jaga flash news

Saturday 4 October 2014

சர்ப்ப தோஷம்...........

பாம்பை அடிப்பதனால் உண்டாகும் தோஷம் சர்ப்ப தோஷம் என்று அழைக்கபடுகிறது.

இந்த தோஷம் பரம்பரை பரம்பரையாக வந்துகொண்டே இருக்கும்.

ஒரு பாம்பு அதன் துணையுடன் இணைந்து இருக்கும் பொது அதை அடித்தாலோ கொன்றாலோ ஏழில் ராகு அமைகிறது.

இதனால் திருமண தாமதம் மற்றும் திருமணம் ஆனாலும் மனைவியுடன் பிரிவு உண்டாகும் நிலை ஏற்படும்.

ஒரு பாம்பு அதன் குஞ்சுகளுடன் சேர்ந்து இருக்கும் போது அதை கொன்றால் ராகு ஐந்தில் இருக்கும் . 

ஆகையால் புத்திர தோஷம் ஏற்படும்.

அதனால் புத்திர தாமதம் மற்றும் புத்திர வகையில் சங்கடம் வந்த வண்ணம் இருக்கும்.

ஆகையால் பாம்பை அடிக்காமல் இருப்பது நல்லது. தோசத்தில் இருந்து தப்பிக்கலாம்.

No comments:

Post a Comment