jaga flash news

Wednesday, 5 February 2025

ஏசி ஓடும்போது சீலிங் ஃபேன் யூஸ் பண்ணலாமா




ஏசி ஓடும்போது சீலிங் ஃபேன் யூஸ் பண்ணலாமா..? 99% பேருக்கு தெரியாத தகவல்!
ஏசி ஓடும்போது சீலிங் ஃபேன் யூஸ் பண்ணலாமா..? 99% பேருக்கு தெரியாத தகவல்!
ஏசி ஓடும்போது சீலிங் ஃபேன் பயன்படுத்தினால் என்னவாகும் என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் தெரிந்துகொள்ளலாம் வாங்க..


 ஏசி ஓடும்போது சீலிங் ஃபேன்களை பயன்படுத்தக்கூடாது என்று சிலர் சொல்வார்கள். ஏனெனில் சீலிங் ஃபேன்கள் அனல் காற்றை கீழேதள்ளும்.

ஏசி ஓடும்போது சீலிங் ஃபேன்களை பயன்படுத்தக்கூடாது என்று சிலர் சொல்வார்கள். ஏனெனில் சீலிங் ஃபேன்கள் அனல் காற்றை கீழேதள்ளும்.


 ஆனால் சீலிங் ஃபேனை ஏசியுடன் பயன்படுத்தும்போது ஃபேன் அறையில் உள்ள காற்றையே தள்ளுகிறது.

ஆனால் சீலிங் ஃபேனை ஏசியுடன் பயன்படுத்தும்போது ஃபேன் அறையில் உள்ள காற்றையே தள்ளுகிறது.



 இது அறையில் உள்ளவர்களை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் ஆக்குகிறது.ஒரு சீலிங் ஃபேன் அறையின் ஒவ்வொரு மூலையிலும் குளிர்ந்த காற்றைப் பரப்புகிறது.

இது அறையில் உள்ளவர்களை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் ஆக்குகிறது.ஒரு சீலிங் ஃபேன் அறையின் ஒவ்வொரு மூலையிலும் குளிர்ந்த காற்றைப் பரப்புகிறது.



 அத்தகைய சூழ்நிலையில் ஏசி அதிகம் வேலை செய்ய வேண்டியதில்லை.

அத்தகைய சூழ்நிலையில் ஏசி அதிகம் வேலை செய்ய வேண்டியதில்லை.



 ஆனால் அறையிலிருந்து குளிர்ந்த காற்று வெளியேறாமல் இருக்க அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் கவனமாக மூடவும்.

ஆனால் அறையிலிருந்து குளிர்ந்த காற்று வெளியேறாமல் இருக்க அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் கவனமாக மூடவும்.



 உண்மையில், ஏசியுடன் சேர்த்து ஃபேனையும் பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

உண்மையில், ஏசியுடன் சேர்த்து ஃபேனையும் பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்க முடியும்.


 இதற்கு, ஏசியில் வெப்பநிலை 24 முதல் 26 வரை அமைக்கப்பட வேண்டும் மற்றும் மின்விசிறியை குறைந்தபட்ச வேகத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அறை விரைவில் குளிர்ச்சியடையும்.

இதற்கு, ஏசியில் வெப்பநிலை 24 முதல் 26 வரை அமைக்கப்பட வேண்டும் மற்றும் மின்விசிறியை குறைந்தபட்ச வேகத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அறை விரைவில் குளிர்ச்சியடையும்.



 அதே நேரத்தில் ஒரு விசிறி அறை முழுவதும் காற்றை பரப்புகிறது. இது அறையை விரைவாக குளிர்விக்கும். தற்போதைய செலவும் குறையும்.

அதே நேரத்தில் ஒரு விசிறி அறை முழுவதும் காற்றை பரப்புகிறது. இது அறையை விரைவாக குளிர்விக்கும். தற்போதைய செலவும் குறையும்.


 உதாரணமாக, 6 மணி நேரம் ஏசி பயன்படுத்தினால் 12 யூனிட் செலவாகும். ஆனால் ஏசியுடன் மின்விசிறியும் பொருத்தினால் 6 யூனிட் மட்டுமே செலவாகும்.

உதாரணமாக, 6 மணி நேரம் ஏசி பயன்படுத்தினால் 12 யூனிட் செலவாகும். ஆனால் ஏசியுடன் மின்விசிறியும் பொருத்தினால் 6 யூனிட் மட்டுமே செலவாகும்.



 இதன் மூலம் ஏசி பயன்படுத்துவதற்கான மின்சார செலவு மிச்சமாகும்.

இதன் மூலம் ஏசி பயன்படுத்துவதற்கான மின்சார செலவு மிச்சமாகும்.


செல்போன் பயன்பாடு கட்டுபடுத்த வழி


இந்த காலத்தில் செல்போன் என்பது கிட்டதட்ட ஆறாம் விரலைப் போலவே மாறிவிட்டது. செல்போன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. இதற்கிடையே செல்போன் பயன்பாட்டைக் குறைப்பதை ஊக்குவிக்கும் விதமாக இப்போது என்ற ஒரு சேலஞ்ச் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இப்போதெல்லாம் நம்மில் பெரும்பாலானோரால் செல்போன் இல்லாமல் இருக்கவே முடிவதில்லை.. கிட்டதட்ட செல்போனுக்கு அடிமையாகிவிட்டோம் என்றே சொல்லலாம். நீங்களும் அப்படிப்பட்ட ஒருவர் என்றால் உங்களுக்காகவே இப்போது ஒரு சேலஞ்ச் டிரெண்டாகி வருகிறது.




இதன் மூலம் உங்களுக்கு செல்போன் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்கிறார்கள். இப்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் இந்த சேலஞ்சில் ஒருவர் செல்போன் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அதுவும் இந்த பிப்ரவரி மாதம் முழுக்க..! இந்த 28 நாட்கள் செல்போனை யூஸ் செய்யாமல் நீங்கள் இருந்துவீட்டீர்கள் என்றால் இந்த சேலஞ்ச்சை முடித்ததாக அர்த்தம். அதுதான்


இதுபோல இருப்பது சேலஞ்சை முடிப்பது மட்டுமின்றி உங்களின் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.. மேலும், தேவையில்லாமல் செல்போனை பயன்படுத்துவதைக் கணிசமாகக் குறைக்கும். எனவே, நீங்கள் செல்போனுக்கு அடிமையாகிவிட்டது போல அல்லது செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்பது போல நீங்கள் உணர்ந்தால் தாராளமாக இந்த சேலஞ்சை நீங்கள் எடுக்கலாம்.




தற்காலத்து இளைஞர்களுக்குக் கண்டிப்பாகத் தேவைப்படும் இந்த சேலஞ்சை குளோபல் சாலிடாரிட்டி அறக்கட்டளையின் கீழ் ஜேக்கப் வார்ன் என்பவர் உருவாக்கியுள்ளார். செல்போன் பயன்பாட்டைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ்க்கை நடத்த இதை அவர்கள் வடிவமைத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக செல்போன் இல்லாமல் ஒருவரால் ஒரு மாதம் வரை இருக்க முடியாது என்ற போதிலும், இதன் மூலம் செல்போன் பயன்பாட்டைக் கணிசமாக குறைக்கலாம்.




இரண்டு லெவல்:
இதில் மொத்தம் இரண்டு வகையான சேலஞ்கள் உள்ளன. முதலில் சேலஞ்ச். இதை முயற்சி செய்வோர் தாங்கள் செல்போனை பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டும். தேவையில்லாமல் செல்போனை பயன்படுத்தக் கூடாது. இதற்கு நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும்.


இதில் ஒரு மாதம் செல்போனை யூஸ் செய்யாமல் இருக்க வேண்டும். முழுமையாக செல்போன் பயன்பாட்டை விட்டுவிட வேண்டும். அதற்குப் பதிலாகத் தூக்கத்தை மேம்படுத்துவது, வேலையில் கவனம் செலுத்துவது, சமூக தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


வல்லுநர்கள் அட்வைஸ்:
செல்போன் பயன்பாட்டை எப்படிக் குறைக்க முடியும் என்பது குறித்துப் பேசும் வல்லுநர்கள், "இது நாம் நினைக்கும் அளவுக்கு எல்லாம் கடினம் இல்லை. தேவையில்லாமல் வரும் நோடிபிக்ஷன்களை பார்க்கவே நாம் அதிகம் செல்போனை எடுக்கிறோம். எனவே, அதை எல்லாம் முடக்கி செல்போனை முடிந்த வரை போரடிக்கும் ஒன்றாக மாற்றிவிடுங்கள். கலர் டிஸ்பிளேவை பிளாக் அண்ட் ஒயிட்டிற்கு மாற்றுங்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு செல்போனை எடுக்கக்கூடாது என ஒரு இலக்கை வைத்துக் கொண்டு அந்த நேரத்தை மெல்ல அதிகரியுங்கள்.




போரடிக்கிறது என செல்போனை எடுக்காதீர்கள். அந்த நேரத்தில் வேறு எதாவது ஆக்கப்பூர்வமாகச் செய்யுங்கள். தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே செல்போனை வைத்துவிடுங்கள். அலாரம் வைக்க செல்போன் வேண்டுமா என்றால் அதற்கு ஒரு சின்ன அலாரம் கடிகாரத்தைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் இரவு நேர செல்போன் பயன்பாட்டைக் குறைக்கலாம்" என்றார்.


பலன்கள் அதிகம்:
தியானம், நினைவாற்றலை அதிகரிப்பது உள்ளிட்ட பயிற்சிகளைச் செய்யலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு மனம் விட்டுப் பேசுங்கள். இதை எல்லாம் செய்வதன் மூலம் இந்த சேலஞ்சை ஈஸியாக செய்து முடிக்கலாம். அது மட்டுமின்றி உடல் பருமன், தூக்கப் பிரச்சனைகள் மற்றும் மனநலப் பிரச்சனைகள் என உடலுக்கும் கூட இது பல நலன்களை அளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.


முக்கியமான பரல்கள் பலன்

ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்று பொருள்.

1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.

2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.

3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய வேண்டுமென்றால்
அந்த வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.

4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில்
இருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள்
இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செய்லபடாது.

5. கிரகங்கள் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தாலும் அல்லது எதிரி வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு
போன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில்
சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்பட்டு ஜாதகனுக்கு நன்மைகளை செய்வார்கள்!.
6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்ககூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கை போராட்டங்கள்
நிறைந்ததாக இருக்கும்

7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்கு
உரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத்
தாமதமாகும். அத்துடன் தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கை
மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.

9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள்
இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவது
அவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக
அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடைய
கணவன் அமைவான்.

10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக
இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பதைவிட,
தகுதியைவிட (status) குறைவான அமைப்பை உடையே பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.
11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்

12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால்
எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். பிறகு ஜாதகத்தில் உள்ள
லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கரமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில்
நல்ல வேலை கிடைக்கும்.

13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்
கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம்
வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.

14. இரண்டாம் வீட்டில் (House of finance) 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்கு
மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.

15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் வாழ்க்கையில் comforts, Luxury எல்லாம் இருக்காது. அதாவது சொத்து
சுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலைமையைப் பொறுத்து,
அவர்களுடைய தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கலாம்.
(சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை



16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரி
அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச்
சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்

17. நான்காம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, அன்பான, பரிவான, பாசமுள்ள தாய் அமைவாள்

18. ஒன்பதாம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, நம்மை போற்றி வளர்க்கக்கூடிய, நமக்குப்
பெருமை சேர்க்கக்கூடிய தந்தை அமைவார்.

19. ஆறாம் வீட்டில் 32ம் அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன், எதிரி, ஆகிய பிரச்சினைகள் இல்லாமல்
இருக்கலாம்

20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள் வராது. பெரிய பிரச்சினைகள் வராது

Thursday, 30 January 2025

HAPPY SENIOR CITIZENS

*HAPPY SENIOR CITIZENS'

*𝑴𝑰𝑵𝑰𝑴𝑰𝒁𝑬:*
  1. 𝑺𝒂𝒍𝒕.
  2. 𝑺𝒖𝒈𝒂𝒓.
  3. 𝑩𝒍𝒆𝒂𝒄𝒉𝒆𝒅 𝒇𝒍𝒐𝒖𝒓.
  4. 𝑫𝒂𝒊𝒓𝒚 𝒑𝒓𝒐𝒅𝒖𝒄𝒕𝒔.
  5. 𝑷𝒓𝒐𝒄𝒆𝒔𝒔𝒆𝒅 𝒑𝒓𝒐𝒅𝒖𝒄𝒕𝒔.

  *𝑭𝑶𝑶𝑫 𝑵𝑬𝑬𝑫𝑬𝑫:*
  1. 𝑽𝒆𝒈𝒆𝒕𝒂𝒃𝒍𝒆𝒔;
  2. 𝑳𝒆𝒈𝒖𝒎𝒆𝒔;
  3. 𝑩𝒆𝒂𝒏𝒔;
  4. 𝑵𝒖𝒕𝒔;
  5. 𝑬𝒈𝒈𝒔;
  6. 𝑪𝒐𝒍𝒅 𝒑𝒓𝒆𝒔𝒔𝒆𝒅 𝒐𝒊𝒍 (O𝒍𝒊𝒗𝒆, C𝒐𝒄𝒐𝒏𝒖𝒕, ...)
  7. 𝑭𝒓𝒖𝒊𝒕𝒔.

 *𝑻𝑯𝑹𝑬𝑬 𝑻𝑯𝑰𝑵𝑮𝑺 𝒀𝑶𝑼 𝑺𝑯𝑶𝑼𝑳𝑫 𝑻𝑹𝒀 𝑻𝑶 𝑭𝑶𝑹𝑮𝑬𝑻:*
  1. 𝒀𝒐𝒖𝒓 𝑨𝒈𝒆.
  2. 𝒀𝒐𝒖𝒓 𝑷𝒂𝒔𝒕.
  3. 𝒀𝒐𝒖𝒓 𝑪𝒐𝒎𝒑𝒍𝒂𝒊𝒏𝒕𝒔.

 *𝑬𝑺𝑺𝑬𝑵𝑻𝑰𝑨𝑳 𝑻𝑯𝑰𝑵𝑮𝑺 𝒀𝑶𝑼 𝑵𝑬𝑬𝑫 𝑻𝑶 𝑪𝑯𝑬𝑹𝑰𝑺𝑯:*
  1. 𝒀𝒐𝒖𝒓 𝑭𝒂𝒎𝒊𝒍𝒚; 
  2. 𝒀𝒐𝒖𝒓 𝑭𝒓𝒊𝒆𝒏𝒅𝒔; 
  3. 𝒀𝒐𝒖𝒓 𝒑𝒐𝒔𝒊𝒕𝒊𝒗𝒆 𝒕𝒉𝒐𝒖𝒈𝒉𝒕𝒔;
  4. 𝑨 𝒄𝒍𝒆𝒂𝒏 𝒂𝒏𝒅 𝒘𝒆𝒍𝒄𝒐𝒎𝒊𝒏𝒈 𝒉𝒐𝒎𝒆.

 *𝑻𝑯𝑹𝑬𝑬 𝑩𝑨𝑺𝑰𝑪 𝑻𝑯𝑰𝑵𝑮𝑺 𝒀𝑶𝑼 𝑵𝑬𝑬𝑫 𝑻𝑶 𝑨𝑫𝑶𝑷𝑻:*
  1. 𝑨𝒍𝒘𝒂𝒚𝒔 𝒔𝒎𝒊𝒍𝒆 / 𝒍𝒂𝒖𝒈𝒉.
  2. 𝑫𝒐 𝒓𝒆𝒈𝒖𝒍𝒂𝒓 𝒑𝒉𝒚𝒔𝒊𝒄𝒂𝒍 𝒂𝒄𝒕𝒊𝒗𝒊𝒕𝒚 𝒂𝒕 𝒚𝒐𝒖𝒓 𝒐𝒘𝒏 𝒑𝒂𝒄𝒆.
  3. 𝑪𝒉𝒆𝒄𝒌 𝒂𝒏𝒅 𝒄𝒐𝒏𝒕𝒓𝒐𝒍 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒆𝒊𝒈𝒉𝒕.

 *𝑺𝑰𝑿 𝑬𝑺𝑺𝑬𝑵𝑻𝑰𝑨𝑳 𝑳𝑰𝑭𝑬𝑺𝑻𝒀𝑳𝑬 𝒀𝑶𝑼 𝑵𝑬𝑬𝑫 𝑻𝑶 𝑷𝑹𝑨𝑪𝑻𝑰𝑪𝑬:*
  1. 𝑫𝒐 𝒏𝒐𝒕 𝒘𝒂𝒊𝒕 𝒖𝒏𝒕𝒊𝒍 𝒚𝒐𝒖 𝒂𝒓𝒆 𝒕𝒉𝒊𝒓𝒔𝒕𝒚 𝒕𝒐 𝒅𝒓𝒊𝒏𝒌 𝒘𝒂𝒕𝒆𝒓.
  2. 𝑫𝒐 𝒏𝒐𝒕 𝒘𝒂𝒊𝒕 𝒖𝒏𝒕𝒊𝒍 𝒚𝒐𝒖 𝒂𝒓𝒆 𝒕𝒊𝒓𝒆𝒅 𝒕𝒐 𝒓𝒆𝒔𝒕.
  3. 𝑫𝒐 𝒏𝒐𝒕 𝒘𝒂𝒊𝒕 𝒖𝒏𝒕𝒊𝒍 𝒚𝒐𝒖 𝒂𝒓𝒆 𝒔𝒊𝒄𝒌 𝒕𝒐 𝒉𝒂𝒗𝒆 𝒎𝒆𝒅𝒊𝒄𝒂𝒍 𝒆𝒙𝒂𝒎𝒊𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒔.
  4. 𝑫𝒐 𝒏𝒐𝒕 𝒘𝒂𝒊𝒕 𝒇𝒐𝒓 𝒎𝒊𝒓𝒂𝒄𝒍𝒆𝒔 𝒕𝒐 𝒕𝒓𝒖𝒔𝒕 𝑮𝒐𝒅.
  5. 𝑵𝒆𝒗𝒆𝒓 𝒍𝒐𝒔𝒆 𝒄𝒐𝒏𝒇𝒊𝒅𝒆𝒏𝒄𝒆 𝒊𝒏 𝒚𝒐𝒖𝒓𝒔𝒆𝒍𝒇..
 6. 𝑺𝒕𝒂𝒚 𝒑𝒐𝒔𝒊𝒕𝒊𝒗𝒆 𝒂𝒏𝒅 𝒂𝒍𝒘𝒂𝒚𝒔 𝒉𝒐𝒑𝒆 𝒇𝒐𝒓 𝒂 𝒃𝒆𝒕𝒕𝒆𝒓 𝒕𝒐𝒎𝒐𝒓𝒓𝒐𝒘 ...
 
 

 

Monday, 27 January 2025

குதிகால் வலி


இரவு தூங்கும் முன் 4 ஓமவல்லி இலை... சாகும் வரை குதிகால் வலி வராது!
குதிகால் வலியை நிரந்தரமாக எப்படி தீர்ப்பது என்பதற்கான வீட்டு வைத்திய முறையை இதில் பார்க்கலாம். இதை பின்பற்றுவதன் மூலம் குதிகால் வலி குணமடைவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 

வயது பேதமின்றி இன்றைய சூழலில் பலரும் குதிகால் வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக எத்தனையோ மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் தீர்வு கிடைப்பதில்லை என சிலர் கூறுவதை கேட்டிருக்கிறோம். அந்த வகையில் வீட்டு வைத்தியம் மூலமாக இதற்கு எப்படி தீர்வு காண்பது என காணலாம்.

இதற்காக 4 ஓமவல்லி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள், டூத் பேஸ்ட் சிறிதளவு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். முதலில் ஓமவல்லி இலைகளை நன்றாக இடித்து சாறுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், மஞ்சள் தூள் மற்றும் டூத் பேஸ்டை சேர்த்து கலக்க வேண்டும். இப்படி கலக்கும் போது சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக இந்தக் கலவையுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும். இதனை இரவு தூங்குவதற்கு முன்னதாக குதிகாலில் வலி இருக்கும் இடத்தில் தேய்த்து விட்டு படுக்கலாம். இப்படி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து செய்தால் குதிகால் வலி முற்றிலும் நீங்கி விடும்.

 




 


வைநாசிக நட்சத்திரம்

ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 22-வது நட்சத்திரம் வைநாசிக நட்சத்திரம் எனப்படும். வைநாசிகம் என்றால் 23 என்று பொருள். 
வைநாசிக நட்சத்திரம் பற்றிய சில தகவல்கள்:
ஜோதிட சாஸ்திரத்தில் அபிஜித் நட்சத்திரத்தையும் சேர்த்து 28 நட்சத்திரங்கள் கையாளப்பட்டன. 
உத்திராட நட்சத்திரத்தின் 4-வது பாதமும் திருவோண நட்சத்திரத்தின் 1-வது பாதத்தில் உள்ள ஆரம்ப பங்கும் சேர்ந்து அபிஜித் நட்சத்திரத்தின் பங்காகும். 

Wednesday, 22 January 2025

வைரத்தை யார் அணிய வேண்டும்?


வைரத்தை யார் அணிய வேண்டும்? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
வைரம் அணிவது பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள் பற்றி...


வைரத்தை ஆபரணமாக அணிவது வேறு, அதை ஜோதிட ரீதியாக ரத்தினமாக அணிவது வேறு. ரத்தினத்தின் விளைவை அதிகரிக்க அதை அணிவதற்கு முன்பு ஒரு ஜோதிடரை அணுகி ஆற்றல் பெற வேண்டும்.

ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். நாம் அணியும் வைரக் கல்லில் கருப்பு புள்ளிகள் இருக்கக்கூடாது, அது அணிந்தும் எந்த பயனும் இல்லாமல் போகும். வைர ரத்தினத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை அணிய வேண்டும் அதுவும் கடைசி அல்லது நடுவிரலில் வேண்டும்.

அணிவதற்கு முன் செய்ய வேண்டியவை..

கை விரலில் அணிவதற்கு முன் பால் அல்லது தேன் மற்றும் தூய நீரில் 20 முதல் 30 நிமிடங்கள் அமிழ்த்த வேண்டும். பின்னர் ஊதுபத்திகளைக் கொளுத்தி சுக்கிர தேவனின் ஆசீர்வாதம் பெறுங்கள். அதை அணிவதன் முழு பலனையும் அடைய, ஜோதிடர் சொன்ன மந்திரத்தை உச்சரிக்கவும்.

வைரம் மிகவும் கடினமான பொருள். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மிகவும் விருப்பமான நகைகளில் ஒன்றாகும். இது மற்ற வண்ணங்களிலும் கிடைக்கிறது, ஆனால் நிறமற்றது அனைத்து அம்சங்களிலும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது ஒரு சூடான ரத்தினம். இது ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்ட தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது சுக்கிரன் கிரகத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் ரிஷப ராசியுடன் தொடர்புடையது.

சுக்கிரன் கிரகம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே வைர ரத்தினத்தை அணிவது நன்மை பயக்கும். ஆனால் கிரகம் தீய நிலையில் இருந்தால், வைரத்தை அணிய வேண்டாம். ஏனெனில் அது எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும். சுக்கிரனின் மகா தசை அல்லது தசா நடப்பில் உள்ளவர்கள் அதன் விளைவைக் குறைக்கக் கல்லை அணிய வேண்டும்.


ஜோதிடத்தின் படி, மற்ற ரத்தினக் கற்களைப் போலவே, கிரகங்களை அமைதிப்படுத்துவதற்கும் அதன் தீய விளைவைக் குறைப்பதற்கும் தொடர்புடையது, மாறாக வைர ரத்தினத்தை அணிவது எதிர்மறையாகப் பாதிக்கும். உங்கள் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் கிரகத்தின் ஏற்கனவே நன்மை பயக்கும் தன்மையை மேம்படுத்த இந்த கல் அணியப்படுகிறது.

"ஜாதக கட்டம்" என்பது உங்கள் வாழ்க்கையின் வரைபடம் ஆகும், இது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து கிரகங்களின் நிலையையும் நல்லதோ கெட்டதோ வெளிப்படுத்துகிறது. கிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், இந்த நேரத்தில் நிபுணத்துவ ஜோதிடர்கள், தீய கிரகங்களை எவ்வாறு நடத்துவது மற்றும் உங்கள் வாழ்க்கையில் அவற்றின் மோசமான விளைவை எவ்வாறு குறைப்பது என்று ஆலோசனை வழங்குகிறார்கள்.

வேத ஜோதிடத்தின் படி, வைரத்தை வெள்ளிக்கிழமையில் அணியலாம் என்கிறார்கள், ஏனெனில் இது சுக்கிரன் மற்றும் அதன் நேர்மறையான பண்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. சரியான நேரம் விவாதிக்கப்பட்டாலும், அதிகாலையில் வைரத்தை அணிவது அன்றைய நாளுக்கு நேர்மறையான தொனியை அமைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஜோதிட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையில் அதிக நல்லிணக்கம் மற்றும் வெற்றிக்காக வைரத்தின் ஆற்றலைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

வைரத்தின் ஆரோக்கிய நன்மைகள்

வைர ஜோதிட நன்மைகளின்படி, ரத்தினம் அதன் அதிக அதிர்வு காரணமாக ஆரோக்கியத்தைச் சாதகமாகப் பாதிக்கிறது. வேத ஜோதிடத்தில், வைரத்திற்குக் குணப்படுத்தும் பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, இது உங்கள் இதயம், மூளை, சிறுநீரகங்கள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது அமைதி மற்றும் அமைதியின் உணர்வைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது, இது பல உள் உறுப்புகளுக்கு முக்கியமானது.

அழகு சாதனப் பொருள்களில் வைரங்கள்

பயன்படுத்தப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அவை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றன மற்றும் சூரிய பாதிப்பின் தோற்றத்தைக் குறைக்கின்றன. இது சூரியனில் இருந்து வரும் ஒளியைப் பிரதிபலிப்பதால், இது சருமத்திற்கு மென்மையான அமைப்பை அளிக்கிறது மற்றும் குறைபாடுகளை மறைக்கிறது.

வைரம் சார்ந்த குறிப்புகள்

வைரத்தைத் தேர்ந்தெடுப்பது மிகப்பெரியது. வைரத்தின் 4C களைக் கவனியுங்கள்: காரட் (CARAT), வெட்டு (CUT), நிறம் (COLOR) மற்றும் தெளிவு (CLEAR). இந்த காரணிகள் வைரத்தின் மதிப்பு மற்றும் தோற்றத்தைப் பாதிக்கின்றன. ஒரு வைரத்தைத் தேர்வு செய்ய உங்களுக்கு என்ன முக்கியம் என்பதை ஆராய்ந்து முன்னுரிமை கொடுங்கள்.

தெரிந்துகொள்ள வேண்டிய பிற வைரம் சார்ந்த நன்மைகள்

வைரங்களின் ஜோதிட நன்மைகள் நிச்சயமாக இருந்தாலும், சில பண்புகள் அதற்குப் பதிலாக உளவியல் மற்றும் உணர்ச்சி விளைவுகளை ஏற்படுத்துகின்றது. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேறு சில வைரக்கல் நன்மைகளைப் பார்ப்போம். தன்னம்பிக்கையை அளிக்கிறது. ராணிகள், பிரபலங்கள் மற்றும் பிற ஆளுமைகள் போன்ற வெவ்வேறு பிரபலமான பெண்களிடையே மிகவும் பொதுவான விஷயம் என்ன? அவர்கள் அனைவரும் வைரம் அணிந்துள்ளனர். இது ஒரு ராணியின் பிரபலமான நெக்லஸ் அல்லது ஒரு நடிகையின் புதிய நிச்சயதார்த்த மோதிரமாக இருந்தாலும், வைரங்கள் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு சுத்திகரிக்கப்பட்ட தோற்றத்தை உங்களுக்கு வழங்குகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒரு மதிப்புமிக்க ரத்தினத்தை அணிந்திருக்கிறீர்கள் என்பதை அறிவது உங்கள் நம்பிக்கையை விரைவான ஊக்கத்தை அளிக்க போதுமானது. உண்மையில், வைரத்தின் அளவும் ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் நீங்கள் 1 காரட் வைர காதணிகளை அணியலாம் மற்றும் இன்னும் ராயல்டி போல உணரலாம்.

உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும்..

வைரங்களைப் பொறுத்தவரை, குறைவானது அதிகம், மேலும் சங்கிலி மற்றும் பளபளப்பான நகைகளை விட ஒற்றை வைர பதக்கத்தை வைத்திருப்பது சிறந்தது. வெவ்வேறு வைர நன்மைகளில், மிகவும் பொதுவான ஒன்று, இது தோற்றத்தை சமப்படுத்த உங்கள் முழு அலங்காரத்தையும் ஒன்றிணைக்க முடியும். வைரத்தை அணிவதன் பல நன்மைகளில் ஒன்று, அது உங்களை வெற்றிகரமாக தோற்றமளிக்கச் செய்யும். வைரங்கள் ஒரு அந்தஸ்து சின்னமாகக் கருதப்படுகிறது, அவை அதி பணக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களால் மட்டுமே அணுகக்கூடியவை, எனவே நீங்கள் ஒன்றை அணியும்போது, நீங்கள் மிகவும் வெற்றிகரமானவர் என்று கருதப்படுகிறது. நிச்சயமாக, நீங்கள் அதைப் பற்றி பிரகாசமாக இருக்க வேண்டியதில்லை. வைரங்களை அணிவதன் ஒரு முக்கிய நன்மை என்னவென்றால், உங்கள் தோற்றத்தை மெருகூட்ட எளிய வைர நகைகளைப் பயன்படுத்தலாம்.

நேர்மறை உணர்ச்சிகளை மேம்படுத்தும்..

வைரங்கள் சுக்கிரன் ஆற்றல்களைக் குறிக்கும், மனதைப் பலப்படுத்தும், எதிர்மறை உணர்வுகளை நீக்கும் மற்றும் நல்ல சிந்தனையை ஊக்குவிக்கும். வைர நகைகள் அணிவதன் மூலம் உங்கள் உடல் தோற்றத்தையும் கவர்ச்சியையும் மேம்படுத்த முடியும், இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். வைரங்கள் அவற்றின் அழகுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக நன்மைகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது, அதாவது தாழ்வு மனப்பான்மையை அகற்றுவது மற்றும் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும்போது தைரியத்தை அளிப்பது.

ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டுத் தேர்வு

இயற்கையில் காணப்படும் கடினமான பொருளான வைரங்கள், மில்லியன் கணக்கான ஆண்டுகளாக தீவிர வெப்பம் மற்றும் அழுத்தத்தின் கீழ் உருவாகின்றன, அவை அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் சின்னமாக அமைகின்றன. அழகாக இருப்பதைத் தாண்டி, வைரங்கள் அதிக மறுவிற்பனை மதிப்பையும் கொண்டுள்ளன, இது நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நேர்த்தியுடன் இரண்டையும் தேடும் ஒருவருக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. நாகரீகமான வைர நகைகள் உங்கள் தோற்றத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இது அன்புக்குரியவர்களுக்கு ஒரு சிந்தனை மற்றும் நீடித்த பரிசை உருவாக்குகிறது.

ஜோதிட முக்கியத்துவம்

ஜோதிடத்தில் வைரம் ஒன்பது ரத்தினக் கற்களில் ஒன்றாக ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. வடிவமைப்பாளர் வைர நகைகளின் ஒரு பகுதியாக அணியும்போது, அவை பயனருக்கு பல நன்மைகளை வழங்கும் என்று கருதப்படுகிறது, இதில் அதிகரித்த நல்வாழ்வு மற்றும் வாழ்க்கையில் உள்ள சிரமங்களை நீக்குதல் ஆகியவை அடங்கும். சரியான வைரத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த இந்த நேர்மறை ஆற்றல்களைப் பயன்படுத்தலாம்.

வைரங்களை அணிவதற்கான ஜோதிட வழிகாட்டுதல்

வைரங்களை அணியும்போது, குறிப்பாக நீங்கள் ஜோதிடத்தின் செல்வாக்கை நம்பினால், கல்லின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க சில முக்கியமான வழிகாட்டுதல்கள் பின்பற்ற வேண்டும்:

1. வைரத்தை உற்சாகப்படுத்துதல் / செறிவூட்டல்

வைரத்தை அணிவதற்கு முன், "ஓம் ஷும் ஷுக்ரயே நமஹ ஓம்" / "ஓம் நமஹ ஸ்ரீயை" என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதன் மூலம் அதை உற்சாகப்படுத்துங்கள். இந்த செயல்முறை கல்லைச் சுத்தப்படுத்தி உங்கள் சொந்த ஆற்றலுடன் சீரமைக்கக் கருதப்படுகிறது, எனவே அதன் ஜோதிட நன்மைகளை அதிகரிக்கும்.

2. அணியும் விரல் முக்கியம்

உங்கள் வைர மோதிரத்தை நீங்கள் அணியும் விரல் முக்கியமானது. வைரத்தை ஆண்கள் வலது கையின் நடுவிரலிலும், பெண்கள் இடது கையின் நடுவிரலிலும் அணிய வேண்டும். இந்த இடம் உடலின் ஆற்றல் சேனல்களுடன் ஒத்துப்போகிறது, இது வைரத்தின் நன்மை பயக்கும் விளைவை அதிகரிக்கிறது என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.

3. சிறந்த எடை

வைரத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, 0.5 முதல் 1.5 காரட் வரை எடையை இலக்காகக் கொள்வது நல்லது. வைரத்தின் ஜோதிட நன்மைகளை அதிகரிக்க இந்த வரம்பு சரியானது என்று நம்பப்படுகிறது, ஏனெனில் இது கல்லின் செல்வாக்கை மிகைப்படுத்தாமல் அல்லது குறைக்காமல் சீரான ஆற்றல் ஓட்டத்தை அனுமதிக்கிறது.

4. தரம் மற்றும் தூய்மை

வைரம் உண்மையானதாகவும், நிறமற்றதாகவும், உயர் தரமானதாகவும், காணக்கூடிய புள்ளிகள், சேர்த்தல்கள் அல்லது விரிசல்கள் இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு குறைபாடற்ற வைரம் வலுவான மற்றும் அதிக நன்மை பயக்கும் ஆற்றல்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

5. அமைப்பிற்கான உலோகம்

உங்கள் வைரத்தின் அமைப்பிற்குப் பொருத்தமான உலோகத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பிளாட்டினம், தங்கம் அல்லது வெள்ளியைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த உலோகங்கள் வைரத்தின் நல்ல அதிர்வுகளை தீவிரப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. நீங்கள் பார்வை மற்றும் ஆற்றலுடன் தொடர்புப்படுத்தும் கல்லுடன் நன்றாகப் பொருந்தும் ஒரு உலோகத்தைத் தேர்ந்தெடுக்கவும்.



மேலே குறிப்பிட்ட உதாரண ஜாதகங்கள் ஒரே லக்கினம், ஒரே ராசி, ஒரே நட்சத்திரம்... இரு ஜாதகத்திற்கும் அஷ்டமாதிபதி சுக்கிரன் தான். ஆனால், ஆண் ஜாதகத்தில், ராசியில் நட்பு ராசியான சனியின் வீடான மகரத்தில். அதே சமயம் அம்சத்தில் சுக்கிரன் மீனத்தில், உச்சம். இவர் தாராளமாக வைரம் எப்போதும் அணியலாம்.

அடுத்ததாகப் பெண் ஜாதகத்தைப் பார்க்கும்போது ராசியில் நட்பு வீட்டுக் கிரகமான குருவின் வீடான தனுசுவில், சுக்கிரன் அம்சத்தில் மேஷத்தில் சமம் வீட்டில். மேலும் குரு வீடான மீனத்தில் லக்கினம் வர்கோத்தமம். இவர், செவ்வாய், சனியின் தசா மற்றும் புத்தி நடைபெறும்போது மட்டும் அணிவது சால சிறந்தது. அதேசமயம் இவர்கள் நவரத்தினம் அணிவதால் எந்த தீய பலனும் நேராது. இருப்பினும் தக்க ஜோதிடரை நல்கி அவரின் கருத்துப்படி நடந்து கொள்வது மிகவும் சிறப்பு.

முடிவு

வைரத்தின் பல ஜோதிட நன்மைகள் உள்ளன, அதாவது வெற்றியைக் கொண்டு வரும் திறன், கற்பனையை வலுப்படுத்துதல் மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்கும். நரம்புகளை அமைதிப்படுத்துதல், இதயம் மற்றும் மூளை போன்ற உறுப்புகளைக் குணப்படுத்துவது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இந்த நன்மைகளை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், சில சேர்த்தல்களுடன் தூய வைரத்தைப் பெறுவது முக்கியம்.


ஆடையின்றி குளிக்கிறீர்களா..?


ஆடையின்றி குளிக்கிறீர்களா..? இந்த விஷயங்கள் தெரிந்தால் இனி இதை செய்ய மாட்டீர்கள்..!
 ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கைக்குச் செல்லும் வரை பல விஷயங்களை செய்கிறோம். இதில் குளியல் என்பது மிக அவசியம். குளியலை முறையாக மேற்கொள்வது எப்படி?, குளியல் பற்றி நம் முன்னோர்களும் வேத சாஸ்திரங்களும் கூறுவதென்ன? மற்றும் குளியல் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கைக்குச் செல்லும் வரை பல விஷயங்களை செய்கிறோம். இதில் குளியல் என்பது மிக அவசியம். ஆனால், இந்த பரபரப்பான காலக்கட்டத்தில் பலர் குளியலை முறையாக மேற்கொள்வதில்லை. இந்நிலையில், குளியலை முறையாக மேற்கொள்வது எப்படி?, குளியல் பற்றி நம் முன்னோர்களும் வேத சாஸ்திரங்களும் கூறுவதென்ன? மற்றும் குளியல் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.



 பொதுவாக, காலையில் எழுந்தவுடன் உடனே குளிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. பலர் குளிக்காமல் சமையலறைக்குள் கூட செல்ல மாட்டார்கள். குளிப்பது என்றால் சுத்தமாக இருப்பது என்று பொருள். குளிப்பது உடலை இலகுவாக்க உதவுகிறது என்று சொல்லப்படுகிறது.





 பலர் ஆடையின்றி குளிக்கிறார்கள். இவ்வாறு குளித்தால் பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆடை இல்லாமல் குளித்தால் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையும் என்று சிலர் நம்புகின்றனர். அதேபோல், குளிப்பவரின் மனதையும் வீட்டையும் இது பாதிக்கிறது என்கின்றனர் பெரியோர்கள்.

பலர் ஆடையின்றி குளிக்கிறார்கள். இவ்வாறு குளித்தால் பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆடை இல்லாமல் குளித்தால் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையும் என்று சிலர் நம்புகின்றனர். அதேபோல், குளிப்பவரின் மனதையும் வீட்டையும் இது பாதிக்கிறது என்கின்றனர் பெரியோர்கள்.



 

அதுமட்டுமின்றி, ஆடை இல்லாமல் குளிப்பது லட்சுமி தேவிக்கு உகந்தது அல்ல என்றும், இது நிதி நிலையை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆகையால், உடலில் எதாவது ஒரு துணியைக் கட்டிக் கொண்டு குளிக்கச் சொல்கிறார்கள்.



 மேலும், மற்றொரு விஷயம் என்னவென்றால், ஆடை இல்லாமல் குளித்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும், இதனால் குளிக்கும் போது குட்டையான ஆடைகளையாவது அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது.




 இவ்வாறு குளிப்பதற்குப் பின்னால் மற்றொரு கதையும் உண்டு. கோபியர்களை கிண்டல் செய்வதற்காக கிருஷ்ணர் ஆடைகளை திருடிய கதை அனைவருக்கும் தெரிந்ததே. நிர்வாணமாக குளிக்கக் கூடாது என்பது இதன் பொருள் என்று சொல்லப்படுகிறது. மற்றொரு விஷயம் என்னவென்றால், முந்தைய காலங்களில் கழிப்பறைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



குளியலறை அல்லது சிறிய அறை போன்றவற்றில் அவர்கள் குளித்தனர். மேலும், குளிக்கும்போது பாம்புகள் மற்றும் புழுக்கள் கழிப்பறைக்கு வர வாய்ப்புள்ளது. அதனால் சிறிய ஆடைகளை அணிந்து கொண்டு குளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வீட்டில் குளியலறைகள் இருப்பதால் இம்முறை பின்பற்றப்படுவதில்லை.


 மேலும், ஆடையின்றி குளிக்கும்போது அவசர காலங்களில் உடனடியாக வெளியே வர முடியாது. ஆனால், நமக்கு தெரியாத ரிசார்ட்டுகள் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்போது ஆடையின்றி குளிப்பது நல்லதல்ல. முன்கூட்டியே துணிகளை அணிந்து குளிப்பது சிறந்தது.




இட்லி என பெயர் காரணம்


தமிழ்நாட்டுக்கு இட்லி வந்த கதை தெரியுமா? அடேங்கப்பா இதற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா!

இன்றைக்கு பாஸ்ட் புட் எந்த அளவுக்கு கெத்து காட்டுகிறதோ.. அந்த அளவுக்கு இட்லியும் மாஸ் காட்டி வருகிறது. இன்னும் சரியாக சொல்வதெனில் உண்மையான துரித உணவே இந்த இடலிதான். 5 நிமிடத்தில் சுட்டு அவித்துவிடலாம். இப்படி எளிமையான உணவான இட்லி, விஜயநகர பேரரசு காலத்தில்தான் தமிழ்நாட்டு வந்துள்ளது.




தட்டு இட்லி, கறி இட்லி, சாம்பார் இட்லி, குக்கர் இட்லி என எத்தனையோ வகையான இட்லிகள் வந்தாலும், பன்(BUN) சைஸில் உள்ள இட்லிதான் எப்போதும் எல்லோராலும் விரும்பப்பட்டு வருகிறது. இந்த இட்லிகள் குறித்து நிறைய கதைகள் இருக்கின்றன. எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் அவருடைய சிறு வயதில் எப்படியெல்லாம் இட்லியை சுட்டார்கள் என்று தனியாக ஒரு குட்டி ஸ்டோரியே எழுதியிருக்கிறார்.


40 ஆண்டுகளுக்கு முன்னர் இட்லி என்பது பண்டிகை கால உணவு. பொங்கல், தீபாவளி வந்தால்தான் இட்லிக்கு அரிசி போடுவார்கள். ஊருக்கு இரண்டு ஆட்டு கல்தான் இருக்கும். எனவே இரவு முழுவதும் கல் இருக்கும் வீடுகளுக்கு முன் நீண்ட வரிசையில் நின்று பெண்கள் அரிசியை அரைத்து எடுத்து போவார்களாம். இட்லி வருவதற்கு முன்னரே தமிழர்கள் துவையல்களை கண்டுபிடித்திருந்தார்கள். கையில் கிடைக்கும் எல்லாத்தையும் துவையலாக மாற்றும் வழக்கம் நம்மிடம் இருந்தது. இதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்தால் அதுதான் சட்னி.
 
விஜயநகர பேரரசு காலத்தில்தான் இட்லி தமிழ்நாட்டில் வந்தது என்று தொ.பரமசிவன் கூறியதையும் தெரிவித்திருக்கிறார். விஜயநகர பேரரசு காலங்களில் மக்கள் இட்லியை சாப்பிட்டதற்கான ஆதாரங்களாக சில கல்வெட்டுகள் கிடைக்க பெற்றிருக்கின்றன. இதற்கு முன்னர் தமிழகத்தில் இட்லி சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இட்டு அளிப்பதால் இதற்கு இட்லி என பெயர் காரணம் வந்திருக்கலாம் என்றும் கூட சொல்லப்படுகிறது.

உலகம் முழுவதும் மார்ச் 30ம் தேதி சர்வதேச இட்லி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது கடந்த 2015ம் ஆண்டு சென்னையில்தான் முதன் முதலில் தொடங்கி வைக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.


Tuesday, 21 January 2025

கேந்திரம் என்றால் என்ன

கேந்திரம் என்றால், வட்டத்தின் நடு, ஜாதகத்தில் 1, 4, 7, 10-ம் இடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். ஜோதிட சாஸ்திரத்தில், கேந்திரம் எனப்படும் இடங்கள் ஒருவரின் வாழ்க்கைத்துணை, சுகம், ஜீவனம் ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றை முதன்மை கேந்திரங்கள் என்றும் அழைப்பார்கள்

உப ஜெய ஸ்தானங்கள்

உப ஜெய ஸ்தானங்கள் என்பது, வெற்றிக்கு உதவும் பாவங்கள் அல்லது இடங்கள். ஜாதகத்தில் மூன்றாம் இடம், ஆறாம் இடம், பத்தாமிடம், பதினொன்றாம் இடம் ஆகியவை உப ஜெய ஸ்தானங்கள் ஆகும்

Monday, 20 January 2025

குளிக்கும்போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம்


தினமும் குளிக்கும்போது சிறுநீர் கழிக்கிறீங்களா..? அப்படி செய்தால் என்னாகும் தெரியுமா?
தினமும் குளிக்கும்போது சிறுநீர் கழிக்கிறீங்களா..? அப்படி செய்தால் என்னாகும் தெரியுமா?
தினமும் குளிக்கும்போது சிறுநீர் கழிப்பது நல்லதா?, கெட்டதா என்பது பற்றி பார்க்கலாம்.


 குளிக்கும்போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையில் நல்ல விஷயம் என்கிறார்கள் மருத்துவர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும்.. எப்படி..?




 உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது. எனவே உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது.


 அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது. சிலர் சரும அழகுக்கு சிறுநீரை குடிப்பதும் நிகழ்கிறது.




 அத்லெட்டுகளும் தங்கள் பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அகற்ற யூரின் தெரப்பி என்ற முறையில் சிறுநீரில் பாதங்களை முக்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.




 சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள்.



 எனவே குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ்.




 இதில் முக்கிய விஷயம் அவற்றை செய்யும்போது மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே இனி குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுநீர் வந்தால் தயங்காமல் கழிக்கலாம்.



ஒரு நாயகமாய் ஓட

ஒரு நாயகமாய் ஓட வுலகுடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினோ –4-1-1

Saturday, 18 January 2025

வெற்றிலை


செக்ஸ் பிரச்சனை முதல் மலச்சிக்கல் வரை.. இந்த ஒரு இலை போதும்.. உங்க நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைச்சிடும்..!
செக்ஸ் பிரச்சனை முதல் மலச்சிக்கல் வரை.. இந்த ஒரு இலை போதும்.. உங்க நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைச்சிடும்..!
வெற்றிலை சாறு பல் துவாரங்கள், பிற பிரச்சனைகள் மற்றும் ஈறு தொற்றுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல் மற்றும் ஈறு வலி வீக்கத்திற்கு வெற்றிலை சாற்றை வீட்டு மருந்தாக பயன்படுத்தலாம்.


 வெற்றிலை சிறந்த விருந்தோம்பலுக்கான முடிவுறையாக இன்றும் நடைமுறையில் உள்ளது. இப்படி உணவுக்கு பின் வெற்றிலை சாப்பிடுவது செரிமானத்தை சீராக்கும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அது நாம் சாப்பிட்ட உணவின் சுவையை நீண்ட நேரம் நாவில் வைத்திருக்கும் என்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அத்தகைய வெற்றிலை பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

வெற்றிலை சிறந்த விருந்தோம்பலுக்கான முடிவுறையாக இன்றும் நடைமுறையில் உள்ளது. இப்படி உணவுக்கு பின் வெற்றிலை சாப்பிடுவது செரிமானத்தை சீராக்கும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அது நாம் சாப்பிட்ட உணவின் சுவையை நீண்ட நேரம் நாவில் வைத்திருக்கும் என்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அத்தகைய வெற்றிலை பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.



 டாக்டர். ஸ்மிதா பரோட் கருத்துப்படி, கசப்பான ருசியுள்ள வெற்றிலையில் டானின்கள், புரோபேன்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் போன்ற பல கூறுகள் உள்ளன. இதனால் உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் குறைகிறது.

டாக்டர். ஸ்மிதா பரோட் கருத்துப்படி, கசப்பான ருசியுள்ள வெற்றிலையில் டானின்கள், புரோபேன்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் போன்ற பல கூறுகள் உள்ளன. இதனால் உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் குறைகிறது.


 வெற்றிலை சாறுடன் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் இது வயிற்றுப்புண் மற்றும் பிற வயிற்று பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.

வெற்றிலை சாறுடன் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் இது வயிற்றுப்புண் மற்றும் பிற வயிற்று பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.



 உடலில் எங்காவது சிறிய வெட்டுக்காயம் இருந்தால், வெற்றிலைச் சாற்றை அங்கே தடவலாம், இது சிறந்த வலி ​​நிவாரணியாக இருக்கும். வெற்றிலைச் சாற்றால் உடலில் உள்ள உள் வலியும் குறையும்.

உடலில் எங்காவது சிறிய வெட்டுக்காயம் இருந்தால், வெற்றிலைச் சாற்றை அங்கே தடவலாம், இது சிறந்த வலி ​​நிவாரணியாக இருக்கும். வெற்றிலைச் சாற்றால் உடலில் உள்ள உள் வலியும் குறையும்.



 வெற்றிலையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளால், பல் மற்றும் ஈறுகளுக்கு நல்லது.வெற்றிலை சாறு பல் துவாரங்கள், பிற பிரச்சனைகள் மற்றும் ஈறு தொற்றுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல் மற்றும் ஈறு வலி வீக்கத்திற்கு வெற்றிலை சாற்றை வீட்டு மருந்தாக பயன்படுத்தலாம்.

வெற்றிலையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளால், பல் மற்றும் ஈறுகளுக்கு நல்லது.வெற்றிலை சாறு பல் துவாரங்கள், பிற பிரச்சனைகள் மற்றும் ஈறு தொற்றுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல் மற்றும் ஈறு வலி வீக்கத்திற்கு வெற்றிலை சாற்றை வீட்டு மருந்தாக பயன்படுத்தலாம்.



 வெற்றிலை சாறு சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த வீட்டு மருந்தாகும். வெற்றிலை பாக்கு சாறு நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும்.

வெற்றிலை சாறு சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த வீட்டு மருந்தாகும். வெற்றிலை பாக்கு சாறு நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும்.



 வெற்றிலை சாறு சற்றே குமட்டல் உள்ளவர்களுக்கும் நல்லது. வெற்றிலை சாறு வாந்தி பிரச்சனையை போக்குகிறது மேலும் வெற்றிலை சாறு வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

வெற்றிலை சாறு சற்றே குமட்டல் உள்ளவர்களுக்கும் நல்லது. வெற்றிலை சாறு வாந்தி பிரச்சனையை போக்குகிறது மேலும் வெற்றிலை சாறு வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.


வெற்றிலை சாறு பாலுணர்வை அதிகரிக்கிறது. அதவாது செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபாடு குறைகிறது எனில் வெற்றிலை சாப்பிட ஆசையை தூண்டுகிறது. இந்த வைத்தியம் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.


Friday, 17 January 2025

கணுக்கால் வலிக்கு நிவாரணம்


கணுக்கால் வலிக்கு நிவாரணம்


உடல் வலி என்பது, உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் ஏற்படுகிறது. தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போல, கால் பாதங்களில் கணுக்காலில் வலி ஏற்படுகிறது. இந்த கணுக்கால் வலி, ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலி, 35 வயது முதல் வரும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து, பாதிப்பு இருக்கும்.

மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே, கணுக்கால் வலி உண்டாகின்றது. கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன்ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் காணப்படும்.

காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும். பின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது. கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடுக்கில், நெறி கட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.

இதற்கான காரணங்கள்:

வாதம், பித்தம், கபம் போன்றவற்றால் பித்தநீர் அதிகமாகி, வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து, தலை வலியை ஏற்படுத்துகிறது. இப்படி தலையில் கோர்க்கும் நீர், கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.

இதுபோல் தான் கப தோஷமும். பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து, கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது. பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள் கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீர், வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.

இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீர், உப்புப் படிவமாக மாறி, கட்டிபோல் உருவாகிறது. பகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும். உடல் எடை அதிகரித்தாலும், கணுக்கால் வலி உண்டாகும். மது, புகை போன்ற போதை பொருட்களாலும் உடலில் அலர்ஜி உருவாகி, கணுக்கால் வலி உண்டாகும்.

கணுக்கால் வலியை போக்க:

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக வாயுவை உண்டு பண்ணும் உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது. நாம் உண்ணும் உணவில் காரத்தன்மையைக் குறைக்க வேண்டும். கார உணவை மதிய வேளையில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் இரவு உணவில் காரம் சேர்க்கக் கூடாது. கார உணவைப் பற்றி சித்தர்கள் அன்றே மாலைக்குப்பின் காரம் தேவையில் லை என்றார்கள். அதனால் கார உணவை தவிர்ப்பது நல்லது. மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டுமே ஒழிய அதிக நேரம் தூங்கக் கூடாது.

நீண்ட தூக்கம் கொண்டால், உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். உடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும். இதனால், இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் அரை மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல்லது. அதிகமாக நீர் அருந்த வேண்டும்

Thursday, 16 January 2025

அன்ன தோஷம்


அன்ன தோஷம் ஏற்படுவதற்கு சாப்பாட்டில் நாம் செய்யும் இந்த ஒரு தவறும் காரணமாம்! தவறியும் இனி இந்த தவறை செய்து விடாதீர்கள், வறுமை வந்து சேரும்.

 
அன்னபூரணி கொடுக்கும் சாபம் தான் அன்ன தோஷமாக மாறுகிறது. நாம் அன்னத்தில், அதாவது சாப்பாட்டில் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அன்னபூரணியின் கட்டுப்பாட்டிற்கு கீழே செல்லும். ஒரு பருக்கையை கூட வீணாக்காமல் இருப்பவர்கள் உடைய அடுத்த ஏழு சந்ததிகளும் வறுமை இன்றி செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். அதே போல அதிக அளவு சாப்பாட்டை வீணாக்குபவர்கள் இதற்கு நேர்மாறான பலன்களையும் காண்பார்கள். அவர்களுடைய அடுத்த ஏழு சந்ததிகளும் வறுமையில் வாட கூடிய நிலை ஏற்படுமாம். இதையே அன்ன தோஷம் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இந்த தோஷம் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் இந்த ஒரு காரணமும் குறிப்பிட்டு சொல்ல முடியும். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.




ஒருவருக்கு அன்ன தோஷம் ஏற்பட முதலில் அன்னத்தை வீணாக்குவது தான் காரணம். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சமையல் செய்யும் பொழுது எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு சமைக்க வேண்டும். அதிகமாக சமைத்து விட்டு பின் அதை சாப்பிட முடியாமல் தூக்கி போட வேண்டிய நிலைமைக்கு சமைக்கக்கூடாது. சாதம் மீந்து விட்டால் அதனை மறு உபயோகம் செய்வது அல்லது வாயுள்ள ஜீவன்களுக்கு உணவிடுவது போன்றவற்றை செய்ய வேண்டும்.


இப்படி செய்யாமல் அன்னத்தை குப்பையில் கொட்டுவது அல்லது சாப்பிட முடியாமல் செய்து விடுவது தோஷத்தை ஏற்படுத்தும். அன்ன தோஷம் ஏற்பட்டால் வறுமை வீட்டில் கட்டாயம் தாண்டவமாடும். நீங்கள் என்னதான் உழைத்தாலும் உழைத்த பணம் உங்களிடம் நிலைக்காமல் போய்விடும் ஆபத்து உண்டு. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பது பழமொழி. அன்னத்தை ஒருவருக்கு பசியின் பொழுது தானமாக வழங்குவது என்பது ஏழேழு பிறவிக்கும் புண்ணியத்தை சேர்க்க வல்லது.



நம்முடைய வீட்டில் சாதம் சிறிதளவு மீந்து போனாலும் அதை குப்பையில் கொட்டி விடாமல் தனியாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய நாள் இரவில் அந்த சாப்பாட்டை நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு வையுங்கள். ஒரு சிலர் பாலித்தீன் பைகளில் குப்பையோடு குப்பையாக போட்டு அன்னத்தை வீணாக்குவார்கள். இது மாபெரும் பாவத்தை சேர்க்கும். இதுதான் உங்களுடைய தீராத பிரச்சனைக்கும் காரணமாக அமைந்துவிடும்.


ஒரு கைப்பிடி சாதம் இருந்தாலும் அதனை வீணாக்காமல் பிராணிகளுக்கு வைப்பது நல்லது. அதற்கு பதிலாக கையில் இருக்கும் அன்னத்தை தூக்கி வீசினால் கட்டாயம் பாவம் வந்து சேரும். உங்கள் கைகளால் தூக்கி வீசப்படும் சாதம் அன்ன தோஷத்தை கட்டாயம் ஏற்படுத்தும். எந்த கைகளால் சாப்பாட்டை நீங்கள் தூக்கி வீசி விடுகிறீர்களோ! அதே கைகளில் பணம் தாங்காமல் செய்து விடுவாள் அன்னபூரணி தேவி. அன்னபூரணிக்கு அன்னத்தை மட்டுமல்ல, செல்வத்தையும் கொடுக்கும் ஆற்றல் உண்டு.


அன்னபூரணியின் அருள் இருந்தால் தான் வறுமை இல்லாத வாழ்வும் அதன் மூலம் செல்வ செழிப்பும் ஏற்படும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னபூரணியின் படம் வைத்திருப்பது சகல யோகங்களையும் கொடுக்கும். குறிப்பாக பூஜை அறையில் அன்னபூரணியின் சிலைக்கு அரிசி போட்டு வைத்திருப்பது மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை பூஜையின் பொழுது அரிசியை மாற்றி வைத்து விடுவது உத்தமமான செயலாகும். அதில் இருந்த பழைய அரிசியை பறவைகளுக்கு மொட்டை மாடியில் தானமாக வையுங்கள். அதை பறவைகள் உண்டால் உங்களுடைய வாழ்க்கை அதிர்ஷ்ட பாதையில் செல்லும்.


குருவாயூர் கோவில் வரலாறு



 குருவாயூர் கோவில் வரலாறு


சன்னதியின் தோற்றம் பற்றிய கதை மற்றும் குருவாயூர் வரலாற்றின் முக்கிய உண்மைகள் உங்களுக்கு ஆர்வமாக இருக்கும். சரி, புராணம் சொல்வது போல் குருவாயூரில் உள்ள தெய்வம் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மத்திய சன்னதி கி.பி 1638 இல் புனரமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது, அதற்குள் இது கேரளாவின் மிகவும் பிரபலமான புனித யாத்திரை மையமாக மாறியது, முக்கியமாக மகிமையைப் பிரச்சாரம் செய்த ஐந்து பக்தர்கள் - பூந்தானம், மேல்பத்தூர், வில்வமங்கலம், குருரம்மா மற்றும் இளவரசர் மனதேவன் (ஜாமோரின்) .

1716 இல் கி.பி. டச்சுக்காரர்கள் கொள்ளையடித்து கோயிலுக்கு தீ வைத்தனர். இது கி.பி 1747 இல் மீண்டும் கட்டப்பட்டது. 1766 இல் கி.பி. ஹைதர் அலி கோழிக்கோடு மற்றும் குருவாயூரைக் கைப்பற்றினார், ஆனால் வடக்கேபட் வாரியார் செலுத்திய 10000 ஃபெரம்களின் காரணத்திற்காக கோவிலைக் காப்பாற்றினார். பொதுவான பாதுகாப்பின்மை நிலவுகிறது; யாத்ரீகர்களின் ஓட்டம் மற்றும் குத்தகைதாரர்களுக்கு வருடாந்திர கட்டணம் நிறுத்தப்பட்டது. இருப்பினும், ஹைதர் அலி, 1780 கி.பி., மலபார் கவர்னர் சீனிவாச ராவின் பரிந்துரையின் பேரில், கோவிலுக்கு 'தேவாதயா' (இலவச பரிசு) வழங்கினார், இதனால் கோவிலை முற்றிலும் அழிவிலிருந்து காப்பாற்றினார்.

1789 ஆம் ஆண்டில், ஹைதர் அலியின் மகனும் வாரிசுமான திப்பு சுல்தான் ஜாமோரினை தோற்கடிக்கவும் இந்துக்களை இஸ்லாத்திற்கு மாற்றவும் களத்தில் இறங்கினார். உருவம் அழிந்துவிடும் என்ற அச்சத்தில், மூலவிக்ரஹம் (முக்கிய தெய்வம்) நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டு, உற்சவவிக்ரகம் (ஊர்வலம் செல்லும் தெய்வம்) அம்பலப்புழாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. திப்பு கோவிலுக்கு தீ வைத்து சூறையாடினான். ஆனால், சரியான நேரத்தில் பெய்த மழையும், அலாதியான குரலும் பெரும் பேரழிவைத் தவிர்க்கின்றன. ஆங்கிலேயர்கள் திப்புவை விரட்டிய பின், இரண்டு விக்ரஹங்களும் (தெய்வங்கள்) மீண்டும் நிறுவப்பட்டன. 1875 முதல் 1900 வரை, உள்ளநாட்டுப் பணிகர்கள் வந்து, தங்களுடைய குடும்பத் தோட்டங்களில் இருந்து பங்களிப்பதைத் தவிர, தங்களுடைய இலவச பத்திரங்களை இறைவனுக்கு வழங்கினர். [முந்தைய பக்தர்கள் செம்பகச்சேரி நம்பூதிரி & தேசவர்மா நம்பூதிரி போன்றவர்கள் தங்களிடம் இருந்த அனைத்தையும் இறைவனுக்கு தானம் செய்தவர்கள்].

1841 இல், அரசு. திப்பு சுல்தான் கையகப்படுத்திய தேவதாயாவை மதராஸ் மீட்டது. மெதுவாகவும் சீராகவும் கோவில் வளம் பெற்றது. அனைத்து பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதன் மேலாளர் ஸ்ரீ கொண்டி மேனனின் நிர்வாகத்தின் கீழ் கோயிலில் பல்வேறு சீர்திருத்தங்கள் காணப்பட்டன. 1928 ஆம் ஆண்டில், கோவிலின் நிர்வாகத்திற்கு ஜமோரின் மீண்டும் பொறுப்பேற்றார்.

1931-32 ஆம் ஆண்டில், கேரள காந்தியின் தலைமையில், அதாவது கேரளாவின் முக்கிய குழுத் தலைவரான கேளப்பன் தலைமையில், தீண்டத்தகாதவர்கள் கோயிலுக்குள் நுழைவதைப் பாதுகாப்பதற்காக சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. இவை அனைத்தும் 1936 இல் திருவிதாங்கூர் ஆலய நுழைவுப் பிரகடனத்திலும், 1946 இல் பிரிட்டிஷ் மலபாரிலும், 1947 இல் கொச்சியிலும் இதேபோன்ற நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தன. அன்றிலிருந்து ஒவ்வொரு இந்துவும் கருவறைக்கு வெளியே (ஸ்ரீ கோவில்) இறைவனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இன்னும் உத்துபுராவில் (சாப்பாட்டு கூடத்தில்) பிராமணர்களுக்கு பிரத்தியேகமாக நமஸ்கார சத்யா (விருந்து) வழங்குவது தொடர்ந்தது. இறுதியாக இந்த வழக்கமும் ஒழிந்தது. 1 ஜனவரி 1982 முதல், தேவஸ்வமே 500 - 1000 யாத்ரீகர்களுக்கு பிரசாதத்துடன் (பிரசாத ஊட்டு) உணவளிக்கிறது. பக்தர்களும் இலவச அன்னதானத்திற்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் காணிக்கையாக செலுத்தலாம்.

நவம்பர் 30, 1970 அன்று, வருடாந்திர ஏகாதசி திருவிழாவின் 6 வது நாளுக்குப் பிறகு, கோவிலில் ஒரு பேரழிவுகரமான தீ விபத்து ஏற்பட்டது, இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நெருப்பை தோளோடு தோள் கொடுத்து போராடினர். 5 மணிநேரம் தீ கொழுந்துவிட்டு எரிந்தாலும், ஸ்ரீகோவில், குருவாயூரப்பன் விக்ரஹம், விநாயகர், ஐயப்பன், தேவி சன்னதிகள், கொடிமரம் ஆகியவை அப்படியே இருந்தது - சமீபகாலமாக ஒரு அதிசயம்!!

Wednesday, 15 January 2025

வீடு, தொழில், திருமண யோகங்களைப் பெற.. செவ்வாய் பகவானுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?


வீடு, தொழில், திருமண யோகங்களைப் பெற.. செவ்வாய் பகவானுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?

சென்னை: செவ்வாய் பகவான் ஆற்றல், வீரம், தைரியம், வேகத்துக்கு காரணமானவராக இருக்கிறார். ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு ஒரு செயலைச் செய்வதற்கான தைரியமும், ஆற்றலும் கைகூடி வரும். செவ்வாய் ஜாதகத்தில் வலுவில்லாமல் இருந்தால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

செவ்வாய் பகவானை தொடர்ந்து மனதார வழிபடுவதும், அதுக்குரிய சில பரிகாரங்களைச் செய்வதும் நற்பலன்களைத் தரும். செவ்வாய் பகவானின் ஆசிர்வாதம் கிடைப்பதால் உங்களுடைய தொழில், வேலை, திருமண வாழ்க்கையில் அனுகூலத்தைப் பெறுவீர்கள். வீடு, மனை சார்ந்த அனைத்து பொருட்களிலும் செவ்வாய் கிரகத்தின் தாக்கம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.


நவக்கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்கு அதிபதியாக திகழ்கிறார். செய்கின்ற செயலில் அச்சத்தைப் போக்கி தைரியமாக செய்து முடிக்க உதவுபவராக செவ்வாய் திகழ்கிறார். செவ்வாய் பகவானால் அனைத்து விதமான சுப பலன்களும் வாழ்க்கையில் கிடைக்கும். அந்த வகையில், செவ்வாய் கிரகத்தின் சுப பலன்களைப் பெற என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்..


செவ்வாய் கிரகத்துக்கு உரிய நிறம் சிவப்பு என்பதால் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களையும் தைரியத்துடன் செயல்படவும், முன்னேறவும் சிவப்பு நிற பொருள்களை பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும். செவ்வாய் பகவானுக்கு உரிய சிவப்பு நிறங்களை நீங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய செயல்பாடுகளில் தைரியமும், வேகமும் அதிகரிக்கும். நேர்மறையான காரியங்களால் மகிழ்ச்சி பெருகும். சிவப்பு நிற ஆடைகளை அடிக்கடி பயன்படுத்தி வருவது அனுகூலத்தை தரும்.

அதேபோல, செம்பு பாத்திரம், செப்பு உலோகமும் செவ்வாய் பகவானுக்கானது தான். ரத்தம் தொடர்பான பிரச்னைகள் வருவதைத் தடுக்க செப்பு காப்பை நம் கைகளில் அணிவது நல்லது. செவ்வாய்க்கிழமையன்று தாமிரத்தால் உருவாக்கப்பட்ட பொருட்களை தானமாக வழங்குவது நற்பலன்களைத் தரும். இதனை அணிவதால் உங்களுடைய நம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.


செவ்வாய் பகவானுக்குரிய வெல்லத்தை உட்கொள்வதும், தானமாக அளிப்பதும் நல்ல பலன்களை அள்ளித் தரும். இதன் மூலமாக உங்களுடைய உடலில் நேர்மறையான சக்திகள் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வேகமாகச் செய்து முடிப்பீர்கள். வெல்லம் மற்றும் சப்பாத்தி சேர்த்து பசுக்களுக்கு கொடுப்பது நல்லது. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக உண்ணும் உணவில் வெல்லத்தை சேர்ப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

செவ்வாய்க்குரிய தானியமாக பார்லி தானியம் உள்ளது. இது சிறப்பான ஆற்றலை வழங்கக் கூடியது என்பதால் பார்லி சாப்பிட்டு வருவதால் உங்களின் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், செழிப்பும் அதிகரிக்கும். பார்லி மாவை தானமாக அளிப்பது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். பெளர்ணமி மற்றும் அமாவாசை நாளில் பார்லி மாவை தானம் கொடுப்பது சிறப்பு.



Tuesday, 14 January 2025

நெல்லி மரம் வாசலில் வைக்கலாமா?


நெல்லி மரம் வாசலில் வைக்கலாமா? சின்ன நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வளர்த்தால் சொத்து சேருமாமே.. வாவ்
வீட்டில் சில வகையான மரங்களை வளர்க்கக் கூடாது என்பார்கள்.. அந்தவகையில் நெல்லிக்காய் மரங்களை வீட்டு வாசலில் வைக்கலாமா? வைக்க கூடாதா? இதுகுறித்து ஆன்மீகம் சொல்வதென்ன? அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

நெல்லி மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என்று சிலர் சொல்கிறார்கள்.. ஒரே ஒரு மரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீட்டில் நட்டு வைத்தால் மரத்தில் காய்கள் காய்க்காது. இந்த மரத்துடன் சேர்த்து இன்னொரு மரமும் நட்டு வைக்கும்போதுதான் அதில் காய்கள் காய்க்க ஆரம்பிக்கும்.

Spirituality Amla tree Gooseberry tree
புளிப்புத்தன்மை: அதிலும், புளிப்பு தன்மையுள்ள மரங்களுக்கு அடியில் மற்ற செடிகள் முளைப்பதில்லை. அதுபோலவே பெரிய நெல்லிக்காய் மரத்திற்கு பக்கத்தில் செடிகளும் முளைக்காது என்பார்கள்.. குறிப்பாக, புளியமரம், பெரிய நெல்லிக்காய் மரம் போன்றவை அமிலத்தன்மை கொண்டுள்ளதால் தேனீக்களும், வண்டுகளும்கூட இந்த மரங்களில் வந்து அமர்வதில்லையாம். இதனால் எளிதாக மகரந்த சேர்க்கையும் நடைபெறுவதில்லை.. இதன்காரணமாக பெரிய நெல்லிக்காய் மரத்தில், காய்களும் காய்க்காமல் போய் விடுகின்றன.

இதுவே நெல்லிக்காய் மரம் தோட்டத்தில் இருந்தால், அதிக பூச்சிகள் வந்து மகரந்தச் சேர்க்கை நன்றாக நடைபெற உதவுகிறது... காய்களும் தோட்டத்தில் அதிகமாக காய்க்கிறது என்பார்கள்.

லட்சுமி கடாட்சம்: எனினும், நெல்லிக்காய் மரங்கள் லட்சுமி கடாட்சம் நிறைந்தவையாக கருதப்படுகிறது. அதனால், சிறிய செடியாக வாங்கி வைத்து வீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்க்கலாம்.. இந்த மரம் வளர, வளர வீட்டின் செல்வமும் வளரும் என்பது நம்பிக்கையாகவும் உள்ளது... அதுமட்டுமல்ல, நெல்லி மரத்தை வளர்த்து வருவதால், வீட்டிலுள்ள துர்சக்திகளும், கண் திருஷ்டிகளும் விலகும்.. எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிலிருந்து வெளியேறும்..

முக்கியமாக வறுமை வீட்டிலிரந்து வெளியேறி, பணம், சொத்துக்கள் வந்து சேரும். பதவி உயர்வு போன்றவை கிடைத்து, சமூக அந்தஸ்து கிடைக்கும். நெல்லி மரத்தை வைக்க முடியாதவர்கள், நெல்லிக்காய் சாறு குடிக்கலாம்.. நிதி நெருக்கடிகள் இதனால் மெல்ல மெல்ல தீரும்.. தொழிலில் தடங்கல் இருந்தாலும் அவை விலகிவிடுமாம்.

ஆரோக்கியம்: அதுமட்டுமல்ல, திருமகளான லட்சுமிதேவியின் வடிவமான நெல்லி மரம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, நெல்லிக்காய். ஆயுர்வேத மருந்துகளும் பல, நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நெல்லி மரத்தின் உயர்வைப் பற்றி, "அகத்தியர் குணபாடம்" என்ற நூலிலும் விரிவாகக சொல்லப்பட்டுள்ளது.. எனவே உயர்வை தரக்கூடிய சிறிய நெல்லிமரம், வீட்டு வாசலில் தாராளமாக இருக்கலாம் என்கிறார்கள்.


இட்லி புசுபுசுன்னு சாஃப்டாக வரும்.



உணவு
பொங்கி நிற்கும் மாவை கலக்காதீங்க மக்களே..! சாஃப்ட் இட்லி சீக்ரட் கூறும் வெங்கடேஷ் பட்
இட்லி சாஃப்டாக வரவேண்டுமா அப்படி என்றால் பொங்கி நிற்கும் மாவை கலைக்காமல் அப்படியே எடுத்து இட்லி ஊற்ற வேண்டும்.

இட்லி
இட்லி மாவு அரைக்கும் முறை


இட்லிக்கு மாவு அரைப்பது என்பது சவாலான ஒன்று தான். அதனாலேயே பலரும் இட்லி மாவு அரைப்பது இல்லை. கடைகளில் மாவு வாங்கி பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் செஃப் வெங்கடேஷ் பட் சொல்வது போல மாவு அரைத்தால் சுவை அருமையாக இருக்கும்.

மாவு அரைக்க தெரியாதவர்கள் கூட இந்த முறையில் மாவு அரைத்தால் நன்றாக இருக்கும். கடினமே இல்லாத வெறும் மூன்று பொருட்களை வைத்து மாவு அரைக்கும் எளிமையான முறை.

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு
இட்லி ரவை
உப்பு


செய்முறை

இந்த மூன்று பொருட்களை வைத்தே சுவையான இட்லி மாவு அரைத்து இட்லியும் செய்ய முடியும்.  தோசைக்கும் இட்லிக்கும் ஒரே மாவு வைத்து சுடுவார்கள் அதே போல ஒரே மாவை வைத்து தோசை இட்லி பணியாரம் எல்லாவற்றையும் செய்வது வழக்கம் தான்.

ஆனால்  இப்போ நீங்கள் கொஞ்சம் புதுவிதமாக ட்ரை பண்ணுங்க. இதற்கு உளுந்து,இட்லி ரவை போதுமானது.


உளுந்தை நன்கு கழுவி ஒரு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்ன இதை தண்ணீர் இல்லாமல் கிரைண்டரில் சேர்த்து அவ்வப்போது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.  

எந்த கப்பில் போட்டாலும் ஒரு கப் உளுந்து ரெண்டு கப் இட்லி ரவை எடுக்க வேண்டும்.

பின்னர் உளுந்து அரையும் போது ரவையை நன்கு கழுவி வைக்கவும். கழுவும்போதே அது ஊறிவிடும். பின்னர் உளுந்து நன்கு அரைந்து வந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.


பின்னர் கிரைண்டரில் ரவையை சேர்த்து மைய அரைத்து எடுக்கவும். இதற்கும் அவ்வப்போது தண்ணீர் தெளித்து அரைக்கலாம்.


இவை இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்ததும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு மாவையும் சேர்த்து உப்பு போட்டு கைகளால் நன்கு கலந்து விடவும்.

 இதனை அப்படியே ஒரு இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். நன்றாக புளித்து வந்ததும் மாவை கலைக்காமல் எடுத்து இட்லி ஊற்றலாம். இட்லி புசுபுசுன்னு சாஃப்டாக வரும்.


     

Thursday, 9 January 2025

வைகுண்ட ஏகாதசி விரதமிருக்கும் முறை


வைகுண்ட ஏகாதசி  விரதமிருக்கும் முறை என்ன? இரவு கண் விழிப்பது எப்போது? முழு விபரம் இதோ!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று இரவு கண்விழிக்க வேண்டுமா இல்லை நாளை கண் விழிக்க வேண்டுமா என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் வைகுண்ட ஏகாதசி விரதமுறையையும் தெரிந்து கொள்ளுங்கள்.

வைகுண்ட ஏகாதசி விரதம் என்பது பெருமாளுக்கு உரியது. மாதந்தோறும் வரும் ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாவிட்டாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து கிடைக்கும் பலன் கிடைக்கும்.


vaikunta ekadasi vaikunta ekadashi 

பெருமாளின் அருளை பெற இந்த விரதம் முக்கியமானது. இதை எப்படி தொடங்கலாம் என்பதை பார்க்கலாம். வைகுண்ட ஏகாதசி . அதற்கு முந்தைய நாள் தசமி திதியாகும். எனவே     அன்று முதல் உணவு சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.


உணவை கைவிட்டுவிட்டு விரதம் இருக்க முடியாதவர்கள் அரிசி உணவை எடுத்துக் கொள்ளாமல் எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். நாளை அதிகாலை 4 மணிக்கு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழும்.

இதை தரிசனம் செய்த பின்னர் அன்று பகல் முழுவதும் தூங்காமல், உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதத்தை தொடர வேண்டும். நாளை இரவு கண் விழித்து பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பாரணை என்றால் 21 காய்கறிகளை கொண்டு உணவு தயாரித்து சாப்பிடுவது.



vaikunta ekadasi vaikunta ekadashi
அடுத்த நாள்   துவாதசி திதி முடிவடைகிறது. பாரணையில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும். இன்றைய தினம் இரவு தூங்கலா். நாளைதான் கண் விழிக்க வேண்டும்.

 பகலில் தூங்காமல் அன்று இரவு தூங்கலாம். வைகுண்ட ஏகாதசி விரதமன்று விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும். அல்லது நமோ நாராயண என்றாவது சொல்ல வேண்டும். நாளை காலை திருப்பள்ளிஎழுச்சி பாடி பெருமாளை துயில் எழுப்புவார்கள். அதன் பிறகு உற்சவர் சொர்க்க வாசல் வழியாக காட்சி தந்து கோயிலை வலம் வருவார். திருப்பதி ஏழுமலையான் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், முகப்பேர் சந்தான சீனிவாச கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.


Tuesday, 7 January 2025

திருவாதிரை விரதம்


செல்வம், குழந்தை பாக்கியமும் கிடைக்க திருவாதிரை அன்று விரதம் இருந்து சிவனை வழிபடுங்கள்... நல்லது நடக்கும்...

வருடம்தோறும் மார்கழி மாதத்தில் பௌர்ணமியும், திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் திருவாதிரை கொண்டாடப்படுகின்றது. இந்ததிருவிழா1500 வருடங்களுக்கு முன்பு பழமையானது என வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.சிவபெருமானுக்கு திருவாதிரை விழா முக்கியமானது. எனவே சிவபெருமானுக்கு ஆதிரையன் என்ற பெயரும் கூறப்படுகிறது.

மாணிக்க வாசகர் திருவாசகத்திலும், திருஞானசம்பந்தர் தேவாரத்தின் பூம்பாவாய் பதிகத்திலும், திருநாவுக்கரசர் தேவாரத்தின் திருவாதிரை பதிகத்திலும் இந்த விழாவை பற்றி பாடியுள்ளனர். திருவாதிரையானதுதிருநெல்வேலி மாவட்டத்தில் வருடம் தோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக செப்பறை கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட ஏராளமான சிவன் கோவில்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சில கோவில்களில் கொடியேற்றப்படுகிறது. சில கோவில்களில் காப்பு கட்டப்படுகிறது.

தொடர்ந்து பத்து நாட்கள் சிவன் கோவில்களில் இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.இந்த விழா குறித்து பக்தர்பாலசுப்பிரமணியன் கூறுகையில், "திருநெல்வேலியில் எல்லா சிவன் கோவில்களிலும் இந்த விழாநடைபெறுகின்றது. சிவனின் வடிவமான நடராஜருக்கு சிறப்பு பூஜைகள்நடைபெறுகின்றன. நடராஜர்ஆனந்த நடனத்தின் மூலம்படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை செய்கின்றார். தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் மொத்தம் 10 நாட்கள் இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

வாழ்க்கையில் ஒரு முறையேனும் திருவாதிரை விரதம் இருங்க... அப்பறம் பாருங்க டாப்புதான்..!!
வாழ்க்கையில் ஒரு முறையேனும் திருவாதிரை விரதம் இருங்க... அப்பறம் பாருங்க டாப்புதான்..!!

ஒன்பதாவது நாள் தேர் திருவிழா நடைபெறுகின்றது. 10வது நாள் கோவிலில் நடராஜருக்கு அபிஷகம்நடைபெறுகின்றது. வழிபாட்டின் போதுசந்தனம், பால், திருநீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்படுகிறது. பின்புநடராஜருக்கு சந்தன காப்பு கட்டப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டால் நோய்இல்லாமல் வாழலாம். அதோடு செல்வம், குழந்தை பாக்கியமும் கிடைக்க
வாழ்க்கையில் ஒரு முறையேனும் திருவாதிரை விரதம் இருங்க... அப்பறம் பாருங்க டாப்புதான்..!!


Saturday, 4 January 2025

காலண்டரை ‘இந்த’ திசையில் மாட்டவே கூடாது! இல்லயென்றால் பெரிய கஷ்டம் வரும்



காலண்டரை ‘இந்த’ திசையில் மாட்டவே கூடாது! இல்லயென்றால் பெரிய கஷ்டம் வரும்..

2024ஆம் ஆண்டு இப்போதுதான் ஆரம்பித்தார் போல் இருந்தது. ஆனால், அதற்குள் டிசம்பர் மாதம் முடிந்து, 2025ஆம் ஆண்டே தொடங்கி விட்டது. பொதுவாக புத்தாண்டு தொடங்கியபின் பலர் காலண்டர் வாங்குவது, புது பொருட்கள் வாங்குவது போன்ற விஷயங்கள் நடைபெறும். பலர், காலண்டர் வாங்கி, அதை எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதை கூட பார்ப்பர். அப்படி, நாம் எந்த திசையில் காலண்டரை மாட்ட வேண்டும் தெரியுமா? சரி, புது காலண்டர்களை வாங்கினால் பழைய காலண்டர்களை என்ன செய்வது? அதிலும் சாமி படங்கள் போட்டிருந்தால் என்ன செய்வது? இது குறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.




வருடா வருடம் புதுப்புது விஷயங்கள் நம்மை சுற்றி மாறிக்கொண்டேதான் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு புத்தாண்டும் மாறிக்கொண்டே இருப்பது, புதுப்புது காலண்டர்கள்தான். இந்த புத்தாண்டு காலண்டர்கள் யாரால் வழங்கப்பட்டாலும் முருகன், லட்சுமி, குபேரர், பெருமாள், கிரிஷ்ணன் உள்ளிட்ட கடவுள்களின் புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இப்படி நாம் வாங்கி வைக்கும் காலண்டர்களை வாஸ்து சாஸ்திரப்படிதான் மாட்டி வைக்க வேண்டுமாம்.
எந்த திசையில் மாட்ட வேண்டும்? 


புத்தாண்டுக்கு காலண்டர் மாட்டியவுடன், அதனை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியபடி மாட்ட வேண்டுமாம். அதிலும் குறிப்பாக அதில் சாமி படம் போடப்பட்டிருந்தால் சாமியின் முகம் வடக்கு திசை நோக்கி இருக்கும் வகையில் இருக்க வேண்டுமாம். இதன் காரணமாக வீட்டில் செல்வத்தின் வளர்ச்சி பெருகுவதுடன் தெய்வ அருளும் மேலோங்குமாம். அதே நேரத்தில், கேலண்டர் மாட்டக்கூடாத திசை என்ற ஒன்றும் இருக்கிறதாம். இதனை தெற்கு நோக்கியவாறு மாட்டவே கூடாதாம். அப்படி மாட்டினால், வீட்டில் உள்ளவர்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை ரீதியான வளர்ச்சிகளும் தடைபடுமாம். 


பலர் செய்யும் இன்னொரு தவறு, ஓரிரண்டு காலண்டரை தாண்டி, பல காலண்டர்களை வீட்டில் மாட்டி வைப்பது. இதனால் நாம் பலமுறை தேதிகளை கிழிக்காமல் அப்படியே விட்டுவிடுகிறோம். இப்படி, ஒரு வாரத்திற்கும் மேற்பட்டு நாம் தேதியை கிழிக்காமல் விட்டால் வீட்டில் எதுவும் முன்னேறாமல் இருக்குமாம். அதே போல, வீட்டில் இருப்பவர்கள் பல வித தடைகளையும் மன அழுத்தங்களையும் கூட சந்திப்பராம். 


பழைய காலண்டரை என்ன செய்வது? 



புது காலண்டரை மாட்டியவுடன், பழைய காலண்டரை என்ன செய்வது என்பதே பலருக்கு தெரியாது. அதே சமயத்தில் இந்த பழைய கேலண்டர்களை வீட்டிலேயேவும் வைத்திருக்க கூடாதாம். அதே சமயத்தில் அந்த காலண்டரில் சாமி படம் இருந்தால் அதனை குப்பையிலும் போடக்கூடாதாம். எனவே, அதில் இருக்கும் சாமி படத்தை மட்டும் தனியாக எடுத்து விட்டு மற்றவற்றை பழைய பேப்பர் கடையில் அல்லது குப்பையில் போடலாம். தேதி கிழிக்கும் கேலண்டராக இருந்தால் அதனை கோயில்களில் வைத்துவிடலாம். திருநீர்,குங்குமங்களை எடுப்பவர்கள் அந்த பேப்பரில் அதனை வைத்து எடுத்துச்செல்ல உதவும்.