ஆடியில் குழந்தை பிறந்தால் என்ன பலன்? ஜோதிடம் என்ன சொல்கிறது?
அதனால்,ஆடி மாதத்தில் குழந்தை பிறப்பது என்பது, உங்கள் கர்ம வினையை குறைக்கவே பிறந்திருக்கிறது.
குறிப்பாக, ஆடி வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தையும்,ஆடி சனிக்கிழமை ஆண் குழந்தையும் பிறந்தால், உங்கள் வீட்டில் புண்ணியம் சேர்க்கத்தான் குழந்தை பிறந்து இருக்கிறது என்று அர்த்தம்.
மேலும்,ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், அன்றைய மாதத்தில் குழந்தை பிறப்பது,அம்மனின் அருள் அந்த குழந்தைக்கு பரிபூரணமாக கிடைக்குமாம்.
No comments:
Post a Comment