'ஒருவர் இறந்தார்' என்பதை தமிழில் எப்படி சொல்வார்கள் என்பதை வைத்து அவர் எப்படி இறந்தார் எனத் தெரிந்து கொள்ள முடியும்.
1 காலமானார்
வயதால் இறப்பது.
2 மரணமடைந்தார்
மாரடைப்பினால் இறப்பது.
3 அகால மரணம்
விபத்துகளால் இறப்பது.
4 உயிர் நீத்தார்
தற்கொலை செய்து கொண்டு இறப்பது.
5 கொலையுண்டார்
கொலையாகி இறப்பது.
6 துயில் எய்தினார்
தூக்கத்தில் உயிர் போதல்.
7 இயற்கை எய்தினார் பஞ்ச பூதங்களால் உயிர் போகுதல்.
1 தீ விபத்து
2 பூகம்பம் ஏற்பட்டு உயிர் போதல்
3 காற்றுப் புயலில் மூழ்க விட முடியாமல் போதல்
4 நீர் - ஜல சமாதி ஆகுதல்
5 ஆகாயம் -விமானம், ஹெலிகாப்டர் போளும் போது விபத்து எற்பட்டு இறப்பது.
No comments:
Post a Comment