jaga flash news

Sunday 24 April 2016

நிரந்தர பண வரவை தரும் லவங்கப்பட்டை

நிரந்தர பண வரவை தரும் லவங்கப்பட்டை


பண பற்றாகுறை எப்போதும் இருந்து கொண்டே இருப்பவர்கள், வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் எப்பொதும் இருந்து கொண்டே இருக்கும் நிலையில் உள்ளோர் மற்றும் வறுமை நிலையில் உள்ளோர்கள் :
மிக சிறிய அளவில் சிகப்பு துணி (முடிந்தவர்கள் பட்டு துணி உபயோகப்படுத்தலாம், பயன் விரைவில் வரும்) 2 எடுத்து கொண்டு அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு லவங்க பட்டைகளை வைத்து மடித்து வீட்டின் வாசற்கதவின் மேல் பக்கம் ஒன்றும் அதே போல் வீட்டின் உள் பக்கம் ஒன்றும் கட்டி வைக்கவும். இதை செவ்வாய் கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணியளவில் செய்ய பலன் கூடும்.மாதம் ஒரு முறை துணியை துவைத்து வேறு லவங்க பட்ட வைத்து கட்டிவிடவும். நிரந்தர பண வரவை ஏற்படுத்தும் முறை இது.

1 comment: