jaga flash news

Tuesday 20 June 2023

சாணக்கிய நீதி படி இந்த 6 விஷயங்களை பாலோ பண்றவங்களுக்கு வாழ்க்கையில் பணக்கஷ்டமே வராதாம்...!

 சாணக்கியரின் கூற்றுப்படி, பணம் மற்றும் பதவியால் மட்டுமே யாரும் வெற்றி பெறுவதில்லை. சமுதாயத்தில் முன்மாதிரியாகவும், மரியாதைக்குரியவர்களாக இருப்பவர்கள் மட்டுமே வெற்றிகரமானவர்களாக மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். அந்த வகையில் சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞர், அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர். 
 சாணக்கியரின் இந்த கொள்கைகளை கண்டிப்பாக கடைபிடிப்பவர் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களுக்கும் தீர்வு பெறுவார் என்பது நம்பிக்கை. இன்றைய அவசர உலகத்தில் பணம் ஒரு நல்ல வாழ்க்கைக்கு இன்றியமையாதது. சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பணத்தைப் பற்றிய சில விஷயங்களைக் குறிப்பிடுகிறார். 
இவற்றை ஒருவர் தன் வாழ்வில் கடைப்பிடித்தால், அவர்கள் வாழ்க்கையில் பணத்திற்கு கஷ்டம் இருக்காது. சாணக்கிய நீதியைப் பின்பற்றி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தலாம். இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், பணத்தில் எந்த பிரச்சனையும் வராது. 

No comments:

Post a Comment