jaga flash news

Tuesday, 4 August 2026

Better Sleep Cheat Sheet



Better Sleep Cheat Sheet

1. Cut water 4 hours before bed

2. Keep your room cold (65°F/18°C)

3. Use earplugs to block out noise

4. Double the salt in your last meal.



5. Take 400 mg of magnesium before bed.

6. Take 750 mg of Ashwagandha to calm down

7. No screens 30 minutes before bed.



8. Set an alarm to go to bed, not to wake up.

9. Take a 2-minute cold shower

10. Wear nose strips to support breathing.



11. Eat a high-protein last meal

12. Do 2 minutes of stretching before bed.

13. Follow me to sleep like a baby!


யாரெல்லாம் மொட்டை அடிக்க கூடாது ?



யாரெல்லாம் மொட்டை அடிக்க கூடாது ?

1.கர்ப்பிணி பெண் இருக்கும் வீட்டில், கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மொட்டை அடிக்க கூடாது.

2.வயதுக்கு வந்த பெண் குழந்தைகளும் சுமங்கலி பெண்களும் மொட்டை அடிக்க கூடாது.

3.ஒருவர் பிறந்த கிழமை, சந்திராஷ்டம நாட்கள் மொட்டை அடிக்க கூடாது.



4.ஜென்ம நட்சத்திரம் வரும் நாளிலும், பிறந்த நாள் அன்றும் மொட்டை அடிக்க கூடாது. 

5.அமாவாசை மற்றும் திவசம் போன்ற நாட்களில் மொட்டை அடிக்க கூடாது.



6.திருமணம் நடந்த வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யாரும், மொட்டை அடிக்க கூடாது.

7. செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் மொட்டை போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உறவை நீங்கள் தலைகீழாக வாழ்கிறீர்கள்.

உறவை நீங்கள் தலைகீழாக வாழ்கிறீர்கள்.

உங்களுக்குத் தகுதியில்லாத ஒருவருக்காக எல்லாவற்றையும் கொடுத்துவிடுகிறீர்கள். உங்கள் இதயம், நேரம், அன்பு, ஆற்றல் எல்லாவற்றையும் முழுமையாக அர்ப்பணித்து, இறுதியில் உங்களிடம் மிஞ்சுவது மிகுந்த சோர்வே. பிறகு நீங்கள் சொல்கிறீர்கள்: "இனிமேல் யாருக்காகவும் நான் இப்படிச் செய்ய மாட்டேன்."

ஆனால் அதன்பிறகுதான் உண்மையாக உங்களை காயப்படுத்தாமல் நேசிக்கத் தயாராக இருக்கும் சரியான நபர் உங்கள வாழ்க்கையில் வருகிறார். துரதிர்ஷ்டவசமாக, தவறான மனிதன் செய்த காயங்களுக்கான விலையை, சரியான மனிதனே செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது.

ஆனால் உண்மையான அன்பு கொண்டவர், உங்கள் சுவர்களைக் காண்பதில்லை; உங்கள் இதயத்தையே பார்க்கிறார். நீங்கள் "இனி நான் பழைய மாதிரி இருக்க மாட்டேன்" என்று நினைக்கும் அந்த தருணத்தை, அவர் "அவளுக்கு என்னில் விருப்பமில்லை" என்று புரிந்துகொண்டு அமைதியாக விலகிச் செல்கிறார்.

தவறானவரிடம் அளவுக்கு மீறிய தாராளத்தையும், சரியானவரிடம் அளவுக்கு மீறிய தயக்கத்தையும் காட்டாதீர்கள். சரியான நபருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்; சுவரை அல்ல.

ஏனெனில் அன்பு பயத்தால் வளராது; நம்பிக்கையால் மட்டுமே வளரும். : அப்படித்தான் பல அழகான உறவுகள், புரிதல் இTமலும் பழைய காயங்களின் நிழலிலும்


திருமண ஸ்தானங்கள்



திருமண ஸ்தானங்கள்

1மேஷத்திற்கு திருமண ஸ்தானம் துலாம்

2 ரிஷபத்திற்கு திருமண ஸ்தானம் விருச்சிகம்

3 மிதுனத்திற்கு திருமண ஸ்தானம் தனுசு

4 கடகத்திற்கு திருமண ஸ்தானம் மகரம்

5 சிம்மத்திற்கு திருமண ஸ்தானம் கும்பம்



6கன்னிக்கு திருமண ஸ்தானம் மீனம்

7 துலாமிற்கு திருமண ஸ்தானம் மேஷம் 



8 விருச்சிகத்திற்கு திருமண ஸ்தானம் ரிஷபம்

9 தனுசுவிற்கு திருமண ஸ்தானம் மிதுனம் 

10 மகரத்திற்கு திருமண ஸ்தானம் கடகம்

11 கும்பத்திற்கு திருமண ஸ்தானம் சிம்மம்

12 மீனத்திற்கு திருமண ஸ்தானம் கன்னி


Monday, 3 August 2026

பிள்ளை பிறந்த பிறகு தந்தைக்கு யோகம்



பிள்ளை பிறந்த பிறகு தந்தைக்கு யோகம்

1. தனுசு,அல்லது சிம்மம் லக்னத்தில் பிள்ளை பிறந்து சூரியன் தசை நடந்தால் தந்தைக்கு யோகம்.

-

2. பிள்ளையின் ஜாதகத்தில் சூரியன் பத்தாம் வீட்டில் திக் பலம் பெற்றால் அந்த பிள்ளை பிறந்ததில் இருந்து தந்தைக்கு யோகம்.

3. சுக்கிரன் சூரியன் சேர்ந்து பிள்ளையின் ஜாதகத்தில் இருந்தால் அந்த தந்தைக்கு யோகம் தான். 

4. பிள்ளையின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் குரு,சுக்கிரன், அல்லது லக் சுபர்கள் நின்று தசை நடந்தால் தந்தைக்கு ராஜயோகம் கொடுக்கும். --


48 ரூல் என்றால் என்ன..?

48 ரூல் என்றால் என்ன..? அமேசான், பிளிப்கார்ட், ஜெப்டோ, பிளிங்க்கிட் என எந்த தளமாக இருந்தாலும் சரி.. ஒரு பொருளை தேர்வு செய்து Cartல் போட்டுவிடுங்கள் (அத்தியாவசிய பொருட்களை தவிர அல்லது நீங்கள் Adult Money என நினைக்கும் பொருட்கள்) அதை 48 மணிநேரம் அதாவது 2 நாள் பேமெண்ட் செய்யாமல் உங்களுடைய Cartலேயே வைத்திருங்கள்.. 48 மணிநேரம் கழித்து உண்மையிலேயே அந்த பொருள் தேவை என்று உங்களுக்கு தோண்றினால் மட்டும் Buy பட்டனை கிளிக் செய்து பேமெண்ட் நிலைக்கு செல்லுங்க.
இந்த 48 மணிநேர காலம் Cooling off காலத்தில் 80% அது வெறும் தற்காலிக ஆசை என்பது உங்களுக்கே புரியும், இப்படி புரிந்தால் Cart-ஐ கிளியர் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவீர்கள். 20 சதவீதம் மட்டுமே அந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த 48 மணிநேர ரூல்ஸ்-ஐ பாலோ செய்தாலே மாதம் மாதம் பல ஆயிரங்களை நீங்கள் சேமிக்கலாம்.


செவ்வாய் யாருடன் சேர்ந்தால் தீய பலனை செய்யும்?



செவ்வாய் யாருடன் சேர்ந்தால் தீய பலனை செய்யும்?

1. செவ்வாய் எப்போதும் சனி,ராகு போன்ற பாவருடன் சேரவே கூடாது!  சேர்ந்தால் தீய பலனை, தான் நின்ற வீட்டின் வழியாக ஜாதகருக்கு செய்யும்.

2. செவ்வாய் சனி சேர்க்கையில் பெரும்பாலும் தீய பலனே நடக்கும், கு சில சமயம் மருத்துவம்,ரியல்எஸ்டேட், போன்ற தொழில் மேன்மையை தரும்.

3. செவ்வாயும் ராகு சேர்ந்தால் மிகபெரிய சிக்கலை சேர்க்கை பெற்ற வீட்டின் வழியாக ஜாதகருக்கு நடக்கும் சுபர் பார்வை இல்லாத போது.

4. செவ்வாய் கேது சேர்ந்து சனி பார்ை பெற்றால் மிகபெரிய சிக்கலை ஜாதகர் சந்திக்க நேரிடும்.'




காதல் திருமணம் (அல்லது) பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம்



காதல் திருமணம் (அல்லது)

பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம்

1. சுக்கிரன் தசை நடந்து அது யோகமாக இருந்தால் காதல் திருமணம்.

2. குரு தசையோகமாக இருந்து நடந்தால் அது நிச்சியிக்கபட்ட திருமணம்

3. ஏழாம் அதிபதி ஆறு,எட்டாம் அதிபதியுடன் தொடர்ப கொண்டால் காதல் திருமணம்.




4. ஏழாம் அதிபதி ஐந்து, ஒன்பதாம் அதிபதியுடன் தொடர்பு கொண்டால் அது நிச்சயிக்கப்பட்ட திருமணம்

5. ராகு, சுக்கிரன் சேர்ந்து நின்று ராகு தசை நடந்தால் காதல் திருமணம்.

6. ராகு, குரு சேர்ந்து நின்று ராகு தசை நடந்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.




சுக்கிரன் (சுக்ரன்) - ஒரு வீரிவான குறிப்பு



சுக்கிரன் (சுக்ரன்) - ஒரு வீரிவான குறிப்பு


சுக்கிரன் என்பது ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான சுபகிரகங்களி ஒன்றாகும். இது அழகு, காதல், இன்பம், வசதி, செல்வம், கலை, ஆடல், பாடல், வாகனம், ஆடை, ஆபரணம், ஆடம்பரம், செல்வச்செ மற்றும் தாராள மனப்பான்மையை கொடுக்கும் கிரகமாக கருதப்படுகி இது தாந்வீகம், கலைநயம், மனித நேயம், அனுபவ இன்பங்கள் மகிழ்ச்சி, ஒத்துழைப்பு போன்றவற்றைக் குறிக்கிறது.

1. பொதுவான தகவல்கள் :

* சுக்கிரன் ஒரு சுபகிரகம்.

* இது கலை, காதல், செல்வம், இன்பம் ஆகியவற்றின் காரண கிரகம்.

* பெண்கள், ஆடை, ஆபரணம், அழகு சாதனப் பொருட்கள், வாகனம் போன்றவற்றைக் குறிக்கும்.

* இது "அசுராச்சார்யர்" எனப்படும் சுக்கிராச்சாரியாருடன் தொடர்புடையது

* சுக்கிரன் வாரத்தில் வெள்ளிக்கிழமை இதன் நாளாகும்.

* இதன் நிறம் - வெள்ளை.

* ரத்தினம் - வைரம் (Diamond).

வெள்ளி. * தாது

தென்கிழக்கு.

* நீச்சம் - கன்னி (27).

* மூலத்ரிகோணம் - துலாம் (0° முதல் 15° வரை).

* நண்பர்கள் -புதன், சனி.

* சமநிலைவான கிரகங்கள் -ராகு, கேது.

* பகைவர்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்.

2. சுக்கிரன் கொடுக்கும் பலன்கள் :

* ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருந்தால் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், கலைநயம், காதல் இன்பம், நல்ல வாழ்க்கை துணை, வாகன வசதி, நகை, ஆடை, கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்.

* அழகு, இனிமையான பேச்சு, சமூகத்தில் மதிப்பு, வசதியான வாழ்க்ை கிடைக்கும்.

* பெண்களிடம் மரியாதை, நட்பு, ஒத்துழைப்பு, நல்ல உறவுகள் உண்ட

* கலைத்துறையில், சினிமா, இசை, நடனம், அலங்காரம், வடிவமைப்பு

போன்ற துறைகளில் வெற்றி கிடைக்கும்.

3. சுக்கிரன் பலவீனமாக இருந்தால்

* இன்பங்களில் அளவுக்கு மீறுதல், காம ஆசை அதிகரிப்பு.

* காதல் தோல்வி, திருமண தாமதம் அல்லது தாம்பத்திய பிரச்சனைக. கண், சிறுநீரகம், சர்க்கரை நோய், வெள்ளை பேட்டை போன்ற நோய்க

செலவில் கட்டுப்பாடின்மை, கடன் பிரச்சனை ஏற்படும்.

குறிப்பு : சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கை செழிக்கும். அளவான இன்பம், அன்பு, கலை, அழகு, செல்வம் அனைத்தையும் தரும் அதனால் சுக்கிரனை வலுப்படுத்துவது வாழ்க்கையில் வளத்தை தரும்.




விதி(லக்னம்), மதி(சந்திரன்), கதி(சூரியன் இருக்கும் இட பலன்)



ஆயில்யம், பூரட்டாதி, அனுஷம், அஸ்வினி

இந்த நான்கும் சூரியனின் சாபம் பெற்ற நட்சத்திரங்கள்.

இந்த நட்சத்திரங்களில் ஒருவருக்கு விதி(லக்னம்), மதி(சந்திரன்), கதி(சூரியன்) அமைந்திருந்தாலோ அல்லது இந்த நட்சத்திரங்களின் தசை நடைபெற்றுக் கொண்டிருந்தாலோ, சூரியன் தொடர்பான பல சிக்கல்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும். தந்தை, மாமனார் மற்றும் சூரியன் சம்பந்தப்பட்ட நபர்களால் உதவிகள் கிடைக்காது.

அதாவது, இவர்களுக்கு தந்தையின் முழு அருள் அல்லது ஆதரவு கிடைக்காமல் இருக்கும்.

கர்ணன் கதையைப் பார்த்தால், அவர் சூரியனின் மகன். ஆனால், சூரியன் நேரடியாக அவருக்கு உதவி செய்யும் நிலையில் இருந்ததில்லை. சூரியனே தந்தை என்ற உண்மை கூட அவருக்குத் தெரியாமல் இருந்தது.

உண்மையில், அவர் ஒரு சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்தவர். அரச பரம்பரையில் பிறந்தவராக இருந்தும், குந்தி அவரை ஆற்றில் விட்டதால், அவர் தேரோட்டியின் மகனாக வளர்க்கப்பட்டார். அதனால் வாழககை முழுவதும் அவமானங்களையே சந்தித்தார்.

அவ்வளவு திறமையுடையவராக இருந்தும், சூரிய சாபத்தின் காரணமாக வாழ்க்கையில் பல இழப்புகளையும் துன்பங்களையும் அனுபவித்தார்.



அதனால்தான் கடன் சுமையால் அவதிப்படுபவர்கள் கர்ணனின் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், குபேரனின் வரலாற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

கர்ணனும், குபேரனும் இருவருமே தலைமை, மரியாதை போன்றவற்றிற்காக போராடியவர்கள்.

கர்ணன் வாழ்க்கை முழுவதும் கடுஞ்சொல், இகழ்ச்சி, அவமானம் ஆகியவற்றையே எதிர்கொணடார். அதுபோல, இந்த நட்சத்திரச் சேர்க்கை உள்ளவர்களும் வாழ்க்கையில் பல அவமானங்களைச் சந்திக்க நேரிடலாம்.


அதனால் இந்த நட்சத்திரத்தில் விதி மதி கதி உள்ளவர்கள் அவமானத்தை வைராக்கியமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவர்களுக்கெல்லாம் ஒரு தன்மான உணர்வு (ஈகோ) இருக்கும். சூரியன் என்பவர் தன்னம்பிக்கை, கம்பீரம், சுயமரியாதை ஆகியவற்றின் அடையாளம். எனவே, சுயமரியாதை குறைவதை இவர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது.

பணம், பொருள், உறவுகள் என எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், கவரவத்தை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு மரியாதையும் கண்ணியமும் மிகவும் முக்கியம்.

அதனால், நாம் அதிகமாக சூரிய பகவானை வழிபட வேண்டும்.

சூரியன் தொடர்புடையவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

அவர்களை திட்டக்கூடாது.

எந்தக் காரணத்திற்காகவும் அவர்களுடைய மனதைப் புண்படுத்தக் கூடாது.

கர்ணன் மற்றும் குபேரன் கதை கொண்ட திரைப்படங்களை பார்க்க வேண்டும்.