jaga flash news

Saturday 25 April 2015

12-வகைப் புத்திரப் பேறுகள்

12-வகைப் புத்திரப் பேறுகள் 1
நமது முன்னோர்கள் புத்திப் பேருகளை 12 வகைப்படுத் தி்யுள்ளனர்கள்.1 ஔரசன, 2 சேஷத்திரஜன், 3தத்துப்புத்திரன்,4 கிரீதன், 5 கிரித்திரிமன்.6அதம்பிரபாவன், 7 கருடோற் பன்னன, 8 அபவத்தன் ,9 புவனாப்பவன்,10 கானனனீனன்,11 சகோடன்,12 தாசிப்பிரபாவன் என பிரித்துள்ளனர்.
இந்த வகையான புத்திர பேறுகள் அமைய ஜோதிடரீதியான அமைப்ப்பை காண்போம்.
1-ஔரசன் தனதது இனத்திலேயே தனக்கு சொந்தமான மனைவியின் வயிற்றில்தனக்கு பிறந்த புத்திரன்.
லக்கினம்( அ) சந்திரன் ராசி இவற்றில் எது பல முன்இருக்கின்றதோ அதறகு 5 ம் பாவம் சுபக்கிரகங்கள் இருந்ந்து,சுப ராசியாக இருந்து அந்தவீட்டில்குரு சட்ர்ர்க்கப்பலனன்களில் ஒன்று அமைந்திருக்கவேண்டும்இத்தகைய பிறந்த ஜாதகனை ஔரசப்புத்திரன் எனப்படுவன்.
2-சேஷத்திரஜன் நோயாளிக் கணவனுடைய கணவனின் அனுமதியுடன் வேறு ஒருவரிடம் பெற்றெடுக்கும் புத்திரன் .
புத்தீரஸ்தானமா 5-ம்இடம் மகரம்,கும்பமாகவோ(அ )
சனியின வர்க்கமாக அமைத்து சூரியன் செவ்வாய்.,குரு இவர்களின் பார்வையைப் பெறாமல் புதனுடைய பார்வையை மட்டும் பெற்றிருக்கும் நிலையில் பிறந்த ஜாதகன் சேஷத்திரஜ புத்திரன்.
3-தத்துப் புத்திரன் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் அவர்களிடமிருந்து அன்பளிப்புப்போல் மற்றவர்கள் பெற்றுக் கொள்ளும் முறைக்கு தத்துப் புத்திரன் எப்டும்.
5- இம் மகரம்( அ) கும்பமாகிஅதில் சனி இருந்து அந்த சனியைச் சந்திரன் பார்கப்பிறந்தவன் தத்துப்புத்தின்ஆவன்.

4-கிரீதன்: தனக்கேற்ற அந்தஸ்தைப் பாராமல் ஒரு குழந்தையை அதனுடைய பெற்றோர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்குவதன் மூலம் பெற்ப்படும் புத்திரன்.
5ம் இடம் புதன் வீடாகி அங்கு புதன் இருந்து சந்திரன் அந்த புதனைப்பார்க்கும் வண்ணம் அமைப் பிறந்த ஜாதாகர் கிரீத புத்திரன்ஆவார்.
5- கித்திரிமன் வயது வந்தவுடன் தன் பெற்றோர் களின் சம்மதமில்லாமல் தானாகவே இன்னொரு வரிடம் சுவீகாரப் புத்திரனாகச் சென்று அவர்க ளுக்குப் பிள்ளையாகஇருப்பவன் . மேஷம் (அ) விருச்சிகம்7ம்பாவமாக இருந்து சனி பகவான் 5ம் இடத்தில் இருக்க வேண்டும் அதோடு வேறு எந்தக் கிராகங்களின் பார்வையும் பெறாமலிருக்கப் பிறந்த புத்திரனை கிரித்திரம புத்திரன் என்பார்கள்.
6-அதமப் பிரபாவன்: ஒரு பிராமிணனுடன் கீழ் இன ஜாதிப்பெண் கூடி பெற்றெடுத்தப் புத்திரன்.
5-இடமாகச் சிம்ம ராசியாகஅமைந்து அங்கு சூரியன் இருந்நது செவ்வாய் பார்த்திருக்க பிறந்நத ஜாதகர் பிரபாவபுத்திரன்.
7-கருடோற் பன்னன்: கணவனுக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு பிறந்த. ஜாதகன் கருடோற் பன்னன் எனப்டுவான்.
மேஷம்,விருத்சிகத்தில் உள்ள சந்திரனை வேறு கிரகங்கள் பார்க்கால் 5 -ல் உள்ள சனி மட்டும் பார்க்கப் பிறந்தவன் கருடோற்பன்ன புத்திரன் ஆவான்.
8-அபவித்தன்: பெற்றோர்கள் புறக் கணித்துவிட்ட பின் பிறரிடத்தில் வளரும் புத்திரன்.
மகரம கும்பம 5 ம் இடமாக அமைந்து செவ்வாய் இருந்து சூரியன் பார்க்க பிறந்தவன் அபவித்த புத்தி ரன் எனப்படுவார்கள்.

9-புவனர்பவன்: ஒருபுத்தினோடு உள்ள விதவையை மறுமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் அந்தப் புத்திரன் புவனர்ப்பவ புத்திரன் ஆவான்.
மரத்திலோ. கும்பத்திலோ( அ) சனியின் வேறு வர்க்கங்களிலோ சந்நதிரன் இருக்க வேண்டும் அதோடு சூரியன் சுக்கிரன் ஆகிய இருவருடைய பார்வைகளைப் பெற்று சனி 5-ல் அமையப் பெற்ற ஜாதகர் புவனர்ப்பவ. புத்திரன் ஆவான்.
10- கானீனன் :திருமணமாகாத கன்னிப் பெண்ணிற்குப் பிறந்த புத்திரன்.. .அஸ்தமனம் நீசம்,பகை,போன்ற வலிமை இழந்து சந்திரன் இருக்கும போது 5ம் இடத்திற்குச சூரியனின் சம்பந்தமோ,பார்வையோ, அமர்ந்திடப் பிறந்தவன் கானீனபுத்திரன் ஆவான்.
11சகோனன்:ஒரு பெண் கர்ப்பமுற்ற நிலையிலேயே திருமணம் செய்து பெற்றெடுத்த புத்திரன்.
சூரியன் சந்திரன் வர்க்கங்களிலோ(அ ) கடக,சிம்ம ராசியில் 5-ம் இமாக அமைந்து அங்குசூரின். சந்திரன் இருந்து சுக்கிரன் பார்த்திருக்க பிறந்த ஜாதன் சகோட புத்தினாவர்.
12-தாசிப் பிரபாவன் :அடிமைத தொழில் ரியும் பெண் பெற்றெடுத்த புத்திரன் ஆவான்.
சுக்ரனுடைய பார்வையை பெற்ள்ள ராசி 5-ம் இடமாகி அதுவே நவாமாம்சத்தில் சுக்கிரன் இருக்க
பிறந்தஜாதகன் தாதேசிப். பிரபாவன் ஆவான்.
இந்த விளக்கம் சாராவளியில் 34-அத்தியாயம் 26- சுலோகம் முதல விளக்கியுள்ளார்

No comments:

Post a Comment