திருமணத்தடை நீங்க
ஒருவருக்கு 30 வருடம் கடந்தும் திருமணம் ஆகவில்லை என்றால் முக்கிய காரணம் குலதெய்வம் அனுகிரகங்கள் அவருக்கு இல்லை. ரகசியமாக திருமண தேடல் செய்ய வேண்டும்.கருப்பு துணி அணிந்து சனிக்கிழமை எள்ளு கலந்த உணவு காகத்திற்கு தர வேண்டும்.செவ்வாய் கிழமை சிவப்பு உடை அணிந்து இனிப்பு கலந்த உணவு நாய்க்கு கொடுக்க வேண்டும்.இவை 7 வாரம் செய்யுங்கள் பின்பு அடுத்து வரும் அமாவாசை,பௌர்ணமி வந்ததும் நிச்சயமாக உறுதியாக திருமணம் நடக்கும்.
No comments:
Post a Comment