மனைவி என்பவள் யார்?
கடல் சொன்னது: மனைவி என்பவள் கணவன், துக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவனைத் தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள்.
வானம் சொன்னது: மனைவி என்பவள் கணவளின்
ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள்.
பூமி சொன்னது: மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம் ஆவாள். கணவன் அதில் பதியப்பட்டு இருக்கும் வைரம்.
காற்று சொன்னது: மனைவி கணவனின் ஆடையாகவும் கணவன் மனைவியின் ஆடையாகவும் இருக்கிறார்கள்
மழை சொன்னது: மனைவி என்பவள் கணவன் சிறப்பாக வாழ்ந்து சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறாள்.
சொர்க்கம் சொன்னது: மனைவி இல்லாமல் கணவன் சொர்க்கம் செல்ல எந்த முகாந்திரமும் இல்லை.
இறைவன் கூறினான்: மனைவி என்பவள் என் தரப்பில்
இருந்து ஒவ்வொரு கணவனுக்கும் வழங்கப்பட்ட விலை உயர்ந்த பொக்கிசம் ஆகும்-
அவனே வாழும் சொர்க்கம்... சொர்க்கம். அவளுடன் வாழும் வாழ்க்கையே சொர்க் மனைவியை நேசித்து மகிழுங்கள் கணவன்மார்களே!
அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். தாங்கள் மிக காலதாமதமாக உணர்ந்திருக்கிறீர்கள் அய்யா. மந்திரி (மனைவி) இல்லாத ஒரு அரசன் (கணவன்) நாட்டை ஆள முடியாதுங்கோ..... ஹைய்யா..... புரிஞ்சுகிட்டா சரி.
ReplyDelete