jaga flash news

Friday 31 May 2013

அபிஷேகங்களின் பலன் தெரியுமா?

நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகங்களின் பலன் தெரியுமா?
.


http://www.tamilcnn.org/wp-content/uploads/2012/09/kumpam.gif
நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே
சந்தனாதித் தைலம்சுகம்தரும்.
திருமஞ்சனப்பொடி- கடன், நோய், தீரும்.
பஞ்சாமிர்தம்உடல் வலிமை தரும்.
பால்நீண்ட ஆயுள் கிட்டும்.
தயிர்நன்மக்கட்பேறு கிடைக்கம்.
நெய்வீடு பேறு அடையலாம்.
தேன்சுகம்தரும், குரல் இனிமை தரும்.
கரும்பின் சாறுநல்ல உடலைப் பெறலாம்.
இளநீர்போகம் அளிக்கும்.
எலுமிச்சம் பழம்பகைமையை அழிக்கும்.
விபூதிபோகமும், மோட்சமும் நல்கும்.
சந்தனக் குழம்பு, பன்னீர்திருமகள் வருவாள்.
வலம்புரிச் சங்குதீவினை நீக்கும், நல்வினை ஆக்கும்.
நெல், எண்ணைவிஷ்சுரம் நிவர்த்தி.
நீர்சாந்தி உண்டாகும்.
வாழைப்பழம்பயிர் விருத்தி ஆகும்.
வெல்லம்துக்க நிவர்த்தி.
சர்க்கரைசத்ரு நாசம்.
அன்னம்சகல பாக்கியங்களும் உண்டாகும்.
மாம்பழம்வெற்றி கிடைக்கும்.
சொர்ணாபிஷேகம்இலாபம் தரும்.
கலாபிசேகம் -நினைத்தவை நடக்கும்.
பால் பஞ்சாமிர்தம்சம்பத்து நல்கும்.

No comments:

Post a Comment