jaga flash news

Wednesday, 12 August 2026

கர்மா சொல்கிறது...!!

கர்மா சொல்கிறது...!!

நாம் யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியமில்லை..!!

அமைதியாகக் காத்திருந்து வேடிக்கை பாருங்கள்..!!

நமக்குத் துரோகம் செய்தவர்கள்..!!



அவர்கள் செய்யும் தவறுகளாலேயே விரைவில் அழிந்து போவார்கள்..!!





நாம் கொடுத்து வைத்தவர்களாக இருந்தால்..!!



அதை நம் கண்களாலேயே பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்..!!



உண்மையாக இருந்தால் ஒரு லைக் செய்யுங்கள்..!!

..

யாருமே சொல்லிக்கொடுக்காத 8 எழுதப்படாத விதிகன்



யாருமே சொல்லிக்கொடுக்காத 8 எழுதப்படாத விதிகன்!

(8 UNSPOKEN RULES)

1. எல்லாரும் ஒகேவானு கேட்காம ஒரு குரூப் போட்டோவை எப்பவும் போஸ்ட் ப்ண்ணாத.

2. ஒருத்தரோட காரை நீ ஒட்ட வாங்குனா, திருப்பிக் கொடுக்கும்போது டேங்க் ஃபுல்னா பெட்ரோல் போட்டு கொடு.

3. சொல்லாம கொள்ளாம தடீர்னு யாரு வீட்டுக்கும் போகாத, எப்பவும் முதல்ல கால் பண்ணிட்டு போ.



4. நீ ஒரு பிளானை கேன்சல் பண்ணா, நீயே இன்னொரு புது தேதியை அவங்களுக்கு சொல்லு.



5. மத்தவங்களோட மெசேஜை எப்பவும் சத்தமா படிக்காத.



6. அவங்ககிட்ட முன்னாடியே சொல்லாம, கால்ல பேசுறவங்களை எப்பவும் ஸ்பீக்கர்ல போடாத.



7. ½ நீ யார்கிட்டயாவது பணம் கடரை வாங்குனா, அவங்க கேக்குறதுக்கு முன்னாடியே அதை திருப்பிக் கொடுத்துடு.


முன்ஜென்ம நிறைவேறாத ஆசைகள் நமக்கு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது

முன்ஜென்ம நிறைவேறாத ஆசைகள் நமக்கு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது

முன்ஜென்மத்தில் நமக்கு நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் இருந்தது. அதை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்லது அதை அடையவதற்காக தான் இந்த பிறவியை எடுத்துள்ளோம் என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என உளவியல் ரீதியாக சொல்லப்படுகிறது. அந்த அறிகுறிகள் இதோ...

1. காரணமே இல்லாமல் சில விஷயங்கள், சில மனிதர்கள் என ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது தீவிர ஈர்ப்பு ஏற்படுவது. உதாரணமாக இசை பின்னணியே இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் இசையின் மீது அலாதியான பிரியம் ஏற்படுவது. பூஜைகள் செய்வது, வேதங்கள் கற்பது, கலைகள் அல்லது உடைகள் மீது ஈர்ப்பு ஏற்படுவது. சில இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

2. எந்த விதமான கடின உழைப்பும், முயற்சியும் இல்லாமல் ஒரு விஷயத்தை எளிதாக கற்றுக் கொள்வது. இது ஏற்கனவே பல காலமாக செய்து பழக்கப்பட்ட விஷயம் போன்ற உணர்வு ஏற்படுவது. இது முன் ஜென்மத்தில் அரைகுறையாக நின்ற முயற்சியின் வெளிப்பாடாக இருக்கலாம்.



3. இதுவரை நேரில் பார்க்காத இடங்கள், மனிதர்கள் அல்லது காலகட்டங்கள் கனவில் மீண்டும் மீண்டும் வருவது. இது முன் ஜென்மத்தில் அடைய முயற்சி செய்து, கை நழுவி போன விஷயத்தை அடைய உங்களை தூண்டுவதாக இருக்கலாம்.



4. வாழ்க்கையில் அனைத்தும் இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஏக்கம், ஏதோ ஒன்று ஒன்று விடுபட்டதை போன்ற உணர்வு இருந்து கொண்டே இருப்பது. என்ன காரணம் என்றே தெரியாமல் ஏதோ ஒரு விஷயத்தை இன்னும் அடையாமல் இருக்கிறோமே , அதை செய்ய வேண்டுமே என்ற உணர்வு மனதிற்குள் இருந்து கொண்டே இருப்பது.



5. நீர், இருள், நெருப்பு அல்லது சில மனிதர்கள் என குறிப்பிட்ட சில விஷயங்களை பார்க்கும் போது மனதிற்குள் நம்மையும் அறியாமல் ஏற்படும்


எந்த நாளில் நகம் வெட்டினால் என்ன பலன்



எந்த நாளில்

நகம் வெட்டினால்

என்ன பலன்



திங்கட்கிழமை

அறிவு வளர்ச்சி, மன அமைதி மற்றும் செல்வம் பெருகும்.

செவ்வாய்க்கிழமை

கடன் பிரச்சனை, உடல்நலக் குறைவு மற்றும் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படும்.

புதன்கிழமை

லட்சுமி கடாட்சம், வியாபார வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி உண்டாகும்.

வியாழக்கிழமை

குரு பகவானுக்குரிய நாள் என்பதால், கல்வி மற்றும் ஆன்மீக அறிவு வளரும் (செல்வம் பெருகும் என்றும் சிலர் நம்புகின்றனர்).

வெள்ளிக்கிழமை

சுப காரியங்கள் நடக்கும், வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

சனிக்கிழமை

சோம்பேறித்தனம் மற்றும் பண விரயம் ஏற்படும் என்பததால் தவிர்க்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை

அலைச்சல் மற்றும் பொருள் நஷ்டம் ஏற்படும்.


சில யோக ஜாதக அமைப்புகள்...





சில யோக ஜாதக அமைப்புகள்...

லக்னம் எதுவாயினும் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களும் பலம் பெற்றால் அந்த ஜாதகம் யோக ஜாதகமே.

அதிலும் குறிப்பாக குரு அணி லக்னங்களான மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு சூரியன், சந்திரன், குரு ஆகிய மூன்று கிரகங்கள் பலம் பெற்றால் அது யோக ஜாதகமே.

லக்னாதிபதியின் தசை ஆரம்ப தசை எனில் அது யோக ஜாதகம்.

லக்னப்புள்ளி 1, 5, 9 அதிபதிகளின் நட்சத்திரத்தில் விழுந்தாலும் யோகமே.

எல்லா கிரகங்களும் கேந்திரங்களில் நின்றாலும் யோகமே.

5 க்கும் மேற்பட்ட கிரகங்கள் 5 க்கும் மேற்பட்ட ராசிகளில் வரிசையாக நின்று கிரக மாலிகா யோகம் பெற்றாலும் சிறப்பு தான்...


பராசரா ஜோதிடம்



பராசரா ஜோதிடம்



27 நட்சத்திரங்களுக்கான பகை நட்சத்திரங்கள் . விசித்திர ஜோதிடம் 

அஸ்வினி- கேட்டை

பரணி-அனுஷம்

கார்த்திகை - விசாகம்

ரோகிணி-சுவாதி

மிருகசீரிடம் - சித்திரை

திருவாதிரை -திருவோணம்

புனர்பூசம் -உத்திராடம்

பூசம்-ஆயில்யம்

பூராடம்-மகம்

ரேவதி-பூரம்

உத்திரம் பூராட்டாதி-

ஹஸ்தம் -சதயம்

சித்திரை -அஷ்ட்டம்

சுவாதி-ரோகிணி

விசாகம்-கார்த்திகை  கேட்டை-டிஅஸ்வினி

அனுஷம்-பரணி

 ஆயில்யம்- மூலம்



பூசம்-பூராடம்



உத்திராடம்- பூரட்டாதி புனர் பூசம்

திருவோணம் - திருவாதிரை  மிருகசீரிடம் -சித்திரை

சதயம்-ஹஸ்தம்
 பூரட்டாதி- உத்திரம்

உத்திரட்டாதி பூரம் ரேவதி- மகம்

அஸ்வினிக்கு -கேட்டை

(உதாரணம்-1)

பகை என்பதால்

அஸ்வினியில் பிறந்தவர்களுக்கு வரன்" என்று முடியும் பெயர்கள் வைக்க கூடாது. (மகேந்திரன், ராஜேந்திரன், மாறன்)

இது போன்று

ஒவ்வொரு நட்சத்திரத்தின்

பகை நட்சத்திரங்களின்

பெயர்களை

பயன்படுத்தக் கூடாது.

உதாரணம் -2

திருவாதிரைக்கு

திருவோணம் நட்சத்திரம்

பகை

அதனால்

திருவாதிரையில்

பிறந்தவர்களுக்கு பெருமாளை குறிக்கும்

பெயர்கள்

வைக்க கூடாது.

Tuesday, 11 August 2026

வியாழன் அருள் பெற்றவர்-களுக்கு வெற்றி தேடி வரும்

வியாழன் அருள் பெற்றவர்-களுக்கு வெற்றி தேடி வரும்
 குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் சிறப்பாக நின்று விட்டால் அதை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.



1) குருவிற்கு நிகரான சுப கிரகம் சுக்ரன்

2) குருவிற்கு தனித்த புதன் நிகரானவர் 

3) குருவுக்கு பௌர்ணமி சந்திரன் நிகரானவர் 

4) 9-ஆமிட குருவிற்கு நிகரானவர் பாக்கியாதிபதி 

5) 11-ஆமிட குருவிற்கு நிகரானவர் லாபாதிபதி

6) லக்ன குருவிற்கு நிகரானவர் லக்னாதிபதி

7) 4-ஆமிட குருவிற்கு நிகரானவர் சுகாதிபதி.



கேந்திராதிபத்திய தோஷமும், புத்திர தோஷமும் குரு பகவானுக்கு உரியதாகும்.


திருமண ஸ்தானங்கள்



திருமண ஸ்தானங்கள்



1

மேஷத்திற்கு திருமண ஸ்தானம் துலாம்

2 ரிஷபத்திற்கு திருமண ஸ்தானம் விருச்சிகம்

3 மிதுனத்திற்கு திருமண ஸ்தானம் தனுசு

4 கடகத்திற்கு திருமண ஸ்தானம் மகரம் 

5 சிம்மத்திற்கு திருமண ஸ்தானம் கும்பம்

6

கன்னிக்கு திருமண ஸ்தானம் மீனம்



7 துலாமிற்கு திருமண ஸ்தானம் மேஷம் K.G.Rajan Whatsapp9629865348

8 விருச்சிகத்திற்கு திருமண ஸ்தானம் ரிஷபம்

9 தனுசுவிற்கு திருமண ஸ்தானம் மிதுனம் 

10 மகரத்திற்கு திருமண ஸ்தானம் கடகம்

11 கும்பத்திற்கு திருமண ஸ்தானம் சிம்மம்

12

மீனத்திற்கு திருமண ஸ்தானம் கன்னி


சூரியனின் சுப வலிமை

சூரியனின் சுப வலிமை



1 சூரியன் வலிமை பெற்றால் 1-ஆம் எண் அதிர்ஷ்டம் தரும்

2 சூரியன் வலிமை பெற்றால் தந்தையால் நலம் உண்டு

3 சூரியன் வலிமை பெற்றால் மருத்துவ புலமை உண்டு 

4 சூரியன் வலிமை பெற்றால் நிர்வாகிகள்

5 சூரியன் வலிமை பெற்றால் அரசியல் ஞானம் உண்டு

6 சூரியன் வலிமை பெற்றால் அரசு வேலையும் உண்டு 

7 சூரியன் வலிமை பெற்றால் சிவஞானம் கூடும்

8 சூரியன் வலிமை பெற்றால் நெருப்பால் லாபம்

9 சூரியன் வலிமை பெற்றால் தலைமை பொறுப்பு

10 சூரியன் வலிமை பெற்றால் கம்பீர தோற்றம் 

11 சூரியன் வலிமை பெற்றால் அதிகார ஆற்றல்

12 சூரியன் வலிமை பெற்றால் தனவான்கள்.


சனி திசா புத்தி பரிகாரம்



சனி திசா புத்தி பரிகாரம்



1 சனியின் பரிகார ஸ்தலம் திருநள்ளாறு

2 சனி தரும் கண்டங்களுக்கு ஸ்தலம் திருக்கடையூர்

3 அஷ்டம சனிக்கு பரிகாரம் பைரவ வழிபாடு 

4 ஏழரை சனிக்கு பரிகாரம் ஆஞ்சநேயர் வழிபாடு

5 திருக்கொள்ளிக்காடு சனி பரிகார ஸ்தலம் ஆகும் 

6 அன்னதானங்கள் சனி பரிகாரம் ஆகும்



7 வஸ்திர தானம் சனி பரிகாரமாகும்

8 சனியின் காலத்தில் ஸ்ரீவாஞ்சியம் செல்லலாம 

9 சனிக்கிழமை விரதம் சனி ப்ரீதி ஆகும்

10 பிரதோஷ வழிபாடு சனிக்கு திருப்தி அளிக்கும்

11

கர்வம் நீக்கி அன்பே சிவம் என்று நினைத்தால் சனி அருள் கூடும்

12 எளிய வாழ்க்கை சிறப்பான சனி ப்ரீதி ஆகும்.