jaga flash news

Sunday 7 September 2014

சம்பளம் வாங்கியவுடன் வாங்கவேண்டிய மங்களப் பொருட்கள்

சம்பளம் வாங்கியவுடன் வாங்கவேண்டிய மங்களப் பொருட்கள் 
இனிப்பு,
பால்,
மல்லிகைப்பூ, 
இவற்றில் ஒன்றையாவது வாங்கினால் செல்வம் பெருகும்..

வீண் செலவுகளை குறைக்கும்..விருத்தியாகும்...

பூமிகாரகன் ,ரத்தத்துக்கு அதிபதி,ஆரோக்கியத்துக்கு பாதுகாவலன்,

தொழிலுக்கு கர்த்தாவான முருகனின் விருப்பமான செவ்வரளி மரத்தை வீட்டில் வளர்த்தால் வீட்டுக்கடன் விரைவில் அடைபடும்..
நோய்கள் பாதிப்பு குறையும்..

மருதாணி வளர்த்தால் கெட்ட சக்திகள் அண்டாது

 பன்னீர் ரோஜா,மல்லிகைப்பூ செடி ,வளர்த்தால் கணவன் மனைவி வசியம் உண்டாகும்...

முல்லைச்செடி வளர்த்தால் பெரியோர்கள் ஆசி கிடைக்கும்..செல்வாக்கு வளரும்..

செம்பருத்தி வள்ர்த்தால் பெண்களுக்கு அதிர்ஷ்டம்..

மாதுளை வளர்த்தால் அறிவான குழந்தைகள் பாக்யம் உண்டாகும்....!!

3 comments:

  1. Sir, How can I contact you ?...can u please share your mail id ?....

    ReplyDelete
  2. தீ து தே தோ என்று அறம்பிக்கும் பெயர் சொல்லுங்கள்

    ReplyDelete