jaga flash news

Friday, 31 July 2026

உங்க BODY TYPE வாதமா, பித்தமா, கபமான்னு தெரியணுமா?



உங்க BODY TYPE வாதமா, பித்தமா, கபமான்னு தெரியணுமா?

1. வாதம்

வாதம்னா AIR ELEMENT-ன்னு சொல்லுவோம்.

உங்க SKIN ரொம்ப DRY-யா இருக்குமா?

அடிக்கடி வாயுத்தள்ள, அதாவது கை, கால் வலி, மூட்டுவலி அடிக்கடி வந்துட்டே இருக்குமா?

அப்படின்னா நீங்க வாத உடம்பு.

வாத உடம்புக்காரங்க மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி பேதிக்கு மருந்து எடுக்கணும்.

2. பித்தம்

பித்தம்னா FIRE ELEMENT-ன்னு சொல்லுவோம்.

உங்க உடம்பு எப்போதும் HEAT-ஆ இருக்கா?

பயங்கரமா பசிக்குதா?

அடிக்கடி கோவப்படுறீங்களா?

அப்படின்னா நீங்க பித்த உடம்பு.

பித்த உடம்புக்காரங்க ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி வாந்திக்கு மருந்து எடுக்கணும்.

3.கபம்

கபம் EARTH AND WATER-ன்னு சொல்லுவோம்.

கப உடம்புக்காரங்க ரொம்ப பொறுமையா இருப்பாங்க.

ஆனா EASY-யா சளி பிடிக்கும்.

கப உடம்புக்காரங்க FORTY FIVE DAYS ONCE நசியம் பண்ணணும்.

நசியம் (Nasiyam) என்பது மூலிகை சாறு அல்லது மருத்துவ எண்ணெய்களை மூக்கில் விடும் பாரம்பரிய சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறை ஆகும். இது தலை மற்றும் மூக்கு சார்ந்த நோய்களை குணமாக்கப் பயன்படும் ஒரு சிகிச்சை முறை ஆகும்.

ஔவையார் தனிப்பாடல்...

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"

பொருள் : தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.

"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"

பொருள் : உண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். (“என்றூட்டாதார்” என்பதும் பாடம்.)

"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"

பொருள் : கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.

"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"

பொருள் : எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்

ஒரு முறை சாேழ மன்னன் தன் அவை
புலவர்களை அழைத்து நாளை காலை விடியும்
பாேது நாலு காேடி பாடல்களை பாட வேண்டும்
என்று கூறுறினார்.ஒரே நாளில்
நாலுக் காேடி
பாடல்களை எப்படி பாடுவது என்று செய்வதறியாமல்
புலம்பிக் காெண்டிருந்தனர்.அப்பாேது 
அவ்வழியாக வந்த அவ்வையார் என்ன விசயம் 
என்பதை கேட்டறிந்தார். இவ்வளவு தான் விசயமா 
என்று மேற்கண்ட பாடலை பாடி புலவர்களிடம் 
காெடுத்தார்.அவர்களும் அடுத்த நாள் காலையில்
 அந்த பாடலை பாடி மேலும் இது அவ்வையார் 
எழுதிய பாடல் என்பதையும் 
கூறினர்.இப்பாடலில் கோடி என்பது ஒரு கோடி பொன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியடைந்த மன்னன்
 அவ்வையாரை அழைத்து பரிசுகளை 
வழங்கினார்.


           இந்த பாடலின் விளக்கம்,

      

          1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன்பகுதியைக் கூட மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள் அதாவது மதியாதார் தலைவாசல் மிதியாதே!)

2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

உங்க ராசிக்கு இது கரெக்ட்..weakness




மிதுனம்

உங்கிட்ட கலகலப்பா பேசினா 'போதும், கவுந்து கவுந்துடுவீங்க



கன்னி 
உங்களுக்கு 'ஜிங் ஜாக்' போட்டால் போதும், ஜில்லுனு ஆயிடுவீங்க

தனுசு

உங்கிட்ட அன்பை காட்டினால் போதும், குளு குளுனு ஆயிடுவீங்க..

'ரிஷபம்

உங்கிட்ட ‘மிடுக்கா', 'சமர்த்தியமா' 'பேசினால் போதும், நம்பிடுவீங்க 

மேஷம்

உங்க அழக, புகழ்ந்து பேசினால் போதும், மயாதும், மயங்கிடுவீங்க.

* கும்பம்

உங்கிட்ட 'பச்சாதாபம்' கட்டி நடிச்சா போதும், SURRENDER

மீனம்

உங்களை 'ஆஹா' 'ஓஹோ' என்று ” பாராட்டினா போதும், FLAT ஆயிடுவீங்கா 

மகரம்

உங்கிட்ட ஆலோசனை கேட்டா 'போதும், கவுந்துடுவீங்க. 26

சிம்மம்

உங்கிதைரியத்தை பாராட்டினா V போதும், மயங்கிடுவீங்க

கடகம்

உங்கிட்ட செல்லப்பிராணி பத்தி பேசினா, ஜில்லுனு ஆயிடுவீங்க



துலாம்

உங்கிட்ட “நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட்” என்று சொன்னா, SURRENDER

விருச்சிகம்

உங்க எதிரி பத்தி குத்தம் சொன்னா குஷி ஆயிடுவீங்க 




Thursday, 30 July 2026

இந்த நாளில் மருத்துவம் மேற்கொண்டால், தீராத வியாதியும் நீங்கும்!



இந்த நாளில் மருத்துவம் மேற்கொண்டால், தீராத வியாதியும் நீங்கும்!

ஒருவருக்கு மோசமாக உடல்நிலை சரியில்லாத போது, உக்கிரயோகம் வரும் நாளில் மருத்துவம் மேற்கொண்டால் தீராத வியாதிகளும் நீங்கும் என்று காலபிரகாசிகை என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளது.

உக்கிர யோகங்கள் :

*கிருத்திகை நட்சத்திரம் + நவமி அல்லது ஏகாதசி திதி ++ரோகிணி+ திருதியை, அஷ்டமி அல்லது தசமி * பூசம் + தசமி



*உத்திரம்+ சதுர்த்தி, திரயோதசி அல்லது அஷ்டமி

*மகம் + ஏகாதசி +அனுஷம் + திருதியை அல்லது துவாதசி * திருவோணம் + பஞ்சம்

*மிருகசீரிடம் + சஷ்டி



** ரேவதி + சப்தமி

போன்ற நட்சத்திரங்களும் திதிகளும் சேர்ந்து வரும் நாள் உக்கிர யோகங்கள் எனப்படும்





அதிக ரகசியங்களை காப்பாற்றும் ராசிகள்



அதிக ரகசியங்களை

காப்பாற்றும் ராசிகள்

(அதிகம் முதல் குறைவு வரை)

1

 (Scorpio) விருச்சிகம்

ரகசியங்களை கல்வறை வரை எடுத்துச் செல்வார்கள்.
100%

2

एक (Capricorn) மகரம்

தங்களுக்காக சொல்லப்படாத விஷயங்களை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

92%

3

 (Virgo)கன்னி

நம்பிக்கையை புனிதமான ஒன்றாக கருதி காப்பாற்றுவார்கள்.

84%

4

ரிஷபம் (Taurus)

விசுவாசமாக இருப்பதால், கேட்டதை மீண்டும் சொல்ல மாட்டார்கள்.

75%

5

कक (Cancer) கடகம்

மற்றவர்களின் வேதனையையும் தங்களுடையதாக நினைத்து பாதுகாப்பார்கள்.

66% 5

6

(Aquarius)கும்பம்

சொல்ல வேண்டும் என்பதை மறந்துவிடுவார்கள்; வேண்டுமென்றே மறைக்க மாட்டார்கள்.

57%

7

மீனம் (Pisces)

நல்ல எண்ணம் கொண்டவர்கள்; சில நேரங்களில் தெரியாமல் சொல்லிவிடுவார்கள்.

48%



8

துலாம் (Libra)

39%



இறுதியில் சரியான நபரிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

9

சிம்மம் (Leo)

தங்கள் நெருங்கிய வட்டாரத்திடம் மட்டும் சொல்வார்கள்.

30%

10

(Sagittarius) தனுசு

 21%

"இது ஏன் ரகசியம்?" என்று நினைப்பவர்கள்.
11
மேஷம் (Aries)

 அழுத்தமான சூழ்நிலையில் தெரியாமல்

12

(Gemini) மிதுனம்

சுவாரஸ்யமான கிசுகிசுக்களை பகிரா

3%

இருக்க மிகவும் சிரமப்படுவார்கள்.


Wednesday, 29 July 2026

உங்கள் தொழில் யோகம் /10ம் இடம் சொல்லும் ரகசியம்



உங்கள் தொழில் யோகம் /10ம் இடம் சொல்லும் ரகசியம் 

*10ல் சூரியன் _ ஆளுமை, நிர்வாக திறமை அதிகம் உண்டு .

*10ல் சந்திரன் _ நைட் ஷிப்ட் வேலை யோகம்.

*10ல் பாப கிரகம் _ வேலை அல்லது தொழிலில் எதிரி உண்டு.

*10ல் செவ்வாய் வேலை பார்க்கும் இடத்தில் திருட்டு நடக்கும்.

*10ல் குரு _ கவுன்சிலிங் ஜாப் யோகம் உண்டாகும்.

**10ல் புதன் _ இன்சென்டிவ் வேலை யோகம் உண்டு

*10ல் சூரியன் _ தொழில் செய்ய கிழக்கு பக்கம் தேட வேண்டும்.

+10ல் சுக்கிரன் மனைவியின் பெயரில் தொழில் செய்தால், சிறப்பான யோகம்.




வீட்ல ஃபிரிட்ஜ் எந்த திசையில வைக்கணும்?

வீட்ல ஃபிரிட்ஜ் எந்த திசையில வைக்கணும்? தப்பா வெச்சா காசு தங்காதா?

Vastu For Fridge : வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் ஃபிரிட்ஜை வைக்கும் திசை மிகவும் முக்கியம். அது உங்கள் வீட்டு பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட திசை உண்டு. அதேபோல, ஃபிரிட்ஜை வைக்கும் திசையும், அதன் கதவு திறக்கும் திசையும் வீட்டுக்கு பாசிட்டிவ் எனர்ஜியையும், குடும்பத்தினருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும். பெரும்பாலும் ஃபிட்ஜை கிச்சனில் தான் வைப்பார்கள். அங்கு சரியான திசையில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகுமாம். ஒருவேளை சரியான திசையில் வைக்காவிட்டால் பணக்கஷ்டம் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். அதனால் ஃப்ரிட்ஜ் வைக்க சரியான திசை என்ன என்பதை பார்க்கலாம்.
ஃபிரிட்ஜ் ஒரு எலக்ட்ரானிக் சாதனம் என்பதால், அதை அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு (South-East / Agneya) திசையில் வைப்பது மிகச் சிறந்தது. இது வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றி, பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும்.
ஃபிரிட்ஜின் கதவைத் திறக்கும்போது, அது கிழக்கு (East) அல்லது வடக்கு (North) திசையை நோக்கி இருக்க வேண்டும். இப்படி செய்வதால், வீட்டில் லட்சுமி தேவியின் அருள் பெருகி, பண வரவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் மேம்படும்
ஒருவேளை தென்கிழக்கு திசையில் இடம் இல்லை என்றால், மேற்கு (West), வடமேற்கு (North-West) அல்லது தெற்கு (South) திசையிலும் ஃபிரிட்ஜை வைக்கலாம். ஆனால், ஃபிரிட்ஜை சுவரோடு முழுமையாக ஒட்டி வைக்காமல், குறைந்தபட்சம் 2 இன்ச் இடைவெளி விடுவது நல்லது.
வடகிழக்கு (North-East) மற்றும் வடக்கு (North) திசைகளில் ஃபிரிட்ஜை வைக்கவே கூடாது. வடகிழக்கு என்பது 'ஜல மூலை' (Water Element) மற்றும் தெய்வீகமான திசை. அங்கு வெப்பத்தை உருவாக்கும் இயந்திரங்களை வைத்தால், வீட்டில் பண நஷ்டம் ஏற்படும், குடும்பத்தினருக்கு நோய்கள் வரும்.
ஃபிரிட்ஜில் கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை (Stale Food) வைத்திருக்க வேண்டாம். ஃபிரிட்ஜை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால், வாஸ்து தோஷங்கள் (Vastu Dosh) நீங்கும். மேலும், கிச்சனில் இருக்கும் கேஸ் ஸ்டவ்வுக்கு (Stove) நேர் எதிராக ஃபிரிட்ஜை வைக்கக்கூடாது.

உடலின் 6 பாகங்களில் மீண்டும் மீண்டும் அரிப்பு ஏற்பட்டால் கவனமாக இருங்கள்

உடலின் 6 பாகங்களில் மீண்டும் மீண்டும் அரிப்பு ஏற்பட்டால் கவனமாக இருங்கள்

நெற்றியில் அரிப்பு - யாரோ உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது ஒரு குழப்பமான விஷயம்.

உள்ளங்கையில் அரிப்பு - பணம் வரப் போகிறது அல்லது போகப் போகிறது.

கண்ணின் ஓரத்தில் அரிப்பு - யாரோ உங்கள் முதுகிற்குப் பின்னால்.



பாதத்தின் அடியில் அரிப்பு - திடீர் பயணம் செய்ய வாய்ப்புள்ளது.

கழுத்தின் பின்புறத்தில் அரிப்பு - யாரோ உங்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்.



காதின் வெவிப்புறத்தில் அரிப்பு - யாரோ உங்களைப் பற்றி நல்லதோ அல்லது கெட்டதோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.




திருமணத்தடை நீங்க



திருமணத்தடை நீங்க



ஒருவருக்கு 30 வருடம் கடந்தும் திருமணம் ஆகவில்லை என்றால் முக்கிய காரணம் குலதெய்வம் அனுகிரகங்கள் அவருக்கு இல்லை. ரகசியமாக திருமண தேடல் செய்ய வேண்டும்.கருப்பு துணி அணிந்து சனிக்கிழமை எள்ளு கலந்த உணவு காகத்திற்கு தர வேண்டும்.செவ்வாய் கிழமை சிவப்பு உடை அணிந்து இனிப்பு கலந்த உணவு நாய்க்கு கொடுக்க வேண்டும்.இவை 7 வாரம் செய்யுங்கள் பின்பு அடுத்து வரும் அமாவாசை,பௌர்ணமி வந்ததும் நிச்சயமாக உறுதியாக திருமணம் நடக்கும்.


Tuesday, 28 July 2026

பணம் சேர வீட்டில் இந்த நிற ஆடையை அணியுங்கள்!



பணம் சேர வீட்டில் இந்த நிற ஆடையை அணியுங்கள்!!

வியாழக்கிழமை - மஞ்சள் நிற

திங்கட்கிழமை-வெள்ளை நிற

செவ்வாய்க்கிழமை - சிவப்பு நிற

புதன்கிழமை- பச்சை நிற

வியாழக்கிழமை - மஞ்சள் அணியுங்கள்.

வெள்ளிக்கிழமை - வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற

சனிக்கிழமை- கருப்பு அல்லது அடர் நீல நிற

ஞாயிற்றுக்கிழமை - ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில்