jaga flash news

Saturday, 1 August 2026

வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள்



வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள்

வீட்டின் முன் இரண்டு மீன்கள் இருக்கும்படியான படத்தை ஒட்டி வைத்து தினசரி பார்த்து வர நன்மைகள் உண்டாகும். (ஒற்றை மீன் படம் பார்ப்பதை தவிர்க்கவும்.)



தினசரி வீட்டை விட்டு கிளம்பும் முன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட் பார்த்து செல்ல போகிற விஷயம் சுபமாய் முடியும்.

வழியில் செல்லும் போது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டுவிட்டு அவ்விடக் தை விட்டு செல்ல அந்த ஆத்மாவினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை ஏற்படாமல் இருக்கும்.



முதல் ஆண் குழந்தையின் அரைநாள் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.

தனியாகவும் மன சோர்வுடனும் தனக்கு யாருமே இல்லை என்ற மனநிலை காணப்பட்டால் மழைநீரில் நனைய மாற்றம் ஏற்படும்.

வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ 5 பகல் வேளையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்ப உடல் கோளாறுகளில் இருந்து விடுபடும்.




விரயமாகி கொண்டே இருந்தாய் சினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்டுகளை வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.


+

ஆடியில் குழந்தை பிறந்தால் என்ன பலன்? ஜோதிடம் என்ன சொல்கிறது?



ஆடியில் குழந்தை பிறந்தால் என்ன பலன்? ஜோதிடம் என்ன சொல்கிறது?

அதனால்,ஆடி மாதத்தில் குழந்தை பிறப்பது என்பது, உங்கள் கர்ம வினையை குறைக்கவே பிறந்திருக்கிறது.

குறிப்பாக, ஆடி வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தையும்,ஆடி சனிக்கிழமை ஆண் குழந்தையும் பிறந்தால், உங்கள் வீட்டில் புண்ணியம் சேர்க்கத்தான் குழந்தை பிறந்து இருக்கிறது என்று அர்த்தம்.

மேலும்,ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், அன்றைய மாதத்தில் குழந்தை பிறப்பது,அம்மனின் அருள் அந்த குழந்தைக்கு பரிபூரணமாக கிடைக்குமாம்.




யாருக்கும் புரியாத மனித வாழ்க்கை



யாருக்கும் புரியாத மனித வாழ்க்கை..

எலி சிலையாய் இருந்தால் பூஜை செய்கிறோம் உயிரோடு இருந்தால் சாக அடிக்கிறோம்.

பாம்பு சிலையா இருந்தால் பாலை ஊத்துகிறோம். ஊயிரோடு இருந்தால் அடித்து சாகடிக்கிறோம்.

தாய் தந்தை போட்டோவில் இருந்தால் மாலை போட்டு வணங்குகிறோம். உயிரோடு இருந்தால் அனாதை இல்லத்தில் விட்டு விடுகிறோம்.

இறந்து போனவன் பாடைக்கு தோள் கொடுக்கிறோம்.

உயிரோடு இருப்பவனுக்கு கை கொடுத்து உதவமாட்டோம்.

கல்லிலே தெய்வதன்மை இருக்கின்றது என்று தெரிந்த நமக்கு மனிதனில் மனிதத்தன்மை இருக்கிறதென்று கண்டு பிடிக்காமல் போகிறோம்.

உயிரில்லாதவற்றின் மேல் பக்தி எதற்கு. உயிரோடு இருந்தால் வெறுப்பு எதற்கு.


12 வீடுகளின் முழுமையான விளக்கம்


நோய்கள் தோன்ற காரணம் தெரியுமா



நோய்கள் தோன்ற காரணம் தெரியுமா

தீதும் நன்றும் பிறர் தர வாரா

அகத்தியர் கூறும் சிறப்பு வாய்ந்த தகவல்,

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருந்தால்

ஆஸ்துமா வரும்

பசுமையாக வளர்ந்துள்ள செடி கொடிகளை வெட்டுவதால்

பக்கவாதம் வரும்

பிறர் குடியை கெடுத்தாலும், பிறர் பசியோடு இருக்க அவருக்குத் தராமல் தான் மட்டும் சாப்பிட்டால்

அல்சர் வரும்



சிறு விலங்குகள் பறவைகள் போன்றவற்றைக் கொன்றால்

வலிப்பு நோய் வரும்

பிஞ்சு காய்கறிகள் இலை தழைகளை வேண்டுமென்றே பறித்தாலும் வெட்டினாலும்

ஒற்றைத் தலைவலி

தலை குத்தல் சைனஸ் வரும்

இளமையாக உள்ள பயிரை அழித்தால்

குழந்தையின்மை உண்டாகும்



பிறரை பழித்து ஆணவமாக பேசினால்

கல்லீரல் வீக்கம் உண்டாகும்


நட்சத்திர விருட்சங்கள்



நட்சத்திர விருட்சங்கள்

1). அஸ்வினி. எட்டி

2). பரணி. நெல்லி 

3).கிருத்திகை  அத்தி

4).ரோகினி.நாவல் 
5).மிருகஷிரிடம். கருங்காலி

6). திருவாதிரை.செங்கா

7). புனர்பூசம். மூங்கில்

8).பூசம் அரசு

9). ஆயில்யம்.புன்னை

10). மகம்.ஆல்

11). பூரம்.பலாசு

12)..உத்திரம் அலரி

13). அஸ்தம்.அத்தி

14). சித்திரை. வில்வம் 
15). ஸ்வாதி. மருதம்

 16). விசாகம்.விலா

17). அனுசம்.-மகிழம் 
18).கேட்டை. புன்னை

19).மூலம். மரா

20). பூராடம்.வஞ்சி 
21).உத்திராடம்.பலா

22). திருவோணம்
எருக்கு

23). அவிட்டம்.

வன்னி 
24). சதயம்.கடம்

25). பூரட்டாதி.தேமா
 26).உத்திரட்டாதி வேம்பு

27):ரேவதி. இலுப்பை


பூண்டை நசுக்கிய பிறகு ஏன் 10 நிமிடம் காத்திருக்க வேண்டும்?



பூண்டை நசுக்கிய பிறகு ஏன் 10 நிமிடம் காத்திருக்க வேண்டும்?

நசுக்கியவுடன் அலிசின் உருவாகத் தொடங்கும்.

சமைப்பதற்கு முன் 10 நிமிடம் காத்திருந்தால் அலிசின் உருவாக போதிய நேரம் கிடைக்கும்.



உடனே அதிக வெப்பத்தில் சமைத்தால் அலிசின் உருவாகும் அளவு குறையலாம்.

முதலில் நசுக்கி 10 நிமிடம் வைத்துவிட்டு சமைப்பது சிறந்தது.



இந்த உணவுகளை தவறாக சாப்பிட்டால் நன்மைக்கு பதில் தீமையே அதிகரிக்கும்!



இந்த உணவுகளை தவறாக சாப்பிட்டால் நன்மைக்கு பதில் தீமையே அதிகரிக்கும்!

பூண்டு (Garlic) எப்போதும் நறுக்கி வைத்துக் கொள்ளாதீர்கள்!

- நறுக்கிய 10 நிமிடங்களுக்கு பிறகு இதன் நன்மைகள் 10 மடங்கு குறையும்.

மஞ்சள் (Turmeric) வெந்த பின் பயன்படுத்தாதீர்கள்!

கருப்பு மிளகுடன் சேர்த்து சாப்பிடும்போது மட்டுமே மஞ்சளின் உறிஞ்சதல் (absorption) 200% வரை அதிகரிக்கும்.

முளைகட்டிய தானியங்கள் (Sprouts) அதிகமாக வேகவைக்காதீர்கள்!

அதிகமாக ஆவியில் வேக வைத்தால் lectins மற்றும் bacteria ஆபத்து குறையாது.



சாதம் (Rice) வேகவைத்த பிறகு உடனே ஊறவைக்காதீர்கள்!

2-3 முறை கழுவவும், starch மற்றும் arsenic அளவு குறையும்.

வெள்ளரிக்காய் (Cucumbers) தோலுடன் சாப்பிடாதீர்கள்!

தோலில் உள்ள நார்ச்சத்து (fiber) மற்றும் antioxidants குறையும்.

தேநீர் (Tea) காலியான வயிற்றில் குடிக்காதீர்கள்!

காலியான வயிற்றில் தேநீர் acidity மற்றும் cortisol அளவை அதிகரிக்கும்.



தக்காளி (Tomato) ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்!

ஃப்ரிட்ஜில் வைத்தால் தக்காளியின் சுவை மற்றும் ஊட்டச்சத்து குறையும்.

தண்ணீர் அதிகமாக ஒரே நேரத்தில் குடிக்காதீர்கள்!

அதிகமாக தண்ணீர் ஒரே நேரத்தில் குடித்தால் செரிமானம் மந்தமாகும்.






யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது' அது ஏன்?



யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது' அது ஏன்?

27 நட்சத்திரங்களில்...உத்திரட்டாதி, அனுஷம், பூசம் என சனி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யார் காலிலும் விழக்கூடாது. அதே போன்று, உங்கள் காலிலும் விழுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.



மகரம், கும்பம் ராசியில் பிறந்தவர்களும்... கும்பம், மகரம் லக்னத்தில் பிறந்தவர்களும்... மற்றவர் காலில் விழுவதோ, அல்லது மற்றவர் உங்கள் காலில் விழுவதோ கூடாது.

மகரம்

கும்பம்

ஏன் என்றால், இந்த ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்... சனியின் ஆதிக்கம் பெற்றவர்கள்...

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த ராசி நட்சத்திரக்காரர்கள்  பெற்றோர்கள், குறிப்பாக தாயின் காலை தொட்டு வணங்கும்போது எண்ணற்ற நற்பலன்களை அள்ளிக் கொடுப்பார், சனி பகவான்... இவர்களுக்கு சனியின் தாக்கம் அதிகமாக இருந்தால், தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றால் போதும்... சனி இவர்களின் கிட்ட நெருங்கவே நெருங்காது...



இவர்கள் பெற்றோரை தவிர வேறு யாரு காலிலும் விழக்கூடாது. அப்படி ஆசி பெறுவதற்காகவே, மற்றவர் காலில் விழுந்தாலும்...

அதை ஊக்குவிக்கக் கூடாது. மாறாக அதை ஊக்குவித்தால், அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் புண்ணிய பலன் பயனற்று போகும்... இது ஆசி கொடுப்பவருக்கும், ஆசி வாங்குபவருக்கும் புண்ணிய பலனை கரைத்து பாவம் வந்து சேரும்...



சனி பகவானின் உரிய பகுதி பாதம் என்பதால்... அது கர்ம வினைகளை கொடுக்கும்.


சம்பளம் கரையாமல் இருக்க பரிகாரம்



சம்பளம் கரையாமல் இருக்க பரிகாரம்



சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக இனிப்பு, பால் அல்லது மல்லிகைப்பூ போன்ற மங்களகரமான பொருட்களில் ஏதாவது ஒன்றை வாங்குங்கள்.



இது செல்வம் கையில் நிலைத்து, வருமானம் வீண் செலவாகாமல் இருக்க உதவும் என்று நம்யப்படுகிறது.

சம்பளம் கிடைத்த உடனே தேவையற்ற செலவுகள், மது அருந்துதல், அசைவ விருந்து வைப்பது போன்றவற்றை முதல் செலவாக செய்யாமல் இருப்பது நல்லது.

வண்டிக்கு பெட்ரோல் போட வேண்டியிருந்தாலும், அதற்கு முன் சிறிதளவு இனிப்பு அல்லது பால் வாங்கிய பிறகு பெட்ரோல் போடுவது சிறந்ததாக கூறப்படுகிறது.

இதனுடன், சம்பளத்தில் ஒரு பகுதியை உடனே சேமிப்பிற்காக ஒதுக்கி வைத்தால், மாத இறுதி வரை பணம் நிலைத்து, நிதி நெருக்கடி குறையும் என்று நம்பப்படுகிறது.