jaga flash news

Thursday 25 March 2021

வாகன விபத்தைத் தவிர்க்கும் துதிகள்

வாகன விபத்தைத் தவிர்க்கும் துதிகள்;

நெடுந்தூரம் வாகனத்தில் செல்லக் கிளம்புபவர்கள் குலதெய்வத்தை வணங்கி,கீழ்க்கண்ட துதிகளை உச்சரித்து விட்டு கிளம்பினால் மீண்டும் வீடு திரும்பும்வரை..எந்த இடையூறுகளும்,ஆபத்துகளும் இல்லாமல் க்டவுள் காப்பார்!!

ஓம் நமோ அங்காரகாய ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ அங்காரகாய ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ அங்காரகாய ஓம் நமோ வாகனாய

ஓம் நமோ குஜாய ஓம் நமோ வாகனாதிபதியே’
ஓம் நமோ குஜாய ஓம் நமோ வாகானாதிபதயே
ஓம் நமோ குஜாய ஓம் நமோ வாகானாதிபதயே

ஓம் நமோ மங்களாய ஓம் நமோ ராகவே
ஓம் நமோ மங்களாய ஓம் நமோ ராகவே
ஓம் நமோ மங்களாய ஓம் நமோ ராகவே

No comments:

Post a Comment