jaga flash news

Saturday 26 January 2013

அதீத தோஷம்

அதீத தோஷம்
திருமணம் தள்ளிக் கொண்டே போனால் அது தாமதக் கணக்கில் வரும்! ஆகவே ஒரு பெண்ணிற்கு 18 வயதிலிருந்து 26 வயதிற்குள் (14 + 12) திருமணம் நடைபெற வேண்டும். (அந்த 36ல் 2/3 பங்கை அவள் பசியாறுவதற்குக் கொடுங்கள் சாமிகளா) அதே போல திருமணமாகி மூன்று வருடங்களுக்குள் தம்பதியர்க்குக் குழந்தை பிறந்து விட வேண்டும். இல்லையென்றால் அதுவும் தாமதக் கணக்கில் வரும்! அந்தத் தாமதம் தோஷம் எனப்படும். அதீத தோஷமென்றால் என்ன ஆகும்? அந்த வீட்டுக்குரியவன் நீசமாகி அல்லது களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாகி, இந்த அமைப்பும் உடன் இருந்து கூட்டாகச் சொதப்புவது அதீத தோஷம் எனப்படும் திருமணமே நடக்காது. திருமணம் நடந்தால் அல்லவா குழந்தையைப் பற்றிய பேச்சு! தோஷத்திற்கு என்ன பரிகாரம்? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம். ராகு, கேதுவிற்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடுவது சாலச் சிறந்தது!

No comments:

Post a Comment