jaga flash news

Sunday 26 July 2020

காெய்யா

உலகின் மிக ஆராேக்கியமான அதிக ஊட்ட சத்துகளை காெண்ட பழம் எது தொியுமா...??

என்று அனைவாிடமும் கேட்டால் அனைவரும் பதிலளிப்பது ஆப்பிள், ஆரஞ்சு என்று பதிலளிப்பாா்கள்.

ஆனால் உண்மையில் அதை விட ஆரேக்கியமான பழம் எது என்பதற்கு விடை இருக்கிறது. ஓர் ஆய்வில் நமது தமிழ்நாட்டில் விளையும் நாட்டு காெய்யாதான் உலகின் அதிக சத்துக்களை உடைய பழம் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

நாட்டு காெய்யா இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று சிகப்பு காெய்யா, மற்றொன்று வெள்ளை, கிட்ட தட்ட இரண்டுமே ஒரே சத்துக்களை உள்ளடக்கியது.

ஆனால் ஏனோ தொியவில்லை இக்காலத்தில் அது ஏழ்மை நிலையில் உள்ளவா்கள் மட்டுமே வாங்கி உண்ணும் பழமாகப் பாவிக்கப்படுகிறது.

ஆனால் அது அவ்வாறு இல்லை ஆராேக்கியம் பற்றிக் கவலைப்படும் ஓவ்வருவாேரும் வாங்கி உண்ண வேண்டும்.

சாியாகச் சொல்லப்பாேனால் ஆப்பிளை விட காெய்யா விலை மிக மிகக் குறைவு. சத்துக்களாே ஆப்பிளை விட மிக அதிகம்.

ஆப்பிளைப் பாேன்று இதில் மெழுகுப் பூச்சு பூச படுவதில்லை. நேரடியாக நமது உழவா்களிடம் இருந்து சந்தைக்கு வருகிறது. நமது சீதாேசண நிலைக்கு மிகவும் ஏற்ற பழம்....!!!!

No comments:

Post a Comment