jaga flash news

Saturday 25 April 2015

பூர்வ புண்ணியம்

பூர்வ புண்ணியம் 1
நதியின் பிழையன்று நறும்புனலின்மை ;அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தான்
மதியின் பிழையன்று ; விதியின் பிழை
இதற்கு என்னை நீ வெகுண்ட தென்றான் கம்பர்

இராமனின் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது இராமன் கானகம் செல்வதற்கு பட்டாபிஷேகம் தடைபட்டதற்கு மதியின் பிழையில்லை. முன்பிறவி யின் விதியின் பிழை செய்தால் அதை ஊழ் என்றும் கர்மாவினையாகும். தவறு எது என்றறியாத இராமனின் வாழ்வில் விதியின் செயல் என்கிறர் கம்பர்.
நம்மில் பலர் சில சமையம் இது என் கர்மா வினை, இது என் ஊழ் வினை, இது என் வினைப்பயன் என்று எதற்கெடுத்தாழும் புலம்புவர்கள்.
ஆனால் எந்த காரியத்தால் புண்ணியத்தால் சுக வாழ்வும், எந்த காரியத்தால் துண்பம் என்று நிர்ணயம் செய்ய முடியாது.புண்ணியம்என்றும், பாவம் என்றும் பொதுவன காரனத்தையே கூறுகிறோம்..
ஊழின் பெருவலி யா உள மற்றுஒன்று
சூழினும் தான் முந் துறும் திருக்குறல்
இயற்கையின் செயலை யார் ? தடுக்கமுடியாது நம் அறிவின் சூழ்ச்சிகளை எல்லாவற்றையும் முறியடிக் கும்.ஊழ்வினையே வலிமைபெரும்.
பதவீ பூர்வ புண்ணியானம் என்பது நாம் செய்தே செயலினைப்பெருத்து. வாழ்வு அமையும்.
ஒருவருகு பூர்வ புண்ணியம் மட்டும் பலம் பெற்று விட்டால் கவலைப்படத் தேவையில்லை.,

No comments:

Post a Comment