jaga flash news

Wednesday 27 May 2020

பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்*

*பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24   இறைத்திருநாமங்கள்* 

 1 *.ஓம் கேசவாய நமஹ!* 
2. *ஓம் சங்கர்ஷனாய நமஹ!* 
3. *ஓம் நாராயணாய நமஹ* !
4 *.ஓம் வாசு தேவாய நமஹ!* 
5 *.ஓம் மாதவாய நமஹ!* 
6. *ஓம் ப்ரத்யும்னாய நமஹ!* 
7. *ஓம் கோவிந்தாய நமஹ!* 
8. *ஓம் அனிருத்தாய நமஹ!* 
9. *ஓம் விஷ்ணவே நமஹ!* 
10. *ஓம் புருஷோத்தமாய நமஹ!* 
11. *ஓம் மதுசூதனாய நமஹ!* 
12. *ஓம் அதோஷஜாய நமஹ!* 
13. *ஓம் த்ரிவிக்மாய நமஹ!* 
14. *ஓம் லஷ்மி நரசிம்ஹாய* 
      *நமஹ!* 
15. *ஓம் வாமனாய நமஹ!* 
16. *ஓம் அச்சுதாய நமஹ!* 
17. *ஓம் ஸ்ரீதராய நமஹ!* 
18. *ஓம் ஜனார்தனாய நமஹ!* 
19. *ஓம் ஹ்ருஷீகேஷாய நமஹ!* 
20. *ஓம் உபேந்த்ராய நமஹ!* 
21. *ஓம் பத்மநாபாய நமஹ!* 
22. *ஓம் ஹரயே நமஹ!* 
23. *ஓம் தாமோதராய நமஹ!* 
24. *ஓம் கிருஷ்ணாய நமஹ!* 
            
 *யார் ஒருவர் தினமும் மேற்கண்ட ஸ்ரீநாராயணனின் 24 திருநாமங்களை அனுதினமும் தவறாமல் ஜெபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜ யோகமும், பிறவி முடிந்த பின்னும் மேலுலக இன்பத்தையெல்லாம் அனுபவித்து இறுதியில் எம்பெருமான் ஸ்ரீநாராயணனின் திருவடிகளை அடையலாம்.*

1 comment: