jaga flash news

Wednesday 12 May 2021

கணவன் உண்ட எச்சில்த்தட்டில் மனைவி உண்ண என்ன காரணம் தெரியுமா?

கணவன் உண்ட எச்சில்த்தட்டில் மனைவி உண்ண என்ன காரணம் தெரியுமா?

கணவன் உண்ட எச்சில்த்தட்டில் மனைவி உண்ண என்ன காரணம்
என்பதன் விளக்கத்தை கீழே காண்க.
திருமணம் முடித்த பெண்களை வீட்டில் உள்ள பெரியோர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச்சொல்லுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவிமார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.
கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு

No comments:

Post a Comment