மனைவி என்பவள் யார்?
கடல் சொன்னது: மனைவி என்பவள் கணவன், துக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவனைத் தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள்.
வானம் சொன்னது: மனைவி என்பவள் கணவளின்
ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள்.
பூமி சொன்னது: மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம் ஆவாள். கணவன் அதில் பதியப்பட்டு இருக்கும் வைரம்.
காற்று சொன்னது: மனைவி கணவனின் ஆடையாகவும் கணவன் மனைவியின் ஆடையாகவும் இருக்கிறார்கள்
மழை சொன்னது: மனைவி என்பவள் கணவன் சிறப்பாக வாழ்ந்து சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறாள்.
சொர்க்கம் சொன்னது: மனைவி இல்லாமல் கணவன் சொர்க்கம் செல்ல எந்த முகாந்திரமும் இல்லை.
இறைவன் கூறினான்: மனைவி என்பவள் என் தரப்பில்
இருந்து ஒவ்வொரு கணவனுக்கும் வழங்கப்பட்ட விலை உயர்ந்த பொக்கிசம் ஆகும்-
அவனே வாழும் சொர்க்கம்... சொர்க்கம். அவளுடன் வாழும் வாழ்க்கையே சொர்க் மனைவியை நேசித்து மகிழுங்கள் கணவன்மார்களே!
No comments:
Post a Comment