jaga flash news

Sunday 29 March 2020

மறுபிறப்பு

திருவாரூரில் பிறந்த எவருக்கும் மறுபிறப்பு என்பதே கிடையாது என்பதும், இறுதி காலத்துக்கு பின்னர் திருக்கயிலையை அடைந்து சிவன் சேவடியைத் தொழுவர் என்பதும் ஐதீகம். அதனால்தான், ‘பிறக்க முக்தி தரும் தலமிது’ என்று திருவாரூர் போற்றப்படுகிறது.

No comments:

Post a Comment