jaga flash news

Wednesday 18 February 2015

தர்ப்பைப் புல்

நம்நாட்டில் நவக்கிரகக் கோவில்கள்உள்ளனஅவற்றில் கேதுகிரகத்துக்குத் தனியாக ஒருவிக்கிரகம் அமைத்து அதற்கு பூஜைசெய்த பின் தர்ப்பைப் புல்லைத்தொட்டு வணங்கும் பழக்கம் இன்றும்கூட இந்து சமுதாய மக்களிடம்காணப்படுகிறது.
தர்ப்பைப்புல் கேது கிரகத்தின் கதிர்வீச்சுகளை தன் உடல் முழுவதிலும்நிரப்பிக் கொண்டிருக்கும்.அதைத்தான் மருத்துவகுணம் எனவானவியல் மூலிகை சாஸ்திரம்கூறுகிறது.
பொதுவாக கேது கிரகம் மரணத்தை விளைவிக்கக் கூடிய கிரகம் என்று சொல்லப்படுவதால்மரணத்தை உண்டாக்கும் அபாயகரமான நோய்களுக்கு சிகிச்சையளிக்க தர்ப்பைப் புல்லைமூலிகை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.
முக்கியமாக சிறுநீரக நோய்கள்சிறுநீரகக் கற்கள்பாம்புக்கடி விஷம்இரத்தம் கலந்தசிறுநீர்சிறுநீர்ப்பைத் தொற்றுபுண்இரத்த வாந்திகாயங்கள்இரத்த மூலம்அளவு கடந்தமாதவிடாய் போக்குவெள்ளைப்பாடு போன்ற நோய்களில் அதிக அளவில்பயன்படுத்தப்படுகின்றன.

*
தர்ப்பைப் புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.

*
உடலில் தாய்ப்பாலை அதிக அளவு சுரக்கச் செய்கிறது.

*
சிறுநீரை அதிக அளவில் பெருக்கச் செய்கிறது.

*
பாம்புக்கடி விஷத்தை அகற்றுகிறது.

*
வாதம்பித்தம்கபம் ஆகிய மூன்று தோஷங்களை நீக்கிச் சுத்தம் செய்கிறது.

*
சிறுநீரகக் கற்களைச் கரைக்கிறதுஇரத்தத்தில் தேங்கும் யூரியாகிரியாட்டினின் கழிவுப்பொருட்களை அகற்றுகிறது.

*
உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது.

*
ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.

No comments:

Post a Comment