jaga flash news

Sunday 29 March 2015

உங்களுக்கு வீடு கிடைத்து விடும்

வீடு சம்பந்தமாக
சிலபேருக்கு இடம் இருக்கும், சில பேருக்கு அதுவும் இருக்காது. சிலபேருக்கு இடம் இருந்தும் வீடு கட்ட முடியாது. சிலபேருக்கு வீடு பாதியிலேயே நின்று விடும்.எந்த காரனத்தாலேயோ, நமக்கு இந்த வாய்ப்பு இருக்காது. இப்படி உள்ளவர்கள் கீழ்கண்ட முறைப்படி செய்துவந்தால் எந்த சிரமமும் இல்லாமல் வீடு வந்துவிடும்.
நீங்கள் உங்கள் குலதெய்வம் கோயிலுக்கோ, அல்லது உங்களுக்கு அருகாமையில் உள்ள எந்த கோவிலுக்காக இருந்தாலும் சரி, அந்த கோயில் விழாக்கள் வரும் அல்லவா. அப்போது அந்த கோயிலுக்கு ஒரு பந்தல் அமைத்து கொடுத்துவிடவும். விழா முடியும்வரை அது அப்படியே இருக்கும்.
இந்த புண்ணியத்தால் உங்களுக்கு வீடு கிடைத்து விடும். இது மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும்.

1 comment: