jaga flash news

Sunday 13 December 2020

வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்

_*வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்*_ 

_*(கடைசி வரை முழுதாக படிக்கவும்)*_

_*வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள், குறிப்பாக நாற்பது வயதைத் தொட்டவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்.*_

*- கண்களின் பார்வை மங்கும்*

*- காதுகள் கேட்கும் திறன் குறையும்*

*- ஞாபக மறதி வரும்*

*- பல் கொட்டும்*

*- வாய் பேச கொளரும்*

*- மூச்சு விடச் சிரமம் வரும்*

*- சாப்பாடு செரிக்காது*

*- மலச்சிக்கல் வரும்*

*- கை வலி வரும்*

*- இடுப்பு வலி வரும்*

*- கால் வலி, கால் பாத வலி வரும்*

*- நடக்க, நிற்கச் சிரமம்*

*- சிறுநீர் கழிக்க சிரமம்*

*- மலம் கழிக்க சிரமம்*

*- இரவில் தூக்கம் வராது*

*- இனிப்பு நீர், இரத்த கொதிப்பு வரும்*

*- உடலுக்குப் பல வகையான நோய்களும் தொந்தரவுகளும் வரும்.*

*- இன்னும் பல...*

*இப்படி, யார் சொன்னாலும் கண்டிப்பாக நம்பாதீர்கள்.* 

*வயதானால் நோய்வரும் என்று எந்த இயற்கையின்  சட்டமும் கிடையாது.*

*உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும்*
*உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறது*. 

*உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.*

*அதனால் எவனாவது வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்.*

*உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள்.* *மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.* 

*எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.* 

*எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.* 

*எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.* 

*மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.*

*மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.*

*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்:*

*முதுமை என்று எதுவும் இல்லை.*

*நோய் என்று எதுவும் இல்லை.*

*இயலாமை என்று எதுவுமில்லை.*

*எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது.* 

*சிந்தனையை மாற்றுங்கள்.* 

*ஆரோக்கியமாக வாழுங்கள்.* 

*நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.* 

_*மரணம்*_

*மனிதனின் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?.😀*

*அவன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை அழைத்து. நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். போய் வருகிறேன். சந்தோஷமாக வாழுங்கள் என்று. தன் குடும்பத்தினரிடம் விடை பெற்று. மகிழ்ச்சியாக உடலைத் துறக்க வேண்டும்.😌*

*யாருடைய மரணமும், மரண படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ நடக்கக் கூடாது.*

*சிந்தனையை மாற்றுங்கள்.*  

*நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.* 

*எல்லாத் தொந்தரவும் பறந்து போகும்.*


No comments:

Post a Comment