விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை
*1. மச்ச அவதாரம்*
🐟
தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.
*1. மச்ச அவதாரம்*

தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.
*2. கூர்ம அவதாரம்*
🐢
மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.

மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
*3. வராக அவதாரம்*
🐗
ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.

ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
*4. நரசிம்ம அவதாரம்*
🦁
எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .

எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .
*5. வாமண அவதாரம்*☂
ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
*6.பரசுராம அவதாரம்*
😡
வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.

வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
*7. ராம அவதாரம்*
🏹
திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.

திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.
*8. பலராம அவதாரம்*⛏
இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
*9.கிருஷ்ணஅவதாரம்*
💞
முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.

முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
*10. கல்கி அவதாரம்*
🏇
இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும்
அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.

இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும்
அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.
No comments:
Post a Comment