உறவை நீங்கள் தலைகீழாக வாழ்கிறீர்கள்.
உங்களுக்குத் தகுதியில்லாத ஒருவருக்காக எல்லாவற்றையும் கொடுத்துவிடுகிறீர்கள். உங்கள் இதயம், நேரம், அன்பு, ஆற்றல் எல்லாவற்றையும் முழுமையாக அர்ப்பணித்து, இறுதியில் உங்களிடம் மிஞ்சுவது மிகுந்த சோர்வே. பிறகு நீங்கள் சொல்கிறீர்கள்: "இனிமேல் யாருக்காகவும் நான் இப்படிச் செய்ய மாட்டேன்."
ஆனால் அதன்பிறகுதான் உண்மையாக உங்களை காயப்படுத்தாமல் நேசிக்கத் தயாராக இருக்கும் சரியான நபர் உங்கள வாழ்க்கையில் வருகிறார். துரதிர்ஷ்டவசமாக, தவறான மனிதன் செய்த காயங்களுக்கான விலையை, சரியான மனிதனே செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது.
ஆனால் உண்மையான அன்பு கொண்டவர், உங்கள் சுவர்களைக் காண்பதில்லை; உங்கள் இதயத்தையே பார்க்கிறார். நீங்கள் "இனி நான் பழைய மாதிரி இருக்க மாட்டேன்" என்று நினைக்கும் அந்த தருணத்தை, அவர் "அவளுக்கு என்னில் விருப்பமில்லை" என்று புரிந்துகொண்டு அமைதியாக விலகிச் செல்கிறார்.
தவறானவரிடம் அளவுக்கு மீறிய தாராளத்தையும், சரியானவரிடம் அளவுக்கு மீறிய தயக்கத்தையும் காட்டாதீர்கள். சரியான நபருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்; சுவரை அல்ல.
ஏனெனில் அன்பு பயத்தால் வளராது; நம்பிக்கையால் மட்டுமே வளரும். : அப்படித்தான் பல அழகான உறவுகள், புரிதல் இTமலும் பழைய காயங்களின் நிழலிலும்
No comments:
Post a Comment