jaga flash news

Thursday 23 July 2020

பீமனின் மனைவி இடும்பி கதை...

இவர் வாயு பகவானுக்கும் குந்திக்கும் பிறந்தவர். இவர் மிகுந்த வலிமையுடையவர். இவர் காட்டில் வசித்த பொழுது இடும்பி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் கடோற்கஜன். மேற்கு இந்தியாவில் பாயும் பீமா ஆறானது இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. பர்பரிகன் இவரது பேரன்.

இந்து மதம் புராணங்களில் வீமன் பாண்டவர்களில் இரண்டாவதாக பிறந்தவர். வீமனின்ன் வலிமையை சித்தரிக்கும் பல நிகழ்வுகளை மகாபாரதம் விவரிக்கிறது. குருசேத்ரா போரில் நூறு கௌரவ சகோதரர்களைக் கொன்றதற்கு வீமன் பொறுப்பாவார். ஏறக்குறைய 10,000 யானைகளின் உடல் வலிமை அவருக்கு இருப்பதாக கருதப்பட்டது.

No comments:

Post a Comment