jaga flash news

Monday 26 June 2017

கருடி வாஹனம்

கருட பகவான் கேள்வி பட்டிருப்பீர்கள்
பொதுவாக கருடன் ஆண் வம்சமாகும்
பெருமாளுடைய வாகனம்
பெண் கருடன் கேள்விப்பட்டதுன்டா 
கருடனின் மணைவியான கருடி எனப்பெயர்
நாகை அழகியார் கோவில் தாயாருக்கு
பெண் கருட ( கருடி) வாஹனம் உண்டு
இந்த கருடி வாஹனத்தில் தாயார் பவனிவருவது சிறப்பு
பல கோவில்களில் தாயார் கோவிலை விட்டு வெளியே வரமாட்டார்.( படிதாண்டா பத்தினி என பெயர் உண்டு)
நாகை அழகியார் கோவிலில்
பெருமாள் கருட வாஹனத்திலும்
தாயார் கருடி வாஹனத்திலும்
ஜோடியாக வருவது கண்கொள்ளாகாட்சியாகும்⚘⚘

No comments:

Post a Comment