jaga flash news

Tuesday 24 June 2014

பிரதோஷ காலத்தில் செய்யத்தகாத எட்டு விஷயங்கள்

பிரதோஷ காலத்தில் செய்யத்தகாத எட்டு விஷயங்கள் ........

1.போசனம் - உணவு உண்ணுதல். 
2. சயனம் - தூங்குதல் 
3. ஸ்நானம் - குளித்தல் 
4. எண்ணெய் தேய்த்தல் 
5. வாகனம் ஏறல் -இது வெளியூருக்குப் பயணித்தலைக் குறிக்கும்.
6. நூல் படித்தல்
7. மந்திர செபம் - பலர் தவறுதலாக பிரதோஷ காலத்தில் பஞ்சாட்சர செபம் செய்கின்றனர். இது தவறு.
8. விஷ்ணு தரிசனம் - விஷ்ணுவே பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு வழிபாட்டுக்கு வந்துவிடுவதால் இக்காலத்தில் விஷ்ணு வழிபாடு இல்லை.

பிரதோஷ காலத்தில் சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த விதிகள். பலர் இக்காலத்தில் சிவாலயத்துக்குச் செல்லாமல் தாமே பூஜை, அபிஷேகங்கள் செய்து வழிபடுதலும், மற்றவர்களையும் அதற்கு அழைத்தலும் தவறாம்

No comments:

Post a Comment