத்தை விரயம் செய்யக்கூடாது. அதுவும் வேலைக்கு செல்லும்போது நேர விரயம் அதிகம் எற்படுகிறது. இதனால் மனிதன் அலுவலகம் அல்லது தொழிற்சாலைக்கு மிக அருகில் அமையும் அடுக்குமாடி கலாச்சாரத்திற்கு அடிமயா விடுகிறான்.

ஒரு சிலர் அவர்களது பொருளாதாரத்தை கருதி தனி வீடு கிடைக்காமல் இதுபோன்ற அடுக்குமாடி வீட்டை தேர்ந்தெடுத்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த வீடு அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி விடுகிறது. இது எதற்காக ஏற்படுகிறது என்று கூட அவர்களால் கணிக்க முடியாது. பொதுவாகவே, அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து அமைவது என்பது மிகவும் கடினம்.

இருப்பினும் அடுக்குமாடி வீடுகளில் பார்க்க வேண்டிய சில அடிப்படை வாஸ்து விதிகளை இப்போது பார்ப்போம்.



வடக்கு மற்றும் கிழக்கு பகுதி பொது சுவராக இல்லாமல் திறப்புகளுடன் வருவது சிறப்பு.

தலைவாசல் உச்சத்தில் வருவது சிறப்பு.

தாய்சுவரின் எந்த மூலையும் வெட்டுப்படாமல் வருவது சிறப்பு.


மிக முக்கியமாக வடக்கும், கிழக்கும் ஜன்னல் அமைப்பு இல்லாதவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

கழிவறை வடிகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்கக்கூடாது.

சமையலறை மற்றும் பூஜையறை வடிகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக வரக்கூடாது.

மிக முக்கியமாக தென்மேற்கில் அவசியம் மாஸ்டர் பெட்ரூம் வருவது சிறப்பு.

மொத்த இடத்திற்கு தவறாக தெருக்குத்து இல்லாமல் இருப்பது நல்லது.

இன்றைய சூழலில் அடுக்குமாடி குடியிருப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதில் மேற்கண்டவைகளை கவனத்தில் கொண்டும் வாஸ்து நிபுணரின் ஆலோசனையின்படி நல்ல வீட்டை தேர்ந்தெடுப்பது நல்வாழ்க்கையை வாழ வழி கிடைக்கும்.


உப்பு ஜாடியை சுத்தம் செய்திரீகளா?



உப்பு ஜாடியை சுத்தம் செய்திரீகளா?
உப்பு ஜாடி தானே என சாதாரணமாக நினைக்காதீர்கள்... உப்பு ஜாடியின் அடிப்பகுதியில் அன்னபூரணியும், நடு பகுதியில் பராசக்தியும், வாய் பகுதியில் அதாவது மேல்பகுதியில் அஷ்டலட்சுமியும் வாசம் செய்கிறார்கள்,...

SALT

அஷ்டலட்சுமி (மேல்பகுதி)

பராசகிதி (நடு பகுதி)

அன்னபூரணி (அடிப்பகுதி)

மங்கள நாளில் உப்பு ஜாடியை சுத்தம் செய்து விடாதீர்கள்... ஏனென்றால், உப்பு ஜாடியில் தெய்வீக அம்சம் பொருந்தியது.

உப்பு ஜாடியை சுத்தம் செய்வதற்கென்றே, ஒரு நாள் இருக்கிறது-அந்த நாளில் தான்., உப்பு ஜாடியை கழுவ வேண்டும்.
மாதத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு முறை ஆவது உப்பு ஜாடியை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். உப்பு ஜாடி பிசுபிசுப்பு தன்மையுடன் அழுக்காகவும் ஒருநாளும் இருக்கக்கூடாது.
செவ்வாய் கிழமை - பராசக்தியும், புதன்கிழமை - அன்னபூரணியும், வெள்ளிக்கிழமை - அஷ்டலட்சுமி
உப்பு ஜாடியில் குடி கொண்டிருக்கும் அந்த நாளில் உப்பு ஜாடியை சுத்தம் செய்யக்கூடாது. மற்ற நாட்களில் சுத்தம் செய்யலாம்.
உப்பு ஜாடியை, சூரியன் அஸ்தமனம் வருவதற்கு
 முன்னரே, கழுவி விட வேண்டும்.




பரிசாக எப்போதும் ஏற்றுக்கொள்ளக் கூடாத பொருட்கள்

பரிசாக
எப்போதும் ஏற்றுக்கொள்ளக் கூடாத பொருட்கள்

(லால் கிதாப் வழிகாட்டல்)



1. கடிகாரம் மற்றும் வாட்ச் துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும் மற்றும் உங்கள் நேரத்தை குறைக்கும்.

2. கைக்குட்டை

சோகம் மற்றும் துயரத்தை உங்கள் வாழ்க்கையில் வரவழைக்கும்.

3. காலி பணப்பை

எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும், துரதிரஷ்டம் மற்றும் நெடுமாற்றங்களை உருவாக்கும்.

4. பழைய புகைப்படங்கள் அல்லது சிலைகள்

கடந்தகாலத்தை சமந்து செல்லும், உங்கள் தற்போதைய வாழ்வில் தடைகளை உருவாக்கும்.

5. கூர்மையான பொருட்கள் (கத்தி, கத்தரிக்கோல்)

எதிர்மறை ஆற்றலை உருவாக்கும் மற்றும் உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தும்.

6.அசைவ உணவு

தீய ஆற்றலை கொண்டு வரும் மற்றும் வீட்டில் பிரச்சினைகளை அதிகரிக்கும்.

7. வெள்ளை அல்லது கருப்பு நிற துணிகள்

துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும் மற்றும் பிரச்சினைகளை அதிகரிக்கும்

மகர ராசியின் உண்மைகள்



மகர ராசியின் உண்மைகள் Part 2

மகர ராசியாக வாழ்வது எளிதல்ல...

மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் தனிமையாக விடப்பட்டவர்களாக இருப்பார்கள்.

கடினமாக உழைத்தும், பல போராட்டங்களைச் சந்தித்தும் முன்னேறியவர்கள்.



அவர்கள் வெளிகாட்டும் அந்த பிடிவாதமான, உறுதியான குணநலன்'கள் ஒரே நாளில் உருவானவை அல்ல.



அவர்களை "செல்லமாக வளர்க்கப்படாத குழந்தை" என்று கூட . சொல்லலாம் சொல்லலாம்.

சிறு வயதிலிருந்தே முதிர்ச்சியாக இருக்க வேண்டும், பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்கள்மேல் இருந்தது.

பல மகர ராசிக்காரர்களுக்கு, குழந்தைப் பருவத்திலேயே குழந்தையாக வாழ்ந்த அனுபவமே இல்லாமல் போயிருக்கலாம். 



மற்றவர்கள் 3 படிகளில் அடைவதை, இவர்கள் 10 படிகள்


12 வீடுகளில் குரு எப்படி செயல்படுவார்?



12 வீடுகளில் குரு எப்படி செயல்படுவார்? ”

குரு - ஞானம், செழிப்பு, விரிவாக்கம், அதிர்ஷ்டம், நல்வொழுக்கம், குழந்தைகள், கல்வி, ஆன்மிகம், செல்வம், வழிகாட்டுதல், நற்பயன், வளர்ச்சி.

1. முதல் வீடு (லக்னம்)

தனிநபர் வளர்ச்சி, நல்ல ஆரோக்கியம், நம்பிக்கை, கவர்ச்சி, மேன்மை, அறிவு, உயர்வு.

நல்ல பலன்: வாழ்வில் முன்னேற்றம், மக்கள் மதிப்பு, செல்வாக்கு.

சவால்கள்: அதிக எடை, சோம்பேறித்தனம், பொறுமை குறைவு.

4. நான்காம் வீடு



வீடு, நிலம், வாகனம், தாய் அனுதரனம், மன அமைதி, கல்வி.

நல்ல பலன்: சொத்து சேர்க்கை, வாகன யோகம், கல்வியில் வெற்றி.

தாமதம்.

சவால்கள்: மன அதிர்ச்சி, வீடு மாற்றம்,

7. ஏழாம் வீடு

'திருமணம், வாழ்க்கை துணை, கூட்டாண்மை, பொது தொடர்பு, வர்த்தகம்.

நல்ல பலன்: நல்ல துணை, திருமண சுகம், கூட்டுத் தொழிலில் வெற்றி.

சவால்கள்: எதிர்பார்ப்பு அதிகம், உறவில் தாமதம்.

10. பத்தாம் வீடு

தொழில், பதவி, அரச ஆதரவு, சமுக மரியாதை, தொழில் முன்னேற்றம்.

நல்ல பலன்: பதவி உயர்வு, தொழிலில் வெற்றி, நல்ல பெயர்.

சவால்கள்: பொறுப்பு அதிகம், வேலை பறு.

2. இரண்டாம் வீடு

செல்வம், குடும்ப செழிப்பு, வாக்கு வளம், உணவில் விருப்பம், சேமிப்பு அதிகரிப்பு.

நல்ல பலன்: பண வரவு, குடும்ப சுகம், நிதி நிலை வலுவாகும்.

சவால்கள்: ஆடம்பரம், செலவு அதிகம், //பேச்சில் அதிகம்.

5. ஐந்தாம் வீடு

குழந்தைகள், புத்திசாலித்தனம், கல்வி, படைப்பாற்றல், மந்திர, புந்திர, புண்ணியம்,

நல்ல பலன்: புத்திர பாக்கியம், கல்வி வெற்றி, அறிவு வளர்ச்சி.

சவால்கள்: குழந்தை தொடர்பான கவலை, காதல் தாமதம்,

8. எட்டாம் வீடு

ஆயுள், ரகசியம், பாரம்பரிய சொத்து, மாற்றம், ஆன்மிகம்.

நல்ல பலன்: மறைமொழிப் பலன்,

காப்பீடு/பாரம்பரிய லாபம், ஆன்மிக வளர்ச்சி

சவால்கள்: திடீர் மாற்றங்கள், மன உளைச்சல்.

11. பதினொராம் வீடு

லாபம், வருமானம், ஆசைகள் நிறை வேறல், நன்பர்கள், பெரிய வட்டாரம்.

நல்ல பலன்: வருமான அதிகரிப்பு,

வாழ்க்கை முன்னேற்றம், நன்மக்ளின் ஆதரவு

சவால்கள்: அதிக ஆசை, கவனக்குறைவு.

3. மூன்றாம் வீடு

துணிவு, தைரியம், எழுத்துத்திறன், தகவல் தொடர்பு, சகோதரர் ஆதரவு,

நல்ல பலன்: முயற்சியில் வெற்றி,

கற்றல், பயணம், புதிய வாய்ப் சவால்கள்: சோம்பல், திட்டமி முயற்சி தாமதம்.

6. ஆறாம் வீடு

எதிரிகளை வெல்லுதல், நோய் தீர்வு, கடன் வெற்றி, சோவ மனப்பான்மை.

நல்ல பலன்: வழக்கு வெற்றி, கடன் தீர்வு ஆரோக்கிய முன்னேற்றம்.

சவால்கள்: அதிக உணவு, கொழுப்பு, சோம்பேறித்தனம். 4

9. ஒன்பதாம் வீடு

பாக்கியம், தர்மம், குரு தந்தை ஆதரவு, தொலை

நல்ல பலன்: உயர்பாக்கியம், வெளிநாடு

|| வாய்ப்பு, ஆன்மிகம்.

சவால்கன்: கருத்து முரண்பாடு.62 தந்தையுடன் இடைவெளி.

12. பன்னிரண்டாம் வீடு

வெளிநாடு, ஆன்மிகம், தனிமை, செல்வு, சேவை

நல்ல பலன்: ஆன்மிக முன்னேற்றம்,

வெளிநாட்டு வாய்ப்பு, தியானம் 

உணர்வு, நிதி கட்டுப்பாடு அவசியம், சவால்கள்: செலவு அதிகம், தன

முக்கிய குறிப்பு: குரு நல்ல கிரகமாக கருதப்படுகிறார்.-அவர் எந்த வீட்டில் இருப்பினும் அந்த வீட்டின் அ விரிவாக்கம் செய்து நல்ல பலன்களை அளிக்கிறார். ஜாதகத்தில் குருவின் பலம், திசை, பார்வை ஆகியவற்றின்ப


சிறுநீரகம் சேதமடைவதற்கு முன் காட்டும் 9 அறிகுறிகள்



சிறுநீரகம் சேதமடைவதற்கு முன் காட்டும் 9 அறிகுறிகள்

1. அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்க எழுதல் -உடலில் கொழிவுதள் தேங்குவதால்.

2. சிறுநீரில் நுரை அல்லது இரத்தம் வருதம் புரதம் அல்லது இரத்தம் கலந்திருப்பதற்கான அறிகுறி.

3. கண்கள், பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் சிறுநீரகம் சரியாக வடிகட்டாததன் விளைவு.



4. பசியின்மை மற்றும் வாந்தி உணர்வு உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதால் பசி குறையும்.

5. சோர்வு மற்றும் பலவீனம் நச்சுக்கள் தேங்குவதால் மற்றும் ரத்தசோகம் காரணமாக.

6. தோல் உலர்வது அல்லது நிறம் மாறுதல் சிறுநீரகம் சரியாக செயல்படாததன் அறிகுறி.

7. மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சில் அழுத்தம்



உடலில் திரவம் தேங்குவதால் நுரையீரல் மீது அழுத்தம் ஏற்படு

8. முதுகு அல்லது இடுப்பு பகுதியில் வலி சிறுநீரக பகுதியில் வலி உண்டாகும்.



9. உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாதது சிறுநீரக பிரச்சினையின் முக்கிய காரணம் மற்றும் விளைவு

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். முன்கூட்டியே கவனித்தால் சிறுநீரகத்தை பாதுகாக்க முடியும்.


WHAT YOUR NAILS CAN TELL YOU: SIGNS

WHAT YOUR NAILS CAN TELL YOU: SIGNS



WHITE SPOTS

Most often caused by minor trauma. Rarely linked to zinc deficiency.

Zn

YELLOW NAILS

Most commonly due to fungal infection. Other causes: psoriasis, smoking, yellow nail syndrome, lymphedema.

SPOON-SHAPED NAILS (KOILONYCHIA)

Classic sign of iron deficiency. Other causes possible.



Fe

VERTICAL RIDGES



Usually a normal part of aging. Not a reliable sign of vitamin B12 deficiency alone.

B12



HORIZONTAL LINES (BEAU'S LINES)

Caused by temporary interruption of nail growth due to severe illness, high fever, surgery, chemotherapy, or major stress.



BLUE / PURPLE NAILS (CYANOSIS)

May indicate low oxygen levels due to heart or lung conditions.

Cold exposure can also cause temporary bluish nails.


தண்ணீர் குடிப்பதற்கான முக்கிய விதிகள்



தண்ணீர் குடிப்பதற்கான முக்கிய விதிகள்

கட்டாயம் பின்பற்ற வேண்டிய தண்ணீர் விதிகள்

1. அமர்ந்து கொண்டு தண்ணீர் குடிகக வேண்டும்

2. தாகம் எடுக்கும் முன் தண்ணீர் குடிக்க வேண்டும்

3. மெதுவாக சிப்ப் செய்து தண்ணீர் குடிக்க வேண்டும்



4. சிறு குடிகளாக தண்ணீர் குடிக்க வேண்டும்

5. தேநீர், காபி, உணவுடன் தண்ணீர் குடிக்க கூடாது

6. உணவு உட்கொண்ட 1 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்



7. நிற்பதோ நடப்பதோ செய்யும் போது தண்ணீர் குடிக்க கூடாது



8. இரவில் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும்

9. உடல் வியர்வை வெளியேறிய பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்

10. காளையிலேயே எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும்

11. உணவு சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்க வேண்டா

12. தண்ணீரை மெதுவாக பருகி, சிறுசிறு குடியாக குடிக்கவும்!

அழகும் காந்த ஈர்ப்பும் தரும் ஜோதிட அமைப்புகள்


அழகும் காந்த ஈர்

தரும் ஜோதிட அமைப்புகள்
1-ஆம் வீட்டில் சுக்கிரன்
இயற்கையான அழகு, கவர்ச்சி, சமச்சீரான முக அமைப்பு மற்றும் அனைவரையும் ஈர்க்கும் தோற்றம்.

துலாம் அல்லது ரிஷப ராசியில் சுக்கிரன்

நாகரிகமான தோற்றம், அழகிய முக அம்சங்கள் மற்றும் இயல்பான கவர்ச்சி.

துலாம்

ரிஷபம்

1-ஆம் வீட்டில் சந்திரன்

மெள்மையான முக அமைப்பு, பளபளப்பான காமம், உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்கள் மற்றும் அமைதியான ஆளுமை.



அழகும் காந்த ஈர்ப்பும்

தரும் ஜோதிட அமைப்புகள்

ரிஷப ராசியில் சந்திரன் (உச்சம்)

இயற்கையான அழகு, கம்பீரம் மற்றும் மனதை ஈர்க்கும் காந்த சக்தி.

சந்திரன் - சுக்கிரன் சேர்க்கை அல்லது திரிகோண பார்வை

இனிமை, பெண்மையான கவர்ச்சி மற்றும் காலம் கடந்த அழகு.

லக்னத்துடன் சுக்கிரன் இணைவு

உடல் அழகிற்கான மிகவும் வலுவான அமைப்புகளில் ஒன்று.

அழகும் காந்த ஈர்ப்பும்
தரும் ஜோதிட அமைப்புகள்


துலா லக்னம்

சமச்சீரான முக அமைப்பு, நாகரிகம் மற்றும் இயல்பான கம்பீரம்.

ரிஷப லக்னம்

அடர்த்தியான முடி, கவர்ச்சியான கண்கள், அழகான முக அமைப்பு மற்றும் நிலைத்த கவர்ச்சி.

மீன லக்னம்

கனவு போன்ற், தேவதை போன்ற, மர்மமான தோற்றம்.