jaga flash news

Tuesday, 28 July 2026

முதல் இரவுக்கு "சாந்தி முகூர்த்தம்" என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன?

முதல் இரவுக்கு "சாந்தி முகூர்த்தம்" என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன?

அறிவியல் சார்ந்த நம் முன்னோர்களின் செயல்!



கருவறையில் முதல் 5 வாரங்கள் ஆண் & பெண் குரோமோசோம்களுக்கு இடையே போட்டி நடக்கும். 5 வாரங்களுக்குப் பின் ஒன்று விட்டுக்கொடுக்கும் - ஆண் விட்டுக்கொடுத்தால் பெண் குழந்தை, விட்டுக்கொடுத்தால் ஆண் குழந்தை பிறக்கும். இதனால் ஒவ்வொரு ஆணும் தான் இழந்த பெண்மையையும், ஒவ்வொரு பெண்ணும் தான் இழந்த ஆண்மையையும் வாழ்நாள் முழுவதும் தேடுகிறார்கள். இந்தத் தேடலை முடிவுக்குக் கொண்டுவரவே திருமணம் -அந்த இணைப்பின் புனிதத் தருணமே சாந்தி முகூர்த்தம்! கருவறையில் தொலைத்த ஒன்றை மீண்டும்



இணைக்கும் இந்த நிகழ்வு சம்பிரதாயம் மட்டுமல்ல-அறிவியல் சார்ந்தது! 


No comments:

Post a Comment