jaga flash news

Saturday 20 March 2021

தூக்கம்

தேங்காய் எண்ணெய் கால் பாதங்களில் இரவில் படுக்குமுன் தடவுங்கள்.
கசகசா வை பொடியாக்கி பாலில் கலந்து குடித்துவிட்டு உறங்கச்செல்லுங்கள். காலையில் நீங்கள் அலாரம் சத்தம் கேட்டால் தான் விழிப்பீர்கள்
தொப்புளில் இரண்டுசொட்டு தேங்காய் எண்ணெயய் இடனும்என்ன வந்தாலும் கவலை விட்டுவிடு. உடம்பு வலிக்க தினமும் உழைத்துபார்கவும் தூக்கம் வரும்.தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்... புத்தகம் படியுங்கள்... நல்ல நண்பர்களுடன் பேசுங்கள்... தியானம் செய்து மனநிறைவு பெறுங்கள்... தனிமையை தவிருங்கள்... வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து மகிழுங்கள்... வெளியூருக்கோ, குலதெய்வம் கோயிலுக்கோ சென்று வாருங்கள்...
என்றும் உங்களுடன்...

No comments:

Post a Comment