jaga flash news

Saturday 12 June 2021

கரித்துண்டு என்பது விஷத்தை உறிஞ்சும்

கரிக்குழம்பை வெளியே கொண்டு செல்லும் போது ஏன் கரித்துண்டு, வேப்பலை, ஆணி, பயன்படுதுக்கிறோம் என உங்களுக்கு தெரியுமா? பொதுவாக இந்த கேள்வியை யாராவதிடம் கேட்டால் பதில் என்னவோ ஒன்றுதான் பேய் புடித்துவிடுமாம். பேய்க்கு என்ன வேற வேலையில்லையா எவன் பைல எதகொண்டு போறானு பார்க்கறது தான் வேலையா? அதுதான் இல்லைங்க! நம் முன்னோர்கள் கரித்துண்டு என்பது விஷத்தை உறிஞ்சும் தன்மை உண்டு என்பதை காலம் காலமாக நம்பி வாழ்க்கையில் பின்பற்றியுள்ளார்கள். 

No comments:

Post a Comment