jaga flash news

Thursday 13 June 2024

நேர்மை ஆற்றலும் பெருக வேண்டுமா?

 உங்கள் வீட்டில் வறுமை நீங்க வேண்டுமா? ஆரோக்கியமும், நேர்மை ஆற்றலும் பெருக வேண்டுமா? அப்ப இந்த குட்டி குட்டி டிப்ஸ்களை பாருங்க.



வீட்டில் துளசி செடிக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வருவேண்டும். இதனால், எதிர்மறை சக்திகளிலிருந்து உங்களை காத்து கொள்ளலாம்.. அதேபோல, தினந்தோறும் காலையில் குளிக்கும்போது, ஒரு சிட்டிகை மஞ்சளையும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். இதனால், விஷ்ணு பகவான், பிரஹஸ்பதியின் அருள் விலகாமல் இருக்கும்.



ஈசான மூலை.. பூஜை அறையில் சாமி படங்களை எந்த திசையில் வைக்கலாம்? ஈசான்ய மூலை அள்ளி தரும் அதிர்ஷ்டம்ஈசான மூலை.. பூஜை அறையில் சாமி படங்களை எந்த திசையில் வைக்கலாம்? ஈசான்ய மூலை அள்ளி தரும் அதிர்ஷ்டம்
பாக்டீரியாக்கள்: மாலையில் குளிக்கும்போது, தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குளிக்கலாம். கிருமிநாசினியாக மஞ்சள் இருப்பதால், உடலிலும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட தொற்றுகள் அண்டாது.


விறுவிறு விக்கிரவாண்டி.. முந்திக் கொண்ட திமுக! அதிமுகவில் அடங்கிய பஞ்சாயத்து.. வேட்பாளர் கன்பாஃர்ம்!
அதேபோல, உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில், வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக தெரிந்தால், அந்த இடத்தில் தினமும் 2 வேளை சங்கு ஊத வேண்டுமாம்.. காலை, மாலை 2 வேளையும் சங்கு ஊதி வரும்போது, வீட்டில் நிலவும் குறைபாடுகள் நிவர்த்தி ஆகும் என்கிறார்கள்.. ஒருவேளை வீட்டில் சங்கு இல்லாவிட்டால், இறைவணக்கம் முடிந்ததும், மணியையும் அடிக்கலாம்... வளிமண்டலத்தின் எதிர்மறை ஆற்றல் மணி வெளியிடும் ஒலியால் அழிக்கப்பட்டு விடுகிறதாம்.

குழாய்கள்: கிச்சனில் எப்பொழுதுமே குழாயில் தண்ணீர் சிந்தவிடக்கூடாது.. கிச்சன் என்றில்லை.. வீட்டில் எந்த குழாய்களிலும் தண்ணீர் கசியாமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீரில் சிக்கனம் இருந்தாலே, அதிர்ஷ்டம் தாராளமாக கிடைக்குமாம்.

 வாஸ்துப்படி வாஸ்துப்படி "இதை" கிழக்கு திசையில் வெச்சு பாருங்க.. வீட்டில் டபுள் மடங்கு செல்வம், பணம் பெருகுமாம்

கே.எஸ் ரவிக்குமாரை விட்டு பிரிந்த காரணமே இதுதான்! முதல் முறை மனம் திறந்த சேரன்.. நெகிழ்ச்சி வார்த்தை
வீட்டு வாசலுக்கு எதிரேயே தண்ணீர் குழாய், கிணறு, அடி பம்பு இருக்கக்கூடாது.. அப்படியே எதிர்பாராமல் அமைந்துவிட்டால், தண்ணீருள்ள பகுதிகளில் மண்ணை தோண்டி, ஒரு ரூபாய் நாணயத்தை புதைத்து வைக்க வேண்டுமாம். அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்ட தேவையற்ற பழைய பொருட்களை அடைத்து வைக்கலாகாது. ஈசான மூலையில் கழிவறை இருக்கக்கூடாது.

பழைய கடிகாரம்: மொத்தத்தில் வீட்டில் உடைந்த, சேதமடைந்த பொருட்களை வைத்திருக்கக்கூடாது.. அப்படி வைத்திருந்தால், குடும்பத்தில் சண்ட, சச்சரவுகள் வரக்கூடுமாம்.. நின்று போன கடிகாரத்தையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது..

அதேபோல, வீட்டில் வளர்க்கக்கூடிய வாஸ்து செடிகள் என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். ரோஜாவை தவிர, முட்கள் நிறைந்த செடிகளை வீட்டிற்குள் வளர்க்கக்கூடாது.. இதனால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகுமாம்.


No comments:

Post a Comment