jaga flash news

Monday 15 March 2021

நாயுருவிச் செடி...



பொருளாதாரம் உயர:-


ஞாயிற்றுக்கிழமையும், பூசம் நட்சத்திரமும் கூடிய நாளன்று, அதிகாலையில் நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி சாபநிவர்த்தி செய்து பிடுங்கி அதைக் கையில் வைத்துக்கொண்டே, சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து, பின்னர் வெள்ளைநிறப்பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்து அந்தத் துணியால் நாயுருவிச் செடியைச் சுற்றவும். இதைக் கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும்.



No comments:

Post a Comment