jaga flash news

Saturday 10 December 2016

லக்ஷ்மிகடாக்ஷம் நம் வீட்டில் என்றும் நிலைத்து இருக்க எளிய தாந்த்ரீக பரிகாரம்

லக்ஷ்மிகடாக்ஷம் நம் வீட்டில் என்றும் நிலைத்து இருக்க எளிய தாந்த்ரீக பரிகாரம்:
வளர்பிறை சனிக்கிழமை அன்று காலை அல்லது மாலை 11 மா இலைகளை வீட்டு வாசற்படியில் கட்டி விடவும்.
வாரம் தோறும் சனி கிழமையில் இலைகளை மாற்றி வரவும்
வெள்ளிக்கிழமை அன்று பஞ்சகவ்யம், கோமியம்,அல்லது மஞ்சள் கலந்த நீர் இவற்றில் ஏதேனும் ஒன்றை வீட்டில் தெளித்து வரவும்.
சாம்பிராணியுடன் ,நன்னாரி , லவங்கப்பட்டை , சந்தனம் வெண்குங்கிலியம் மற்றும் வெள்ளைப்போளம் வகைக்கு 100கிராம் ,வெண்கடுகு,நாய்கடுகு வகைக்கு 100 கிராம்,108 மூலிகைதூபப்பொடி 100கிராம், கிருஷ்ணதுளசிஇலை பொடி100 கிராம்,மருதாணி விதை100கிராம்(இவை அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) கலந்து புகை போடவும்.
இதற்கு கால நிர்ணயம் கிடையாது,எத்தனை வாரம் முடிமோ அத்தனை வாரம் செய்யலாம்.
முதல் வாரத்தில் இருந்தே பலன் தெரியும்...
எளிய முறை நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்...
Like
Comment

1 comment: