jaga flash news

Thursday 18 September 2014

ருத்ராக்ஷங்களை கையில் , கழுத்தில்,மார்பில் அணிவது எப்படி?

ருத்ராக்ஷங்களை கையில் , கழுத்தில்,மார்பில் அணிவது எப்படி?


இரு தோல்களில் முப்பத்திரெண்டு  தனித்தனியாக 16
இரண்டு கைகளில் (மணிக்கட்டுகளில்) தனித்தனியே 12
மார்பில் 108
கழுத்தில் 32
தலையில் 32
கழுத்தை சுற்றி மாலையாக 36
கழுத்தில் 50
புழுக்கள் அரித்தவை ,பிளவுபட்டவை உடைந்தவை, முட்களில்லாதவை, காயப்பட்டவை, மூடப்பட்டவை ஆகிய ஆறு வகையான ருத்ராக்ஷட்சங்களையும் விலக்கிவிட வேண்டும் ஐந்து முகம் கொண்ட ருத்ராக்ஷங்களை எளிதில் கண்டுபிடிக்க தண்ணீரில் போட்டவுடன் மூழ்கி விடும்,
நீங்கலாகவே கோர்த்து ,பசுவின் பால், தயிர், நெய், பசுவின் மூத்திரம், சாணம் என்னும் ஐந்தும் சேர்ந்தது பஞ்சகவ்வியம் எனப்படும் இதில் உர வைக்கவேண்டும் ,பின்பு நல்ல குருநாதரிடம் இருந்து மாலையை அணிந்து யோகம், தியானம் ,தவம்
செய்து சிவபெருமானை வணங்கி அணியலாம்
கண்டிகை தரித்தோரை சிவனாகவே கருதி வணங்கவேண்டும் என்ற கருத்துடனேயே “நேயமலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே" சிவஞானபோதம்  சூத்திரம் எழுந்தது
ருத்ராக்ஷத்தை அணியும் புண்ணியத்திற்கு ஈடாக வேறேந்தப் புண்ணியமும் கிடையாது. அதனால்தான், இந்த உண்மையை உணர்ந்த முனிவர்கள் ருத்ராட்சம் 

No comments:

Post a Comment