செவ்வாய் யாருடன் சேர்ந்தால் தீய பலனை செய்யும்?
1. செவ்வாய் எப்போதும் சனி,ராகு போன்ற பாவருடன் சேரவே கூடாது! சேர்ந்தால் தீய பலனை, தான் நின்ற வீட்டின் வழியாக ஜாதகருக்கு செய்யும்.
2. செவ்வாய் சனி சேர்க்கையில் பெரும்பாலும் தீய பலனே நடக்கும், கு சில சமயம் மருத்துவம்,ரியல்எஸ்டேட், போன்ற தொழில் மேன்மையை தரும்.
3. செவ்வாயும் ராகு சேர்ந்தால் மிகபெரிய சிக்கலை சேர்க்கை பெற்ற வீட்டின் வழியாக ஜாதகருக்கு நடக்கும் சுபர் பார்வை இல்லாத போது.
4. செவ்வாய் கேது சேர்ந்து சனி பார்ை பெற்றால் மிகபெரிய சிக்கலை ஜாதகர் சந்திக்க நேரிடும்.'
No comments:
Post a Comment