மகர ராசியின் உண்மைகள் Part 2
மகர ராசியாக வாழ்வது எளிதல்ல...
மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் தனிமையாக விடப்பட்டவர்களாக இருப்பார்கள்.
கடினமாக உழைத்தும், பல போராட்டங்களைச் சந்தித்தும் முன்னேறியவர்கள்.
அவர்கள் வெளிகாட்டும் அந்த பிடிவாதமான, உறுதியான குணநலன்'கள் ஒரே நாளில் உருவானவை அல்ல.
அவர்களை "செல்லமாக வளர்க்கப்படாத குழந்தை" என்று கூட . சொல்லலாம் சொல்லலாம்.
சிறு வயதிலிருந்தே முதிர்ச்சியாக இருக்க வேண்டும், பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்கள்மேல் இருந்தது.
பல மகர ராசிக்காரர்களுக்கு, குழந்தைப் பருவத்திலேயே குழந்தையாக வாழ்ந்த அனுபவமே இல்லாமல் போயிருக்கலாம்.
மற்றவர்கள் 3 படிகளில் அடைவதை, இவர்கள் 10 படிகள்
No comments:
Post a Comment