jaga flash news

Saturday 4 October 2014

குருடாகவே பிறக்கும் ஜாதகம்

ஒருவருடைய ஜாதகத்தில் 2, 12 இக்கு அதிபதிகள் சுக்கிரனுடன் சேர்ந்து 6,8,12 இல் மறைந்தால் பிறக்கும் போதே குருடாக பிறக்கும் நிலை உண்டாகும்.

சனியும் செவ்வாயும் இணைந்து 2 அல்லது 12 இல் அமைய பெற்றால் அந்த ஜாதகம் குருடாக காட்சி அளிக்கும் நிலை ஏற்படும்.

அசுபர்கள் 4,5 இல் அமைய பெற்றால் அந்த ஜாதகர் குருடு நிலையிலே காலம் கழிக்கும் அபாயம் உண்டாகிறது.

சந்திரன் சுக்கிரன் சேர்ந்து அசுபரும் உடன் அமைய பெற்று 2,12 போன்ற இடங்களில் இருந்தாலும் குருடு நிலை ஏற்படுகிறது.

சூரியன் சந்திரன் சேர்ந்து 12 இல் அமைய பெற்றாலும் அந்த ஜாதகர் குருடாகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வருகிறார்.

No comments:

Post a Comment