jaga flash news

Tuesday, 28 July 2026

பணம் சேர வீட்டில் இந்த நிற ஆடையை அணியுங்கள்!



பணம் சேர வீட்டில் இந்த நிற ஆடையை அணியுங்கள்!!

வியாழக்கிழமை - மஞ்சள் நிற

திங்கட்கிழமை-வெள்ளை நிற

செவ்வாய்க்கிழமை - சிவப்பு நிற

புதன்கிழமை- பச்சை நிற

வியாழக்கிழமை - மஞ்சள் அணியுங்கள்.

வெள்ளிக்கிழமை - வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற

சனிக்கிழமை- கருப்பு அல்லது அடர் நீல நிற

ஞாயிற்றுக்கிழமை - ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் 


கண்ணாடி வளையல், வாங்க கூடாத நேரங்கள்?



கண்ணாடி வளையல், வாங்க கூடாத நேரங்கள்?

*விளக்கு ஏற்றும் போதும் சாப்பாடு பரிமாறும் போதும் பெண்கள் கைகளில் வளையல் இல்லாமல் இருக்கக் கூடாது.

**தங்கம், பஞ்சலோகம் மற்றும் வெள்ளியில் வளையல் அணிவது சிறப்பு என்றாலும், கூடவே இரண்டு கண்ணாடி  வளையல் அணிந்தால் இன்னும் சிறப்பு.

*வளையல் வாங்கக்கூடாத நேரங்கள்: செவ்வாய்க்கிழமை சனிக்கிழமையில் வாங்காதீர்கள்.

உச்சிப் பொழுது, ராகு காலம், எமகண்டா நேரத்தில், கண்ணாடி வளையல் வாங்க கூடாது.




சுக்கிரன் எங்கு நின்றாலும் அழகுதான்




சுக்கிரன் எங்கு நின்றாலும் அழகுதான்

1. லக்னத்தில் சுக்கிரன் நின்றால் அழகான முகம்,கூந்தல் உண்டு.



2. இரண்டாம் வீட்டில் நின்றால் அழகான கண்கள் கொண்டவர்.

3. மூன்றாம் வீட்டில் நின்றால் இனிமையான குரல் உடையவர்.

4. நான்காம் வீட்டில் நின்றால் அழகான தாய், வீடு,மனை,வாகனம் உண்டு.

5. ஐந்தாம் வீட்டில் நின்றால் அழகான குழந்தைகள் உண்டு.

6. ஏழாம் வீட்டில் நின்றால் அழகான் துணை அமையும்.


7. ஒன்பதாம் வீட்டில் நின்றால் அழகான தந்தை உண்டு. கான 




சனிபகவான் பற்றிய 8 ரகசியங்கள்



சனிபகவான் பற்றிய 8 ரகசியங்கள்

1.சனி புதன் சேர்க்கை கடைசி நிமிடத்தில் தான் ஓடியாடி செய்வார்கள்.

2.3ல் சனி நீசம் _ எளிதில் வெற்றி கிடைக்காது.

3.ஏழரை சனி ஆரம்ப கட்டத்தில், காக்கை தலையில் தட்டும் அல்லது எச்சமிடும்.



4.சனி, ராகு தொடர்பு - ஜாதகர் நிலையான தொழில் செய்ய மாட்டார்.

5.சனி, கேது சேர்க்கை அல்லது தொடர்பு வேலை, தொழிலில் தடை

6.லக்னத்தில் சனி _ உடல் சோர்வு, அசதி அதிகம் இருக்கும்.

7.சனி நீச்சம் _ செய்த தப்பிற்கு தயங்காமல் மன்னிப்பு கேட்பார்கள்.



8.சனி உச்சம் கம்ப்யூட்டர் படிப்பு -வெற்றியைத் தரும்.


பெண்களின் ஜாதகத்தில் செல்வந்த கணவரைக் குறிக்கக்கூடிய அமைப்புகள்:

பெண்களின் ஜாதகத்தில் செல்வந்த கணவரைக் குறிக்கக்கூடிய அமைப்புகள்:

1. சுக்கிரன் (Venus) 7ஆம் அல்லது 8ஆம் பாவத்தில்- வசதியான திருமணம், வாழ்க்கைத்துணையால் கிடைக்கும் சுகவாழ்வு மற்றும் ஆடம்பரம்.

2. குரு (பெண்களுக்கு கணவர் காரகன்) 7ஆம் பாவத்தில் இருப்பது அல்லது 7ஆம் பாவத்தைப் பார்ப்பது - நல்ல நிலை, மதிப்புள்ள மற்றும் பொருளாதார ரீதியாக வலிமையான கணவர்.

3. சூரியன் 7ஆம் பாவத்தில் அல்லது 7ஆம் பாவத்தைப் பார்ப்பது - அதிகாரம், அரசு, தலைமைப் பொறுப்பு அல்லது உயர்ந்த அந்தஸ்துள்ள துணை.

4. ராகு 7ஆம் அல்லது 8ஆம் பாவத்தில் வெளிநாட்டு தொடர்பு, செல்வாக்கு மிக்க குடும்பம் அல்லது அசாதாரண வழியில் செல்வம்.

5. சுக்கிரன்–குரு நல்ல தொடர்பு (சேர்க்கை, திரிகோணம், ) - செல்வம், அதிர்ஷ்டம், வளமான திருமண வாழ்க்கை.

6. வலுவான 8ஆம் பாவம் அல்லது 8ஆம் பாவ அதிபதி நல்ல நிலையில் இருப்பது - திருமணத்திற்குப் பிறகு செல்வ உயர்வு, பரம்பரைச் சொத்து அல்லது x துணையால் கிடைக்கும் நிதி ஆதாயம்.

யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது அது ஏன்?



யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது அது ஏன்?

27 நட்சத்திரங்களில்...உத்திரட்டாதி, அனுஷம், பூசம் என சனி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யார் காலிலும் விழக்கூடாது. அதே போன்று, உங்கள் காலிலும் விழுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மகரம், கும்பம் ராசியில் பிறந்தவர்களும்... கும்பம், மகரம் லக்னத்தில் பிறந்தவர்களும்... மற்றவர் காலில் விழுவதோ, அல்லது மற்றவர் உங்கள் காலில் விழுவதோ கூடாது.

ஏன் என்றால், இந்த ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்... சனியின் ஆதிக்கம் பெற்றவர்கள்...

மகரம்

கும்பம்

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த ராசி நட்சத்திரக்காரர்கள் பெற்றோர்கள், குறிப்பாக தாயின் காலை தொட்டு வணங்கும்போது எண்ணற்ற நற்பலன்களை அள்ளிக் கொடுப்பார், சனி பகவான்... இவர்களுக்கு சனியின் தாக்கம் அதிகமாக இருந்தால், தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றால் போதும்... சனி இவர்களின் கிட்ட நெருங்கவே நெருங்காது...

இவர்கள் பெற்றோரை தவிர வேறு யாரு காலிலும் விழக்கூடாது. அப்படி ஆசி பெறுவதற்காகவே, மற்றவர் காலில் விழுந்தாலும்... அதை ஊக்குவிக்கக் கூடாது. மாறாக அதை ஊக்குவித்தால், அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் புண்ணிய பலன் பயனற்று போகும்... இது ஆசி கொடுப்பவருக்கும், ஆசி வாங்குபவருக்கும் புண்ணிய பலனை கரைத்து பாவம் வந்து சேரும்...

சனி பகவானின் உரிய பகுதி பாதம் என்பதால்... அது கர்ம வினைகளை கொடுக்கும்.



இவங்க,இந்த தவறு செஞ்சா... கண்டிப்பா தோத்துடுவாங்க...



இவங்க,இந்த தவறு செஞ்சா...

கண்டிப்பா தோத்துடுவாங்க...

மேஷம் - நான் வச்சது தான்,சட்டம்ன்னு ஆதிக்கம் செலுத்துனா... அன்பை இழந்நிடுவாங்க...

ரிஷபம் - தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கலனா, 5 அந்த நொடி உங்க... உறவு உடையும்.

மிதுனம் - வீட்டுக்குள்ள,பேச அலட்சியப்படுத்தினா. குடும்பத்தில்... விரிசல் விழும்.

கடகம் - சந்தேக கண்ணோடு பாத்தா... நிம்மதி கெடும்.

சிம்மம் - ஈகோவை கைவிடலனா... தனி ஆள் தான்...

கன்னி - துருவி துருவி கேள்வி கேட்டா... உறவே... உங்கள தூக்கி போட்டுரும்...

துலாம் - பிரச்சனையை பார்த்து ஒதுங்கிப் போனா... நல்ல வாய்ப்பு கிடைக்காது...



விருச்சிகம் - குடும்பத்துல ஒன்றி இல்லனா... வாழ்க்கை நரகம் தான்...

தனுசு - குடும்ப பொறுப்ப தட்டி கழிச்சா... கூட யாருமே... இருக்க மாட்டாங்க...

மகரம் - உங்களுக்காக வாழும் குடும்பத்த நிராகரிச்சா... நீங்க தேடும்போது உறவு தூரமாகிடும்...

கும்பம் - மனசுல போலியான வாழ்க்கை வாழ்ந்தா... பொழ்ப்பு போலியாகிடும்...

மீனம் - குத்தி காட்டி பேசினா,யாரும் உண்மையா... இருக்க மாட்டாங்க...


புஷ்கராம்சம் என்றால் என்ன?



புஷ்கராம்சம் என்றால் என்ன?


ஒரு ராசியில் குறிப்பிட்ட நட்சத்திரத்தின் குறிப்பிட்ட பாதத்தில் லக்கினம் அல்லது முக்கிய கிரகங்கள் அமைந்தால், அது புஷ்கராம்சம் எனப்படுகிரது.

இந்த அமைப்பு ஜாதகத்தில் பல வித நற்பலன்களை வழங்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இந்த நட்சத்திரங்களில் லக்கினம் ஆனால் கிடைக்கும் சிறப்புகள்

வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் வெற்றி

செல்வ வளம், குடும்ய சுகம், மன நிறைவு

கல்வி, தொழில், திருமணம் ஆகியவற்றில் சிறப்பு

அதிர்ஷ்டம், கௌரவம், புகழ், ஆன்மிக முன்னேற்றம்

தெய்வ அருள் மற்றும் சுப யோக பலன்கள் கிடைக்கும்


பாணிபூரியை கண்டுபிடித்தது மகாபாரத காலத்து திரௌபதி?


பாணிபூரியை கண்டுபிடித்தது மகாபாரத காலத்து திரௌபதி? கொஞ்சூண்டு கோதுமை மாவில்.. சுவாரஸ்ய பின்னணி என்ன?

 
பாணிபூரியை அறிமுகப்படுத்தியது மகாபாரதத்தில் வரும் திரௌபதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்மான கதையும் உள்ளது. தெருவுக்கு தெரு விற்கப்படும் இந்த பாணி பூரியில் அப்படி என்ன சுவாரஸ்ய கதை இருக்கிறது என்பதை பார்க்கலாம்.


அந்த காலகட்டத்தில் பள்ளி முடிந்து வீடுகளுக்கு வரும் பிள்ளைகளுக்கு அதிரசம், முறுக்கு, தட்டை, வடை, போண்டா, பஜ்ஜி, சுண்டல் உள்ளிட்ட தீனிகளே கொடுக்கப்பட்டன.


Draupadi invented Pani puri
ஆனால் தற்போது பிரெஞ்ச் பிரைஸ், பர்கர், பீட்சா என குழந்தைகளின் ரசனைக்கேற்ப ஸ்னாக்ஸும் மாறிவிட்டது. அதிலும் பாணிபூரி முக்கிய பங்கு வகிக்கிறது. பாணி பூரி, பேல் பூரி, தயிர் பூரி, சமோசா பூரி, மசாலா பூரி என நிறைய ஐட்டங்கள் வந்துவிட்டன.

மேலும் சன்னா மசாலா உள்ளிட்டவையும் கிடைக்கின்றன. இத்துடன் காளான் எனப்படும் ஒரு உணவும் விற்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட பாணி பூரிக்குத்தான் ஃபேன்ஸ் அதிகம்.

சிறிய பூரிகளில் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்துவிட்டு அதில் புளி, உப்பு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி கலந்த பச்சை நிற தண்ணீரையும் வெங்காயத்தையும் சேர்த்து கொடுக்கும் போது ஒரே மடக்காக அதை வாயில் போட்டுக் கொண்டால் ஆஹா அற்புதமாக இருக்கும்.

இப்படிப்பட்ட பாணிபூரியின் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது, அதை பார்க்கலாம். இந்த சம்பவம் அமர்சித்ர கதையில் இடம்பெற்றுள்ளது. அதாவது பாண்டவர்கள் வனவாசத்திற்கும் பாணிபூரிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதாம்.

திருமணமான புதிதில் தனது மருமகள் திரௌபதியின் திறனை சோதிக்க பஞ்ச பாண்டவர்களின் தாய் குந்தி தேவி நினைத்தாராம். அதற்காக கொஞ்சம் உருளைக்கிழங்கு மசாலா, ஒரே ஒரு சிறிய சப்பாத்தி செய்யும் அளவிற்கு மட்டுமே கோதுமை மாவையும் கொடுத்தாராம்.

அப்போது "உன் கையில் கொடுத்துள்ள இந்த பொருட்களை வைத்து 5 பேரின் பசியை நீ ஆற்ற வேண்டும். அதே நேரத்தில் அவர்களுக்கு வயிறு நிறைந்து பசியும் என சொல்லக் கூடாது." என்றும் உத்தரவிட்டாராம். மாமியார் உத்தரவை மீறலாமா? உடனே திரௌபதி சமயோஜிதமாக யோசித்தாராம்.



சிறிய மாவை சிறு உருண்டைகளாக்கி, அதை எண்ணெயில் பொரித்து எடுத்து பூரிகளாக்கி அதில் உருளைக்கிழங்கு மசாலாவை திணித்து பஞ்ச பாண்டவர்களுக்கு பரிமாறினாராம். ஒரு சிறிய அளவிலான மாவை கொண்டு தனது மகன்களின் பசியை போக்கியமைக்காக அந்த உணவுக்கு அழிவே கிடையாது என குந்தி தேவி வரம் அளித்தாராம். அதனால்தான் அந்த பாணி பூரி நிலைத்திருக்கிறது என்கிறார்கள்.

திரௌபதி செய்த பாணிபூரியை பார்த்து குந்தி தேவியே ஆச்சரியப்பட்டாராம். எனவே இன்று அனைவருக்கும் ஃபேவரைட்டாக இருக்கும் பாணி பூரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருானது என்கிறார்கள். எனினும் சிலர் பாணிபூரி மகத வம்சத்தால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்கள். அந்த உணவுக்கு புல்கி என பெயரிடப்பட்டதாம். ஆனால் இதை உருவாக்கியவர்கள் யார் என எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை என்கிறார்கள்.

திரௌபதி உருவாக்கினாரோ யார் உருவாக்கினாலும் சரி நமக்கு தேவை பாணிபூரி! நாக்கு ஊறுது! சாயங்காலம் 5 மணிக்கு கடை திறந்தும் போய் சாப்பிட்டுருவோமா? 

உங்க ராசியின் உண்மையான குணம் என்ன தெரியுமா?

உங்க ராசியின் உண்மையான குணம் என்ன தெரியுமா?

அழகின் மறுபெயர் - துலாம்

ஆளுமையின் உச்சம் விருச்சிகம்

வெல்ல முடியாதவர் - மகரம்

அமைதியான புயல் - கும்பம்

அமைதியான மிருகம் - ரிஷபம்

அறிவுக்கூர்மையின் பிறப்பிடம் - மிதுனம்



தீர்க்கதரிசன சிந்தனையாளர் - கன்னி

அன்பின் ஊற்று - கடகம்

புரியாத புதிர் - மீனம்



யாருக்கும் அஞ்சான் - தனுசு

நான் தான் ராஜா - சிம்மம்



ஒரு லட்சம் பேர் வந்தாலும் தனியாக எதிர்த்து நிற்பார்கள் - மேஷம்