jaga flash news

Thursday 27 March 2014

பெண்களின் சாதிவகை பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி

பெண் சாதி லட்சணங்கள்

பெண்களின் சாதிவகை



கொக்கோகம் பெண்களை அவர்களின் அழகுகுணநலன் ஆகியவற்றைக் கொண்டு நான்கு வகையாகப்பிரிக்கிறதுஅவை,

  • பத்மினி,
  • சித்தினி,
  • சங்கினி,
  • அத்தினி ஆகியவையாகும்.

பத்மினி
கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும்,தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பாள்தன் கண் பார்வையால் உலகையே தன் வயப்படுத்துபவளாகவும்,அன்ன நடையும்கொஞ்சும் குரலும்கொடியிடையும்மென்மையான தேகமும் கொண்டவள்.

இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும்செவ்விதழ்களும்செந்தாமரை மலர்க்கண்களும்,ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும்ஒற்றை நாடி உடலும் கொண்டவர்கள்.

இவர்கள் எப்போதும் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்களாகவும்வெண்மை நிற உடையும்,வெண்மையான மலரும் விரும்பி அணிபவர்களாகவும் இருப்பார்கள்சுத்தமும்சுவையும்முள்ளஉணவை மிதமாக உண்பார்கள்உரத்துப் பேசாத இனிமையான குரலை உடையவர்கள்.

சித்தினி
அற்புதமான அழகும்மிகுந்த அன்பும்தெய்வ பக்தியும் உள்ளவள்நேர்மையும்திடசித்தமும்,வாக்குநாணயமும் உடையவள்அழகிய முகமும்தாமரை மலர் போன்ற கண்களும்கூரிய மூக்கும்,பருத்த உதடுகளும்மென்மையான பளபளப்பான தேகமும்அழகிய இறுக்கமான மார்பகங்களும்நடுத்தரஉயரமும் கொண்டவள்.

பல வண்ண ஆடைகளை உடுத்துவதிலும்வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வதிலும்விருப்பமுடையவள்தனக்கு வரப்போகும் கணவன் அன்பானவனாகவும்தெய்வ பக்தி மிகுந்தவனாகவும்இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவள்.

இச்சாதிப் பெண் நீண்ட நேர வெளிப்புற விளையாட்டுகளுக்குப் பிறகு உடலுறவு கொள்ள விரும்புவாள்.இவள் சிறிது நேர உடலுறவிலேயே திருப்தியடைந்தாலும் அதன் பிறகு நீண்ட நேரம் உடலோடு உடல்சேர்த்து இறுக்கிக் கட்டியணைத்திருக்க விரும்புவாள்.

சங்கினி
பேரழகும்நீண்ட விழிகளும்நிமிர்ந்த மூக்கும்சங்குக் கழுத்தும்உயரமான உடல்வாகும் கொண்டவள்.உடல் முழுவதும் ரோமமும்உஷ்ணமான உடல்வாகும்நீண்ட கூந்தலும் உடையவள்.

சிகப்பு கருப்பு வண்ண ஆடைகளை விரும்பியணியும் இச்சாதிப் பெண்மிகுந்த முன்கோபமும்,பெரியோரை மதியாத குணமும் கொண்டவள்.

எப்படிப்பட்ட ஆணையும் எளிதில் கவர்ந்திழுக்கும் சக்தியுள்ளவள்அந்நிய ஆடவரை பெரிதும்விரும்புபவள்சிற்றின்பத்தில் அதிக நாட்டமும்எந்நேரமும் காம நினைவும் கொண்டவள்.

அத்தினி
அழகு குறைந்தவளாகவும்பருத்த உதடுகள்சிவந்த கண்கள்நீண்ட புருவம்பரட்டை தலைகுட்டையானகழுத்துதடித்த உருவம்பருத்த தோள்கள்தடித்த குரலோடுகற்றாழை நாற்றம் வீசுபவளாகவும்இருப்பாள்.

தன்னை புகழ்ந்து பேசும் யாரோடும் எவரோடும் உறவு கொள்வாள்கணவனைப் பிரிந்து கள்ளக்காதலனோடு ஓடுவார்கள்குடும்பம் சொந்த பந்தங்களைப்பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்

No comments:

Post a Comment