jaga flash news

Thursday 2 September 2021

வணக்கம் தெரிவித்தால்

இரு கையையும் கூப்பி ஒருவருக்கு வணக்கம் தெரிவித்தால் அவரும் அதே போல கும்பிடுவார்...இந்த பழக்கம் நாம் பெருமூளை,சிறுமூளை இரண்டையும் ஒன்றிணைக்கிறது..மனம் ஒரே இடத்தில் குவிய செய்கிறது...நாம் வணங்கும்போதுதான் வணங்கப்படுகிறோம்..!!

No comments:

Post a Comment