jaga flash news

Tuesday 10 May 2016

வீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற

வீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற


ஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்தபடி அதே மந்திரத்தை வீட்டில் உள்ள அனைவரும், அல்லது விருப்பமுள்ளோர் 6 முறை கூறி வர, வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும்-அனைத்து நலன்களும் வந்து சேரும். தனிவீடுகள் உள்ளோர், மரம் அல்லது வளர்ந்த செடி இருப்பின் அதிலும் தொங்க விடலாம்.
மந்திரம் : "சுகம் சௌபாக்கியம் சௌஜன்யம் அநேகம்"

1 comment: